Font size
Worksheetsதமிழ் ஆண்டு 3
Total questions: 15
Worksheet time: 10mins
திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன?
133
1333
1330
10
வையத்துள் ________ வாழ்பவன்
தோன்றின்
புகழொடு
வைக்கப்படும்
வாழ்வாங்கு
ஒதாமல் என்றால் என்ன?
ஒப்புவிப்பு
ஒப்பியடிப்பு
படிக்காமல்
தூங்காமல்
ஏழை எதிர்சொல்
பணக்காரன்
வீரன்
பிழை
காலை எதிர்ச்சொல்
மாலை
பெரியவர்
சுலபம்
அறம், பொருள், __________
துன்பம்
இன்பம்
பால்
அதிகாரம்
_______________ அழுதான்
குலந்தை
குழந்தை
குழாந்தை
குளந்தை
‘போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்’ என்னும் செய்யுளின் பொருள் யாது ?
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்புக் கொள்ளுதல் கூடாது.
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது
வினாவெழுத்தைச் சரியாக தெரிவு செய்க.
க,ச,ட,த,ப,ற
ங, ஞ, ன, ந, ம, ண
கு, சு, டு, து, பு, று
எ, ஏ, யா, ஆ, ஓ
இவற்றில் எது வினாக் குறி ?
!
?
&
=
வாக்கியத்தில் வரும் அஃறிணை சொல் எது?
அஞ்னா ஆப்பிள் பழம் சாப்பிட்டாள்.
சாப்பிட்டாள்
அஞ்னா
ஆப்பிள் பழம்
பழம்
