NEW
Font size
WorksheetsRevelation 1- 10 Quiz
Total questions: 50
Worksheet time: 2hrs 40mins
தேவன் யாரை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு விசேஷத்தை வெளிப்படுத்தினார்?
Whom did God sent to his servant John to make the revelation known?
தூதனை
angel
இயேசுகிறிஸ்துவை
Jesus Christ
ஆவியானவரை
the Spirit of God
பரிசுத்தவானை
holy man
சிங்காசனத்திற்கு முன்பாக எத்தனை ஆவிகள் இருந்தார்கள்?
How many spirits were there before the throne?
மூன்று
three
ஏழு
seven
பன்னிரெண்டு
twelve
இருபத்துநான்கு
twenty four
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் ---------- அவரைக் காண்பார்கள்.
Behold, he is coming with the clouds, and every eye will see him, even those who ------------- him
விசுவாசிக்கிறவர்கள்
believes
எதிர்பார்த்திருக்கிறவர்கள்
expects
குத்தினவர்கள்
pierced
கொலைசெய்தவர்கள்
killed
யோவான் தன்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினபோது முதலில் பார்த்தது என்ன?
When John turned to see the voice that was speaking to him, what did he see first?
மனுஷகுமாரனுக்கொப்பானவர்
one like a son of man
பொற்கச்சை
golden sash
நிலையங்கி
long robe
குத்துவிளக்கு
lampstands
இருபுறமும் கருக்குள்ள பட்டயம் எங்கிருந்து புறப்பட்டது?
From where does a sharp two-edged sword came?
வாயிலிருந்து
mouth
வலதுகரத்திலிருந்து
right hand
கரத்திலிருந்து
hand
பாதத்திலிருந்து
foot
அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை பொய்யென்று கண்டறிந்த சபை எது?
Which Church have tested those who call themselves apostles and are not, and found them to be false?
சிமிர்னா
Smyrna
எபேசு
Ephesus
பெர்கமு
Pergamum
தியத்தீரா
Thyatira
‘நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே’ என்று எந்த சபைக்கு சொல்லப்பட்டது?
'Do not fear what you are about to suffer’ to which church was it said?
சர்தை
Sardis
தியத்தீரா
Thyatira
சிமிர்னா
Smyrna
பெர்கமு
Pergamum
பெர்கமு சபைக்கு எழுதவேண்டியதை சொன்னவர் யார்?
Who said, what to be written to the church at Pergamum?
வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ளவர்
whose feet are like bronze
குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர்
who walks among the lampstands
முந்தினவரும் பிந்தினவரும்
the first and the last
இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர்
who has the sharp two-edged sword.
நிக்கொலாய் மதஸ்தரை குறித்து எத்தனை சபைகளில் சொல்லப்படுடுள்ளது?
To how many churches, about the Nicolaitans is mentioned?
2
3
4
5
‘சாத்தானுடைய ஆழங்கள்’ எந்த சபையோடு தொடர்படையது?
‘Depths of Satan’ - to which church does this term related to?
சர்தை
Sardis
தியத்தீரா
Thyatira
பிலதெல்பியா
Philadelphia
லவோதிக்கேயா
Laodicea
உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய் எனப்பட்ட சபை எது?
Which church have the reputation of being alive, but are dead?
லவோதிக்கேயா
Laodicea
பிலதெல்பியா
Philadelphia
சர்தை
Sardis
தியத்தீரா
Thyatira
ஜெயங்கொள்ளுகிறனுடைய நாமம் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடப்படாமல் என்ன செய்யப்படும்?
What will be done to the name of the conqueror that is not blot from the book of life?
நிலைப்படுத்தப்படும்
stabilized
எழுதப்படும்
written
உயர்த்தப்படும்
raised
அறிக்கையிடப்படும்
confessed
தவறானதை கண்டுபிடி Find the wrong one
பிலதெல்பியா சபையின் தூதனுக்கு - பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், …… சொல்லுகிறதாவது
To the angel of the church in Philadelphia - ‘The words of the holy one, the true one, who died and came to life, who has the key of David …
மரித்திருந்து பிழைத்தவருமானவரும்
who died and came to life
பரிசுத்தமுள்ளவரும்
the holy
சத்தியமுள்ளவரும்
true one
தாவீதின் திறவுகோலை உடையவரும்
who has the key of David
தேவன் எதனாலே திறந்தவாசலை சபைக்கு முன்பாக வைத்திருக்கிறார்?
Why does God keep the door open before the church?
அன்பைக் கைக்கொண்டபடியினாலே
since it kept the love
வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே
since it kept His word
பொறுமையைக் கைக்கொண்டபடியினாலே
since it kept patience
கிரியைகளைக் கைக்கொண்டபடியினாலே
since it kept the works
ஒருவன் தேவனின் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் அவர் பிரவேசித்து, அவனோடே என்ன செய்வார்?
If a man hears the voice of God and opens the door, what will he do with him?
பேசுவார்
converse with him
சஞ்சரிப்பார்
walk with him
போஜனம்பண்ணுவார்
eat with him
வாசம் பண்ணுவார்
stay with him
சிங்காசனத்தைச் சுற்றியிருந்த வானவில் பார்வைக்கு எப்படி தோன்றிற்று?
What did the rainbow around the throne look like?
வச்சிரக்கல் போல்
jasper
இந்திரநீலம்
sapphire
பதுமராகம் போல்
carnelian
மரகதம் போல்
emerald
இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து எங்கு உட்கார்ந்திருந்தார்கள்?
Where were the twenty-four elders dressed in white and sitting?
சிங்காசனங்களின் மேல்
on the thrones
சிங்காசனத்திற்கு முன்பாக
before the throne
சிங்காசனத்தின் வலப்புறத்தில்
at the right side of the throne
சிங்காசனத்தைச் சுற்றி
around the throne
சிங்காசனத்தைச் சுற்றியிருந்த நான்கு ஜீவன்களை சரியாக வரிசைப் படுத்துக
Sort correctly the four beasts around the throne
சிங்கம், கழுகு, காளை, மனுஷமுக ஜீவன்
lion, eagle, ox, creature with the face of a man
சிங்கம், மனுஷமுக ஜீவன், கழுகு, காளை
lion, creature with the face of a man, eagle ox
சிங்கம், காளை, மனுஷமுக ஜீவன், கழுகு
lion, ox, creature with the face of a man, eagle
சிங்கம், காளை, கழுகு, மனுஷமுக ஜீவன்
lion, ox, eagle, creature with the face of a man
இருபத்துநான்கு மூப்பர்களும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரை எப்படித் தொழுது கொண்டார்கள்?
How did the twenty-four elders worship the one who lives forever?
கரங்களை நீட்டி
stretching their hands
கரங்களை உயர்த்தி
raising their hands
முழங்கால் படியிட்டு
kneeling down
கிரீடங்களை முன்பாகவைத்து
casting their crowns before
உள்ளும் புறம்பும் எழுதப்பட்ட புஸ்தகம் எத்தனை முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்தது?
How many seals were the book written on the inside and the outside was sealed with?
7
5
9
12
அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி எத்தனைக் கொம்புகளையும் எத்தனைக் கண்களையும் உடையதாயிருந்தது;
How many horns and how many eyes did the Lamb standing, as though it had been slain, have?
ஏழு கொம்புகளையும் ஐந்து கண்களையும்
seven horns and five eyes
ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும்
seven horns and seven eyes
ஐந்து கொம்புகளையும் ஏழு கண்களையும்
five horns and seven eyes
ஐந்து கொம்புகளையும் ஐந்து கண்களையும்
five horns and five eyes
அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி … கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது. அந்தக் கண்கள் எதைக் குறிக்கிறது?
The lamb standing, as though it had been slain, with ….. horns and with seven eyes. What do those eyes represent?
ஏழு சபைகள்
seven churches
ஏழு வாதைகள்
seven plagues
ஏழு ஆவிகள்
seven spirits
ஏழு முத்திரைகள்
seven seals
நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் பாடிய புதிய பாட்டு என்ன?
What is the new song sung by the four living creatures and the twenty-four elders?
வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தை ஆளுவோம்
rule the promised land
இஸ்ரவேலை அரசாளுவோம்
reign on the Israel
பரலோகத்தை ஆளுவோம்
rule the heaven
பூமியிலே அரசாளுவோம்
reign on the earth
தவறானது எது? Find the wrong one
தூதர்கள் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் நன்றியறிதலையும், ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
Angels with a loud voice, said, ‘Worthy is the Lamb who was slain, to receive power and wealth and wisdom and might and honor and glory and thanksgiving and blessing!”
நன்றியறிதலையும்
thanksgiving
வல்லமையையும்
power
ஞானத்தையும்
wisdom
கனத்தையும்
glory
