Font size
Worksheetsரகர, றகரச் சொற்கள்(ஆசிரியர் நா.தவமணி தேவி)
Total questions: 15
Worksheet time: 11mins
குமரன் இன்று மாலை கோவிலுக்குச் சென்று ____________வனை வணங்குவான்.
இரை
இறை
காகம் _______ தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது.
இறை
இரை
சூரியனைக் கண்டதும் பணி சட்டென _________________ போனது.
மறைந்து
மரைந்து
அந்தப் பெட்டிகள் அதிக ___________ இருந்ததால் குமரன் அவற்றைத் தூக்கச் சிரமப்பட்டான்.
பாரமாக
பாறமாக
பள்ளி ______________ அன்று பவித்திரன் தன் பாட்டி வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளான்.
விடுமுறை
விடுமுரை
சந்தையில் _____________________ மிகவும் செழிப்பாகவும் விலை மலிவாகவும் விற்கப்பட்டன.
காய்கறிகள்
காய்கரிகள்
அம்மா சமைத்த _________________ குழம்பு உண்பதற்குச் சுவையாக இருந்தது.
இரால்
இறால்
மாணவர்கள் உணவு வாக்குவதற்குச் சிற்றுண்டிச்சாலையில் ______________ நின்றனர்.
வரிசையாக
வறிசையாக
ஓட்டப்பந்தையத்தில் ______________________ வந்த தசரதன் மனம் வருந்தினான்.
இறுதியாக
இருதியாக
என் பள்ளிக்கூடத்தில் ______________________ மீன் குளம் ஒன்று உள்ளது.
பெரிய
பெறிய
நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டத்தால் வாகன __________ மூன்று மணி நேரத்திற்கு நீடித்தது.
நெறிசல்
நெரிசல்
பழங்களின் பொருண்மையை அளக்க வியாபாரி அழுத்த ________________ பயன்படுத்தினார்.
நிருவையைப்
நிறுவையைப்
தீபாவளி திருநாளை முன்னிட்டு _______________ கடையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இரைச்சிக்
இறைச்சிக்
தொழிற்சாலையிலிருந்து பொருள்கள் ____________________ மூலம் ஈப்போவுக்குக் கொண்டுவரப்பட்டன.
சரக்குந்தின்
சறக்குந்தின்
____________________ உண்டால் நம் உடல் நலமாக இருக்கும்.
கீறைகளை
கீரைகளை
