wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1 peter chapter 2

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1. Like newborn babies, long for the _______________________, so that by it you may grow in respect to salvation.


நீங்கள் வளரும்படி புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல,________வாஞ்சையாயிருங்கள்

a)

Water of the Spirit


ஆவியின் தண்ணீரின் மேல்

b)

Pure milk of the word


திருவசனமாகிய களங்கமில்லாத ஞானபாலின்மேல்

c)

Spiritual food


ஆவிக்குரிய ஆகாரத்தின்மேல்

2.

2. What does true grace never allow us to be?


மெய்யான தேவகிருபை நம்மை ஒருபோதும் எப்படி இருந்துவிட அனுமதிப்பதில்லை?

a)

Double minded Christian


இருமனமுள்ள கிறிஸ்தவனாய்

b)

Sad Christian


சோகமான கிறிஸ்தவனாய்

c)

Individualistic Christian


தனித்துவிடப்பட்ட கிறிஸ்தவனாய்

3.

3. You are a chosen race, ________________, a holy nation, & _________________________.


நாம் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும்,_____ , பரிசுத்த ஜாதியாயும் , _____ இருக்கிறோம்

a)

People for God’s own possession / Beloved


அவருக்கு சொந்தமான ஜனமாயும்/அன்பாயும்

b)

People for God’s own possession / Royal priesthood


அவருக்கு சொந்தமான ஜனமாயும்/ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகயும்

c)

Royal priesthood / People for God’s own possession


ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகயும்/அவருக்கு சொந்தமான ஜனமாயும்

4.

4. We abstain from _____________ which wage war against the soul.


நாம் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற _____ விட்டு விலகவேண்டும்

a)

Worldly desires


உலக ஆசைகளை

b)

Fleshly lusts


மாம்ச இச்சைகளை

c)

Sinful lusts


பாவமான இச்சைகளை

5.

5. Keep your _______________ among the gentiles, so that they may observe your _____________ and glorify God in the day of visitation.


புறஜாதிகள் உங்கள் ______ கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே ______ நடந்துகொள்ளுங்கள்

a)

Faith strong/kindness


திடநம்பிக்கைகளைக்/கருணையுள்ளவர்களாயும்

b)

Heart good/ goodness


நல்மனதைக்/நன்மையுள்ளவர்களாயும்

c)

Behaviour excellent/good deeds


நற்கிரியைகளைக்/நல்நடக்கையுள்ளவர்களாயும்

6.

6. One who has experienced the true grace of God will be _______________________ wherever he goes.


மெய்யான தேவனுடைய கிருபையை அனுபவித்த ஒருவன் எங்குச் சென்றாலும் அங்குள்ள ________

a)

Always submissive to authority


அதிகாரத்திற்கு எப்போதும் அடங்கியிருப்பான்

b)

Always trusting in God


தேவனையே எப்போதும் நம்பியிருப்பான்

c)

Always depending upon God


தேவனையே எப்போதும் சார்ந்திருப்பான்

7.

7. The chief angel who rebelled against God’s authority immediately became ­­­­ ________.


பிரதான தூதன் ஒருவன், தேவனுடைய அதிகாரத்திற்கு முரட்டாட்டம் செய்து,உடனடியாக _____ மாறிவிட்டான்

a)

Satan


சாத்தானாய்

b)

Angel


தூதனாய்

c)

Sinful


பாவமாய்

8.

8. Submit yourselves for ___________ to every human institution.


நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் _______ கீழ்படியுங்கள்

a)

The Country’s sake


தேசத்தின் நிமித்தம்

b)

The Lord’s sake


கர்த்தர் நிமித்தம்

c)

Your own good


உங்கள் சொந்த நலத்தின் நிமித்தம்

9.

9. For such is the will of God that ____________ you may silence the ignorance of foolish men.


நீங்கள் _______

புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது

a)

By doing wisely


புத்திசாலியாய் செய்கிறதினாலே

b)

By doing evil


தீமை செய்கிறதினாலே

c)

By doing right


நன்மை செய்கிறதினாலே

10.

10. Be submissive not only to those who are ___________ but also to those who are ________.


________மாத்திரம் அல்ல, ________

கீழ்படிந்திருங்கள்

a)

Good and gentle / unreasonable


நல்லவர்களுக்கும்,சாந்த குணமுள்ளவர்களுக்கும்/முரட்டுகுணமுள்ளவர்களுக்கும்

b)

Kind and humble / unreasonable


கருணையுள்ளவர்களுக்கும், தாழ்மையுள்ளவர்களுக்கும்/ முரட்டுகுணமுள்ளவர்களுக்கும்

c)

Loving / unjust


அன்புள்ளவர்களுக்கும்/ அநீதியுள்ளவர்களுக்கும்

11.

11. A man who has experienced the grace of God has no difficulty in __________ all people.


தேவனுடைய கிருபையை ருசிபார்த்த ஒருவனுக்கு சகல ஜனங்களையும் ______ கடினம் ஏதும் இல்லை

a)

Loving


அன்பு செலுத்துவதில்

b)

Honoring


கனம் பண்ணுவதில்

c)

Being thankful to


நன்றி அறிதலில்

12.

12. A person who bears up under sorrows will find favor when ________________.


ஒருவன் _______ உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்

a)

Suffering for wrong done


தவறுசெய்துப் பாடுபட்டு

b)

Suffering unjustly


அநியாயமாய்ப் பாடுபட்டு

c)

Suffering happily


சந்தோஷமாய்ப் பாடுபட்டு

13.

13. A Christian who has a spirit of rebellion against his authorities is a very poor _________________.


ஒருவன் தன்னுடைய அதிகாரிகளுக்கு விரோதமாய் முரட்டாட்ட ஆவி

கொண்டிருந்தால்,அதுபோன்ற ஒருவன்____ தரம்

குறைந்தவனாய் மாறுவான்

a)

Witness of Christ


கிறிஸ்துவின் சாட்சிக்கு

b)

Saint of Christ


கிறிஸ்துவின் பரிசுத்தத்திற்கு

c)

Christian


கிறிஸ்தவனாய்

14.

14. When you submit to an unreasonable master, your light will shine as a _____________.


நியாயமற்ற எஜமானனுக்கும் நீங்கள் அடங்கியிருக்கும்போது, உங்கள் வெளிச்சம் _______ பிரகாசிக்கத் தொடங்கும்

a)

Christian


ஒரு கிறிஸ்தவனாக

b)

Unbeliever


ஒரு அவ்விசுவாசியாக

c)

New covenant saint


ஒரு புதுஉடன்படிக்கையின் பரிசுத்தவானாக

15.

15. Christ suffered for you, leaving you _________ for you to follow in His steps.


கிறிஸ்து உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு _________

a)

A Light

வெளிச்சத்தைப் பின்வைத்துப்போனார்

b)

A way


வழியைப் பின்வைத்துப்போனார்

c)

An example


மாதிரியைப் பின்வைத்துப்போனார்

16.

16. Jesus who committed ______, nor was any ________found in His mouth.


அவர் _______ ,

அவருடைய வாயிலே _________

a)

No evil / gossip


தீமை செய்யவில்லை/ புறங்கூறவில்லை

b)

No sin / deceit


பாவஞ்செய்யவில்லை/ வஞ்சனை காணப்படவுமில்லை

c)

No wrong / lying


தவறு செய்யவில்லை/ பொய் சொல்லவில்லை

17.

17. While being reviled, He did not ________________, while suffering, He uttered ________, but kept entrusting Himself to Him who judges righteously.


அவர் வையப்படும்போது ________ ,

பாடுபடும்போது _____ , நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத்

தம்மை ஒப்புவித்தார்

a)

Revile in return /no evil


பதில் வையாமலும்/ தீமை செய்யாமலும்

b)

Retaliate back / no lie


பதிலடி கொடுக்காமலும்/ பொய் சொல்லாமலும்

c)

Revile in return / no threat


பதில் வையாமலும்/ பயமுறுத்தாமலும்

18.

18. The phrase ‘Healed by His wounds’ refers to healing from ___________ and becoming ___________.


"அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் "என்ற வாக்கியம் குறிப்பிடுவதெல்லாம் _________________________

சுகம் பெற்று _________________________ பிழைத்திருப்பதையே

குறிப்பிடுகிறது

a)

Sin/ righteous


பாவத்திலிருந்து/ நீதிமானாய்

b)

Spiritual sickness/ spiritually healthy


ஆவிக்குரிய வியாதியிலிருந்து/ ஆவிக்குரிய குணமாகிய

c)

Both of the above


மேலுள்ள இரண்டும்

19.

19. We might die to ___ and live to _____________.


நாம் _____ செத்து,____பிழைத்திருக்க வேண்டும்

a)

Sin / righteous


பாவத்துக்கு/ நீதிக்கு

b)

Self / God


சுயத்திற்கு /தேவனுக்கு

c)

Worldly desires / please God


உலக ஆசைகளுக்கு/ தேவனை பிரியப்படுத்துவதற்கு

20.

20. You were continuously straying like sheep, but now you have returned to the ________ and ______________________.


சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்;இப்பொழுதோ உங்கள்_______திருப்பப்பட்டிருக்கிறீர்கள்

a)

Fold / shepherd


மந்தைகளுக்கு மேய்ப்பரும்மானவர்ரிடத்தில்

b)

Shepherd / guardian of your souls


ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில்

c)

God / received salvation.


தேவனும் இரட்சிப்பை பெற்றுக்கொண்டவரிடத்தில்