wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Thirukural quiz

Total questions: 14

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும். What does this thirukural mean?

piRarkkinnaa muRpakal seyyin thamakkuinnaa

piRpakal thaamae varum

a)

If you do something bad to someone, it will come back and haunt you.

b)

Don't do bad things

c)

If you do wrong to someone, you have to do good to them too

2.

Fill in the blank பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே ______.

a)

பிற்பகல்

b)

வரும்.

c)

பிறர்க்கின்னா

d)

தமக்குஇன்னா

3.

Fill in the blank again: இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண__________- செய்து விடல்

a)

செய்து

b)

நாண

c)

செய்தாரை

d)

நன்னயம்

4.

EXACT Meaning: இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

a)

To punish wrong, with kindly benefits the doers ply;

Thus shame their souls; but pass the ill unheeded by.

b)

If someone does something wrong to you, you have to do something good to them

c)

Always be nice to others so they will be nice to you

d)

You have to do good to other people so they will be good to you

5.

Was this quiz useful/Good

a)

YES

b)

NO

6.

Should I do this for next week too?

a)

YES

b)

NO

7.

What was the first thirukural we did?

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

b)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

c)

செவிக் குணவில்லாத போது சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்

d)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

8.

Do you remember what this thirukural mean? எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

a)

Think wisely before you exercise an action. Having done so however,

never look back and regret. That would be a shame

b)

It literally means, food for the stomach can follow when there is no food for the ears. The implied meaning is that, the fruit/food of knowledge is far more needed/superior to food for the body, and one should hence actively seek it.

c)

Uttering foul, while there are the sweetest of words, is like going for the unripe fruits while there are a lot of ripe ones.

d)

Although an act of help done timely, might be small in nature, it is truly larger than the world itself.

9.

கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

exact meaning?

a)

The man who justly lives, tenacious of the right,

In low estate is never low to wise man's sight

b)

Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich

Chaandron Enakketta Thaai.

c)

When someone feels bad, you have to help them to feel good if not, something bad will happen to you.

d)

When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'

Far greater joy she feels, than when her son she bore

10.

கெடுவாக வையாது ______ நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. FILL IN THE BLANK

a)

குசு

b)

பூனை

c)

நாய்

d)

உலகம்

11.

மோப்பக் _________ அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

a)

குழையும்

b)

அவர்

c)

தமக்குஇன்னா

d)

பிற்பகல்

12.

ஈன்ற 1. ________பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் 2. ______ தாய். THIS TIME 2 FILL IN THE BLANKS 1 and 2 MAKE SURE TO READ IT

a)

1. எனக்கேட்ட 2. பொழுதின்

b)

1. பொழுதின் 2. எனக்கேட்ட

c)

1. தன்மகனைச் 2. சான்றோன்

d)

1. மகனைப் 2. சிறந்தவன்

13.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது. exact meaning?

a)

The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;

If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail

b)

The man who justly lives, tenacious of the right,

In low estate is never low to wise man's sight

c)

A timely benefit, -though thing of little worth,

The gift itself, -in excellence transcends the earth.

14.

What is the first thirukural? Not in the class like the FIRST one in the BOOK

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

b)

கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

c)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் விடல்

d)

கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.