Font size
WorksheetsLUKE QUIZ
Total questions: 25
Worksheet time: 20mins
1. _________________________ நல்லதுதான்
விசுவாசம்
உப்பு
இரட்சிப்பு
நிலம்
_______________________ தேடவும் ரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்துருகிறார்
பாவிகளை
மனிதர்களை
இழந்து போனதை
உங்களுக்கு________________________________ இருக்கிற கிரமத்துக்கு போங்கள்
அருகே
எதிரே
சமீபத்தில்
மறுதிசையில்
சிலோவாமில் கோவில் விழுந்து எத்தனை பேரை கொன்றது ?
(a)
தேவனுடைய ராஜ்யம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது ?
புளித்த மா,அப்பம்
அப்பம் ,கடுகு
புளித்த மா ,கடுகு
திராட்சை ரசம்,அப்பம்
"அந்த நரிக்கு போய் சொல்லுங்கள்"- "நரி" யாரை குறிக்கிறது ?
(a)
TYPE IN ANSWER IN ENGLISH
__________________________ நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் நாட்களிலும் நடக்கும்
ஆபிரகாம்,லோத்து
ஆபிரகாம்,ஆதாம்
நோவா,லோத்து
நோவா,ஆதாம்
தகப்பன் குமரனுக்கு என்ன கொடுத்தான்?
வஸ்திரம்
மோதிரம்
பாதரட்சை
எந்த ஊரில் ஒரு குருடன் பிச்சை கேட்டு கொண்டிருந்தான் ?
எருசலேம்
எரிகோ
கலிலேயா
சமாரியா
ஐஸ்வர்யாவின் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதை பார்க்கிலும் _________ நுழைவது எளிதாயிருக்கும்
ஊசியானது,ஒட்டகத்திற்குள்
ஒட்டகமானது,ஊசியினுள்
சகேயு எந்த மரத்தில் ஏறினான்,
அத்திமரம்
ஒலிவமரம்
காட்டாதிமரம்
பேரிச்சை மரம்
நகரத்தை பார்த்து இயேசு கண்ணீர் விட்டார்
True
False
சீஷர்கள் _______________________ நித்திரை பண்ணினார்கள்
சோர்வினால்
கவலையினால்
வியாகுலத்தினால்
துக்கத்தினால்
இயேசு எங்கெங்கு கொண்டு செல்லப்பட்டார்
பிலாத்து-பிரதான ஆசாரியன்-ஏரோது-பிலாத்து
ஏரோது-பிலாத்து-பிரதான ஆசாரியன்-பிலாத்து
பிரதான ஆசாரியன் - பிலாத்து-ஏரோது-பிலாத்து
பிரதான ஆசாரியன்-ஏரோது-பிலாத்து-ஏரோது
"காவலிலும் சாவிலும் உம்மை பின் பற்றுவேன் "- யார் சொன்னது ?
யோவான்
பேதுரு
அந்திரேயா
தோமா
"இவன் யூதருடைய ராஜா" என்று எத்தனை எழுத்துகளிலில் எழுதப்பட்டது ?
(a)
இயேசுவை விடுதலை ஆக்க மனதாய் இருந்தவன் யார்?
type the answer in ENGLISH
(a)
A] எம்மாவு - யோசேப்பு
B] கலிலேயா - 8 மைல்
C] அரிமத்திய -குருடன்
D] எரிக்கோ – ஏரோது
A-2,B-4,C-1,D-3
A-3,B-4,C-1,D-2
A-2,B-1,C-4,D-3
A-2,B-3,C-1,D-4
குத்தகைக்கு விட பட்ட தோட்டம் எது ?
ஒலிவ தோட்டம்
திராட்சை தோட்டம்
அத்திமர தோட்டம்
பேரிச்சைமர தோட்டம்
இயேசுவால் ஸ்நேகிதரானவர்கள் யார் ?
பிலாத்து - பிரதான ஆசாரியர்கள்
பிரதான ஆசாரியர்கள்-ஏரோது
ஏரோது - பிலாத்து
ஆசாரியர்கள் – பரிசேயர்கள்
பிலாத்து இயேசப்பாவை காப்பாற்ற எத்தனை முறை முயற்சி செய்தான் ?
(a)
FIND THE ODD ONE OUT
பஸ்க்கா
எருசலேம்
தண்ணீர் குடம்
மேல்வீட்டாரை
A
B
C
D
ஒரு ஓய்வுநாளிலே ________________ ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
நூற்றுக்கு அதிபதி
பிரதான ஆசாரியன்
பரிசேயன்
பரிசேயரின் தலைவன்
“ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் __________ பார்க்கும்படி போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்” என்றான்.
அழகு
பழகி
சோதித்து
பரீட்சை
“இந்த வீட்டிற்கு ரட்சிப்பு வந்தது”- யார் வீட்டுக்கு?
பரிசேயர் தலைவன்
இளைய குமரன்
சகேயு
பிரதான ஆசாரியன்
