Free Printable Worksheets
Font size
More settings
கிளிகள் எந்த மரத்தில் குரலெழுப்பி கொண்டிருந்தன?
வேப்ப மரம்
மாமரம்
இளமாறனை அழைத்தது யார்?
அம்மா
அப்பா
கற்று அறிந்த சான்றோர் போல இருந்தது?
பூக்கள்
நெல்மணிகள்
நண்டுகளின் இருப்பிடம்?
வலை
வளை
______________ நம்மை வாழ வைக்குது
பயிர்கள்
வயல்
உழவர்கள் தான் _________ அச்சாணி
தமிழ்நாட்டின்
உலகத்தின்
இளமாறன் பறித்த காய் ________
வேப்பங்காய்
வெண்டைக்காய்
மாட்டின் சாணம் ___________ ஆக பயன்படுகிறது
உரமாக
பூச்சிக் கொல்லி யாக
உடலை வாட்டும் நோய்?
இரத்த சோகை
சர்க்கரை நோய்
நன்மைதரும் செய்தி _________ பயன்படுத்துவது
இயற்கை உரம்
செயற்கை உரம்