NEW
Font size
Worksheets1 Corinthians 1-3
Total questions: 10
Worksheet time: 5mins
Through whom did Paul know that there were contentions in the church?
யார் மூலமாய் சபையார்க்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று பவுல் அறிந்துக்கொண்டார்
House of Chloe
குலோவேயாளின் வீட்டார்
Apollos
அப்பொல்லோ
Cephas
கேபா
Crispus and Gaius
கிறிஸ்பு மறறும் காயு
Christ sent Paul to_____________________________.
கிறிஸ்து பவுலை____________அனுப்பினார்.
To baptize
ஞானஸ்நானம் கொடுக்க
To preach the gospel
சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க
To baptize and preach the gospel
ஞானஸ்நானம் கொடுக்க மற்றும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க
The preaching of cross is foolish to____________.
சிலுவையைப்பற்றிய உபதேசம் ____________பைத்தியமாயிருக்கிறது
To those who are saved
இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு
Them that perish
கெட்டுப்போகிறவர்களுக்கு
To those of this world
இந்த உலகத்தார்களுக்கு
The ____________ of God is wiser than men
தேவனுடைய ____________ என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது
Wiseness
ஞானம்
Foolishness
பைத்தியம்
None of the above
இவை எதுவுமில்லை
What teaches us to know the things that are freely given to us of God?
கர்த்தரிடமிருந்து நமக்கு இலவசமாக வழங்கப்பட்ட விஷயங்களை அறிய நமக்கு என்ன கற்பிக்கிறது?
Apostle's teaching
அப்போஸ்தலரின் போதனை
Paul's teaching
பவுலின் போதனை
Spirit of God
தேவனுடைய ஆவி
But the___________ man receiveth not the things of the Spirit of God: for they are foolishness unto him.
___________ மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்;
Foolish
புத்தியில்லாத
Ignorant
அறிவில்லாத
Natural
ஜென்மசுபாவமான
None of the above
இவை எதுவுமில்லை
I have planted, __________ watered; but God gave the increase
நான் நட்டேன், _______________நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
Apollos
அப்பொல்லோ
Christ
கிறிஸ்து
Paul
பவுல்
None of the above
இவை எதுவுமில்லை
What was Paul's personal position in the Corinthian church?
கொரிந்திய தேவாலயத்தில் பவுலின் தனிப்பட்ட நிலை என்ன?
Planter
தோட்டக்காரர்
Priest
ஆசாரியன்
Masterbuilder
சிற்பாசாரி
None of the above
இவை எதுவுமில்லை
The Lord knoweth the thoughts of the_______, that they are vain.
_________சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.
Wise
ஞானிகள்
Man
மனுஷன்
Fool
அறிவில்லாதவன்
If any man _______the temple of God, him shall God destroy
ஒருவன் தேவனுடைய ஆலயத்தை _______, அவனை தேவன் கெடுப்பார்
Defile
கெடுத்தால்
Hate
வெறுத்தால்
Ignore
புறக்கணித்தால்
None of the above
இவை எதுவுமில்லை
