wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

1 Corinthians 10-12

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Paul said that their forefathers all ate the same spiritual food and drank the same spiritual drink. Who did he say was the spiritual rock that accompanied them?


நம்முடைய பிதாக்களெல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்,ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள் என்று பவுல் கூறினார். அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலை யார்?

a)

Moses

மோசே

b)

Holy Spirit

பரிசுத்த ஆவியானவர்

c)

Christ

கிறிஸ்து

d)

God the father

அப்பா பிதா

2.

Neither let us tempt Christ, as some of them also tempted, and were destroyed of_____________.


அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, _______ அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக

a)

Thirst

தாகம்

b)

Wolves

ஓநாய்

c)

Serpent

பாம்பு

d)

None of the above

இவை எதுவுமில்லை

3.

Paul urged the Cointhians to flee from idolatry. He said that the cup of thanksgiving for which they gave thanks was a participation in what?


விக்கிரகாராதனையிலிருந்து தப்பி ஓடும்படி பவுல் கொரிந்தியர்களை வலியுறுத்தினார். நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் எதனுடைய ஐக்கியமாயிருக்கிறது என்றார்.

a)

The suffering of Christ

கிறிஸ்துவின் பாடுகள்

b)

Christ body

கிறிஸ்துவின் சரீரம்

c)

The last supper

கடைசி போஜனம்

d)

The blood of Christ

கிறிஸ்துவின் இரத்தம்

4.

Whether you eat or drink or whatever you do, do it all for God's what?


நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய எதற்கென்று செய்யுங்கள்

a)

Praise

துதி

b)

Glory

மகிமை

c)

Name

நாமம்

d)

Benefit

பலன்

5.

What is the purpose for the observance of the Lord's Supper?

கர்த்தருடைய பந்தியை கடைப்பிடிப்பதற்கான நோக்கம் என்ன?

a)

Obedience

கீழ்ப்படிதல்

b)

Honor

மரியாதை

c)

Remembrance

நினைவுகூருதல்

d)

Examine ourselves

நம்மை நாமே ஆராய்ந்து அறிதல்

6.

Who did Paul say is the glory of man?


மனிதனின் மகிமை என்று பவுல் யார் சொன்னார்?

a)

Woman

ஸ்திரி

b)

Holy Spirit

பரிசுத்த ஆவியானவர்

c)

Children

பிள்ளைகள்

d)

God

தேவன்

7.

Paul said there was no doubt that there had to be heresies among the Corinthians to show which of them had God's what?

கொரிந்தியர்களுக்குள்ளே எது வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்கள் உண்டாயிருக்கவேண்டியதே என்று பவுல் கூறினார்

a)

Care

கவனிப்பு

b)

Approval

உத்தமம்

c)

Deliverance

விடுதலை

d)

None of the above

இவை எதுவுமில்லை

8.

No man can say that Jesus is the Lord, but by ___________.


__________அன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்

a)

God's Mercy

கர்த்தரின் கிருபை

b)

God the father

அப்பா பிதா

c)

Holy Spirit

பரிசுத்த ஆவி

d)

None of the above

இவை எதுவுமில்லை

9.

We were all baptized by one Spirit into one body--whether Jews or Greeks, slave or free--and we were all given the one Spirit to what?

நாம் அனைவரும் ஒரே ஆவியால் ஒரே சரிரத்தில் ஞானஸ்நானம் பெற்றோம் - யூதர்களாக , கிரேக்கர்களாக , அடிமையாக , சுதந்திரமாக இருந்தாலும் சரி - நாம் அனைவருக்கும் ஒரே ஆவியானவர் எதற்குக் கொடுக்கப்பட்டார்?

a)

Accept

ஏற்றுக்கொள்ள

b)

Choose

தேர்ந்தெடுக்கப்பட

c)

Believe

விசுவாசிக்க

d)

Drink

தாகந்தீர்க்கப்பட

10.

In the church, God has appointed first of all who?

தேவனானவர் சபையிலே முதலாவது யாரை ஏற்படுத்தினார்

a)

Pastors

போதகர்கள்

b)

Teachers

ஆசிரியர்கள்

c)

Apostles

அப்போஸ்தலர்கள்

d)

Prophets

தீர்க்கதிரிகள்