NEW
Font size
Worksheetsதமிழ் இலக்கிய வரலாறு
Total questions: 20
Worksheet time: 10mins
நற்றிணையைத் தொகுத்தவர் யார்
பன்னாடு தந்த மாறன் வழுதி
பரணர்
கபிலர்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கருத்தைக் கூறியவர்?
பாரதியார்
இளங்கோ
வள்ளுவர்
கணியன் பூங்குன்றனார்
உலகப் பொது தாய்மொழி எது?
ஆங்கிலம்
மலாய்
தமிழ்
சமற்கிருதம்
அருணகிரிநாதர் படைத்த நூல் எது?
திருக்குறள்
தொல்காப்பியம்
திருப்புகழ்
திருமந்திரம்
சங்க காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடங்களையும் இவ்வாறு அழைப்பர்.
முல்லை
குறிஞ்சி
மருதம்
நெய்தல்
சங்க காலத்தில் நெய்தல் நிலப்பகுதியில் இத்தொழில் பிரபலமானது.
வேட்டையாடுதல்
மீன் பிடித்தல்
உழுத் தொழில்
வழிப்பறி
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
10
13
133
1330
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றை இயற்றியவர்?
கண்ணகி
செங்குட்டுவன்
கோப்பெருந்தேவி
இளங்கோவடிகள்
எட்டுத்தொகை நூல்களுள் இடம்பெறாத நூல் எது?
நற்றிணை
பட்டினப்பாலை
பரிபாடல்
பதிற்றுப்பத்து
குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
கபிலர்
பரணர்
பூரிக்கோ
இளம்பூரணர்
அகமும் புறமும் கலந்து வரும் நூல்...
அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
பரிபாடல்
'அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்' என உணர்த்தும் நூல் எது?
சிலப்பதிகாரம்
திருக்குறள்
மணிமேகலை
இனியவை நாற்பது
பாரி எந்தக் கொடி நிலத்தில் கிடப்பதைக் கண்டான்?
மல்லிகைக் கொடி
பயிற்றங் கொடி
முல்லைக் கொடி
அவரைக் கொடி
சங்க காலத்தில் குறிஞ்சி நில மக்களை இவ்வாறு அழைப்பர்.
புரோகிதர்
தச்சர்
கருமகாரர்
வேட்டுவர்
முப்பாநூல் என எதனைக் குறிப்பிடுவர்?
திருவெண்பா
திருமந்திரம்
திருக்குறள்
திருப்புகழ்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றை இயற்றியவர்?
கண்ணகி
செங்குட்டுவன்
கோப்பெருந்தேவி
இளங்கோவடிகள்
இலையில் பழுத்து விட்ட பருவத்தைக் குறிப்பது?
தளிர்
கொழுந்து
பழுப்பு
சருகு
ஔவை பாடியப் பாடலைக் கண்டறி.
ஓடி விளையாடு பாப்பா......
தமிழுக்கு அமுதென்று பேர்.....
பாலும் தெளிதேனும் பாகும்.....
திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.இதில் எது தவறு.
தெய்வப்புலவர்
திருநாவலர்
பொய்யாமொழிப் புலவர்.
பெருநாவலர்
பேகன் அரண்மனைக்குத் திரும்புகையில் எந்த விலங்கு குளிரால் நடுங்குவதைக் கண்டான்?
குயில்
மாடு
மான்
மயில்
