NEW
Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 6
Worksheet time: 3mins
இன்று நாம் படித்த பாடத்தின் தலைப்பு யாது?
பழமொழி
திருக்குறள்
மரபுத்தொடர்
உலகநீதி
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,
வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை
ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங்கொண்டவர்கள் அத்துறையில் பிறர் புகழும்படியாகச் சிறந்து விளங்க வேண்டும். இல்லையேல் அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நல்லது.
சரியான இணையைத் தெரிவு செய்க
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும் இல்லையேல் பிறக்காமல் இருப்பதே சிறப்பு
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
உலகமும் எழுத்தும் இறைவனால் படைக்கப்பட்டவையாகும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்
ஒரு செயலைச் செய்ய எண்ணுபவர்கள் உறுதியுடைவர்களாக இருந்தால் வெற்றியடைவர்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயெழுக்கம்
என்று இடும்பை தரும்.
நல்லொழுக்கமும் தீயொழுக்கமும் அனைவரிடமும் இருக்கும்.
