wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் எனக் கூறியவர்........


1

a)

சொக்கநாதப்புலவர்

b)

இளங்கோவடிகள்

c)

திருமூலர்

d)

ஔவையார்

2.

நான் வீசும் திசையைக் கொண்டு எனக்கு பெயர் சூட்டி உள்ளனர் எனக் கூறுவது .............

a)

நீர்

b)

காற்று

c)

ஆகாயம்

d)

நெருப்பு

3.

1.உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர்------தொல்காப்பியர்

a)

இளங்கோவடிகள்

b)

கம்பர்

c)

தொல்காப்பியர்

d)

பாரதி

4.

திருமூலர் எழுதிய நூலின் பெயர்----------------

a)

திருமந்திரம்

b)

திருக்குறள்

c)

பாப்பாபாட்டு

d)

புதிய ஆத்திசூடி

5.

உலகக் காற்று நாள்---------------

a)

ஜூன் 16

b)

ஜூன் 14

c)

ஜூன் 17

d)

ஜூன் 15

6.

உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா---

a)

ஐந்தாம்

b)

முதல்

c)

மூன்றாம்

d)

ஆறாம்

7.

வசன கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர்--------

a)

கம்பர்

b)

கண்ணதாசன்

c)

பாரதியார்

d)

திருமூலர்

8.

உரைநடையும், கவிதையும் இணைந்து உருவான

கவிதை வடிவம்---------------- வசன கவிதை

a)

இலக்கணம்

b)

காப்பியம்

c)

புதுக்கவிதை

d)

வசன கவிதை

9.

'சிந்துக்குத் தந்தை' என்று பாராட்டப் பெற்றவர்--------பாரதியார்

a)

பாரதியார்

b)

கம்பர்

c)

திருமூலர்

d)

இளங்கோவடிகள்

10.

10.பாரதியார் ------------ இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

a)

இந்தியா

b)

தினத்தந்தி

c)

தினமலர்

d)

முரசு