Free Printable Worksheets
NEW
Font size
More settings
1.நீலவானம் தூரமென்று_______ சொல்லாதே.
வாத்திடம்
பறவையிடம்
2.அடர்ந்தகாடு இருண்டதென்று_______சொல்லாதே.
கரடியிடம்
கொக்கிடம்
3.முதல் எழுத்தை மாற்றி எழுதுக.(ஆடு)
ஆண்
காடு
4.மரம் ஏறுவேன்_______
குரங்கு
ஆமை
5.நடனம் ஆடுவேன்______
காகம்
மயில்