NEW
Font size
Worksheetsமுல்லைப்பாட்டு
Total questions: 10
Worksheet time: 5mins
முல்லைப்பாட்டை எழுதியவர்---------
பெருஞ்சித்திரனார்
நக்கீரனார்
கபிலர்
நப்பூதனார்
முல்லைப்பாட்டு-------- அடிகளைக் கொண்டது.
103
104
105
106
முல்லைப்பாட்டு -------- இயற்றப்பட்டது
வெண்பாவால்
ஆசிரியப்பாவால்
கலிப்பாவால்
வஞ்சிப்பாவால்
' மூதூர்' இலக்கணக்குறிப்பு -----------
பண்புத்தொகை
வினைத்தொகை
மூன்றாம் வேற்றுமைத்தொகை
உரிச்சொற்றொடர்
பகுபத உறுப்பிலக்கணம்--------- வகைப்படும்.
5
6
7
8
பகுபத உறுப்பிலக்கணத்தில் காலத்தைக் காட்டும் உறுப்பு --------
பகுதி
சந்தி
இடைநிலை
சாரியை
பகுதியையும் இரு உறுப்புகளையும் இணைப்பதால், சந்திக்க வைத்தால் அது -------- என்று பெயர்.
பகுதி
சந்தி
இடைநிலை
சாரியை
சொல்லின் இறுதியில் நின்று திணை,பால்,எண் காட்டுவது---------
பகுதி
விகுதி
விகாரம்
சந்தி
' நடந்தான்' என்ற சொல்லின் பகுதி------
நடந்
நட
நா
நாம்
'வருவான்' என்ற சொல்லின் விகாரம்----------
வா - வரு - ஆக மாறியது
வா -வ - ஆக மாறியது
வா -வ் - ஆக மாறியது
வா - ஆன் - ஆக மாறியது
