Worksheets01-06-2021 IBQ நெகே 2:13 to நெகே 5:6
Total questions: 10
Worksheet time: 6mins
அன்று ராத்திரியிலேயே நான் _________ப் போய், அலங்கத்தைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன்.
முன்னே
பிரயாணமாய்
படகிலே
ஆற்றோரமாய்
பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் ____________க் கைகூடிவரப்பண்ணுவார்;
துணையாக
வேண்டியவற்றை
எல்லாவற்றையும்
காரியத்தை
________ ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் _________ ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்;
உறவினர்களாகிய
நல்ல
சகோதரராகிய
பிரதான
சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு _______ கொடுப்பார்களோ
என்ன
வாசனை
தண்ணீர்
உயிர்
ஜனங்கள் ___________ ஆவலாயிருந்தார்கள்.
தூங்குவதற்கு
சமைப்பதற்கு
சாப்பிடுகிறதற்கு
வேலைசெய்கிறதற்கு
நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ________, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் _________________ வைத்தோம்.
கண்ணிகளை
பார்த்து
ஜாமங்காக்கிறவர்களை
ஜெபம்பண்ணி
அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற __________________ இடங்களிலும் ______, பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்.
பள்ளதாக்குகளிலும்
உயரமான
மேடுகளிலும்
பள்ளமான
அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் __________ கையினாலே வேலைசெய்து, _________கையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள்.
இடது
வலது
மறு
ஒரு
அவரவருக்கு ___________, _______________ இருந்தது.
இறைச்சியும்
அப்பமும்
ஆயுதமும்
தண்ணீரும்
ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ______________ யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.
சத்துருக்களும்
உறவினர்களும்
நண்பர்களும்
ஸ்திரீகளும்
