wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மாதாந்திரத் தேர்வு-1 ஏழாம் வகுப்பு.

Total questions: 30

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

"காந்தியக்கவிஞர்" என அழைக்கப்படுபவர்----

(a)  

2.

ஒன்றல்ல இரண்டல்ல என்னும் பாடலின் ஆசிரியர்----

(a)  

3.

பேச்சு மொழிக்கு மிகவும் முக்கியமானது-----

(a)  

4.

கிளை மொழிகளும் ஒன்று----

(a)  

5.

குழந்தைகளுக்கு---- என்னும் நிலையில் தாய் மொழி அறிமுகமாகிறது.

(a)  

6.

எழுத்து மொழியைப் பயன்படுத்தும் ஊடகங்களுள் ஒன்று-----

(a)  

7.

பேச்சு மொழியைப் பயன்படுத்தும் ஊடகங்களுள் ஒன்று-----

(a)  

8.

'கான்' என்னும் அசைச்சொல் பயன்படுத்தப்படும் தமிழ் எழுத்து----

(a)  

9.

"மலர்விழி கவிதை எழுதினாள்"- இதில் எத்தனை‌ வினாக்களை உருவாக்கலாம்?

(a)  

10.

முக்கனிகளில் ஒன்று----

(a)  

11.

Linguistics-என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ்ச் சொல்----

a)

மொழியியல்

b)

ஒலியியல்

12.

'மூவேந்தர் 'என அழைக்கப்படுபவர்கள்-----

a)

சேர ,சோழ ,பாண்டியர்

b)

காரி ,பாரி ,ஓரி

13.

வல்லின உகர எழுத்துகள்----

a)

க ச ட த ப ற

b)

கு சு டு து பு று

14.

வல்லின மெய் எழுத்துகளை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்.-----

a)

மென் தொடர்கள் குற்றியலுகரம்.

b)

வன்தொடர்க் குற்றியலுகரம்

15.

"வரலாறு"-இச்சொல் எவ்வகை குற்றியலுகரம்?

a)

நெடில் தொடர்க் குற்றியலுகரம்

b)

உயர்த்தொடர்க் குற்றியலுகரம்

16.

"பண்பு"- என்ற சொல் எவ்வகை குற்றியலுகரம்?

a)

மென் தொடர்க் குற்றியலுகரம்

b)

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

17.

தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய தனிச்சிறப்பு----

a)

பழமொழிகள்

b)

சொலவடைகள்

18.

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே அதிக வேறுபாடு இருந்தால் அது--- எனப்படும்.

a)

இரட்டை வழக்கு மொழி

b)

இலக்கிய வழக்கு மொழி

19.

இருக்கிறது என்ற சொல்லை,இருக்கு,கீது என பேசுவது----- எனப்படும்.

a)

பேச்சு மொழி

b)

வட்டார மொழி

20.

எழுத்து மொழியில்---- ---- ஆகியவற்றுக்கு ஏற்பச் சொற்கள் சிதைவதில்லை.

a)

காலம், இடம்

b)

ஒலி,வரி

21.

பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம்-----

a)

அந்தாதி

b)

பரணி

22.

ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு------தேவை.

a)

பேச்சுமொழி

b)

எழுத்துமொழி

23.

ஒரு மொழி காலம் கடந்து வாழ்வதற்கு----- தேவை

a)

பேச்சு மொழி

b)

எழுத்து மொழி

24.

இலக்கியங்களிலும் ------ திருத்தமான தமிழையே பயன்படுத்த வேண்டும்.

a)

கடிதங்களிலும்

b)

ஊடகங்களிலும்

25.

எழுத்துத் தமிழ் அதிக அளவு------- இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

a)

நாளேடு மற்றும் பருவ இதழ்களில்

b)

கதை மற்றும் கடிதம்

26.

குழந்தைகளுக்கு படித்தல் எழுதுதல் என்னும்---- நிலையில் பிற மொழிகள் அறிமுகமாகின்றன.

a)

முதல்

b)

இரண்டாம்

27.

குறுமை+இயல்+உகரம்=

a)

குற்றியலிகரம்

b)

குற்றியலுகரம்

28.

வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் ------ ஒலிக்கும்.

a)

ஒரு மாத்திரை அளவே

b)

அரை மாத்திரை அளவே

29.

ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை------- என்பர்.

a)

குற்றியலுகரம்

b)

முற்றியலுகரம்

30.

பாக்கு,பஞ்சு, பாட்டு, பத்து- இவற்றில் பொருந்தாத சொல்-----

a)

பாட்டு

b)

பஞ்சு