wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

I Timothy 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What did Paul instruct Timothy to charge some of the Ephesians?


எபேசு பட்டணத்திலிருக்கிற சிலருக்கு என்ன கட்டளையிட வேண்டும் என்று பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்தினார்?

a)

Rebuke and exhort

கண்டிக்கவும், அறிவுறுத்தவும்

b)

Teach no other doctrine

வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடி

c)

Read this epistle to every one

இந்த நிருபத்தை அனைத்து சகோதரர்களுக்கும் படியுங்கள்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

2.

This is a ____________saying, and worthy of all acceptation, that Christ Jesus came into the world to save sinners

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை __________ எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது;

a)

Gracious

கருணையும்

b)

Marvelous

அற்புதமும்

c)

Powerful

சக்திவாய்ந்ததும்

d)

None of the above

இவை எதுவுமில்லை

3.

What does Paul compare faith to?


பவுல் விசுவாசத்தை எதைனோடு ஒப்பிடுகிறார்?

a)

Ship

கப்பல்

b)

Shipwreck

கப்பல் சேதம்

c)

Both

இவை இரண்டும்

4.

Now unto the King eternal, immortal, invisible, the only ________ God, be honor and glory forever and ever.


நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாமொருவரே _________ தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக.

a)

True

உண்மையுள்ள

b)

Mighty

பலமுள்ள

c)

Wise

ஞானமுள்ள

d)

Just

நீதியுள்ள

5.

What should be done “First of all" for all men?


எல்லா மனுஷருக்காக ''பிரதானமாய்' என்ன செய்ய வேண்டும்?

a)

Supplication

விண்ணப்பங்கள்

b)

Fasting

உண்ணாவிரதம்

c)

Believing

விசுவாசிப்பது

d)

Reading the word of God

கடவுளின் வார்த்தையைப் படித்தல்

6.

How should women dress?


பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும்?

a)

Fashionably

நாகரீகமாக

b)

In modest apparel

தகுதியான வஸ்திரத்தினால்

c)

With Gold and costly pearl

பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது

d)

None of the above

இவை எதுவுமில்லை

7.

The man Christ Jesus is the mediator between God and men.

மனுஷகுமாரனாகிய கிறிஸ்து ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராயிருக்கிறார்.

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

8.

Why should a bishop be a mature Christian man?


ஒரு கண்காணியானவன் ஏன் முதிர்ந்த கிறிஸ்தவ மனிதராக இருக்க வேண்டும்?

a)

Then only he will know all the procedures

அப்போதுதான் அவருக்கு எல்லா நடைமுறைகளும் தெரியும்

b)

Lest being lifted up with pride he fall into the condemnation of the devil

அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு

c)

None of these

இவை எதுவுமில்லை

9.

Who or What is the Pillar and Ground of Truth?


எது அல்லது யார் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது

a)

Bishop

கண்காணியானவன்

b)

Church

தேவனுடைய சபை

c)

Deacon

உதவிக்காரர்

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

10.

What is the mystery of godliness?


தேவபக்திக்குரிய இரகசியமானது என்ன?

a)

God was manifest in the flesh

தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்

b)

Preached unto the Gentiles

புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்

c)

Received up into glory.

மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்

d)

All the above

இவை அனைத்தும்