Free Printable Worksheets
Font size
More settings
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
கோவை
மதுரை
தஞ்சாவூர்
சிதம்பரம்
தாராபாரதி இயற்றிய நூல்கள்
புதிய விடில்கள்
காகித பூக்கள்
இது எங்கள் கிழக்கு
விரல் நுனி வெளிச்சங்கள்
வாடா மலர்
மெய் என்ற சொல்லின் பொருள் யாது? (a)
பாடப்பொருளை எந்த ஊடகம் வழியாக கற்றுக்கொள்வாய்?
தொலைக்காட்சி
வானொலி
புலனம்
முகநூல்
காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.
'சுவை ' என்பதன் ஆங்கிலச் சொல்
monk
king
taste
forest