Worksheetsஇலக்கணம் ( வலிமிகும் இடங்கள்)
Total questions: 50
Worksheet time: 30mins
சரியாக வலிமிகுந்துள்ளச் சொற்களைத் தெரிவு செய்க.
1. பெட்டியை + திறந்தான் =
பெட்டியை திறந்தான்
பெட்டியைத் திறந்தான்
பெட்டியைதிறந்தான்
2. கறியை + சமைக்கிறாள் =
கறியைச் சமைக்கிறாள்
கறியை சமைக்கிறாள்
கறியைச்சமைக்கிறாள்
3. அறிவை + சோதித்தான் =
அறிவைசோதித்தான்
அறிவைச் சோதித்தான்
அறிவை சோதித்தான்
4. குழந்தையை + தூக்கினார் =
குழந்தையைத் தூக்கினார்
குழந்தையை தூக்கினார்
குழந்தையைதூக்கினார்
5. குடையை + பார்த்தாள் =
குடையைபார்த்தாள்
குடையைப் பார்த்தாள்
குடையை பார்த்தாள்
6. நூல்களை + படித்தனர் =
நூல்களைபடித்தனர்
நூல்களை படித்தனர்
நூல்களைப் படித்தனர்
7. பழங்களை + பறித்தான் =
பழங்களைப் பறித்தான்
பழங்களைபறித்தான்
பழங்களை பறித்தான்
8. தொழிலை + செய்தனர் =
தொழிலைச் செய்தனர்
தொழிலை செய்தனர்
தொழிலைசெய்தனர்
9. துணிகளை + துவைத்தாள் =
துணிகளைதுவைத்தாள்
துணிகளைத் துவைத்தாள்
துணிகளை துவைத்தாள்
10. பொருளை + தேடினேன் =
பொருளைதேடினேன்
பொருளைத் தேடினேன்
பொருளை தேடினேன்
11. இசையை + கற்றாள் =
இசையைக் கற்றாள்
இசையைகற்றாள்
இசையை கற்றாள்
12. பூக்களை + தொடுத்தான் =
பூக்களை தொடுத்தான்
பூக்களைதொடுத்தான்
பூக்களைத் தொடுத்தான்
13. கல்வியை + போதித்தனர் =
கல்வியைபோதித்தனர்
கல்வியை போதித்தனர்
கல்வியைப் போதித்தனர்
14. பரிசுகளை + தந்தனர் =
பரிசுகளைத் தந்தனர்
பரிசுகளை தந்தனர்
பரிசுகளைதந்தனர்
15. கதவை + திறந்தான் =
கதவைத் திறந்தான்
கதவை திறந்தான்
கதவைதிறந்தான்
16. உணவை + சுவைத்தனர்
உணவைசுவைத்தனர்
உணவைச் சுவைத்தனர்
உணவை சுவைத்தனர்
17. கண்களை + சிமிட்டினாள் =
கண்களைச் சிமிட்டினாள்
கண்களைசிமிட்டினாள்
கண்களை சிமிட்டினாள்
18. பாடலை + கேட்டாள் =
பாடலைகேட்டாள்
பாடலைக் கேட்டாள்
பாடலை கேட்டாள்
கனிகளை + பறித்தனர் =
கனிகளைப் பறித்தனர்
கனிகளைபறித்தனர்
கனிகளைப்பறித்தனர்
20. நாவலை + படித்தாள் =
நாவலைப் படித்தாள்
நாவலைப்படித்தாள்
நாவலை படித்தாள்
அவனை + கண்டேன்
க்
ச்
த்
ப்
எலியை + பிடித்தது
க்
ச்
த்
ப்
பல்லை + துலக்கினான்
க்
ச்
த்
ப்
புத்தகத்தை + படித்தான்
க்
ச்
த்
ப்
பந்தை + பிடித்தான்
க்
ச்
த்
ப்
துணியை + தைத்தாள்
க்
ச்
த்
ப்
பணத்தை + செலவிட்டான்
க்
ச்
த்
ப்
வீட்டை + துடைத்தான்
க்
ச்
த்
ப்
மருந்தை + குடித்தார்
க்
ச்
த்
ப்
மணியை + பார்த்தார்
க்
ச்
த்
ப்
பாலை + குடித்தான்
க்
ச்
த்
ப்
புத்தகத்தை + பெற்றான்
க்
ச்
த்
ப்
மண்ணை + தின்றான்
க்
ச்
த்
ப்
கதவை + திறந்தாள்
க்
ச்
த்
ப்
பரிசை + கொடுத்தான்
க்
ச்
த்
ப்
பென்சிலை + திருகினாள்
க்
ச்
த்
ப்
பூக்களை + பறித்தாள்
க்
ச்
த்
ப்
கரும்பை + கடித்தான்
க்
ச்
த்
ப்
தேர்வை + செய்தான்
க்
ச்
த்
ப்
கண்ணை + சிமிட்டினாள்
க்
ச்
த்
ப்
குகனை --- கண்டான்
க்
ப்
ச்
2. பாடலை---- கேட்டான்.
ப்
க்
ச்
3. பூக்களை---- தொடுத்தான்
க்
ச்
த்
மன்னனை---- பார்த்தான்
ட்
ப்
த்
5. விளக்கை---- ஏற்றினான்
க்
-
த்
6. சமையலை---- செய்தார்
ந்
ப்
ச்
7. குப்பையை---- வீசினான்
க்
ப்
--
8. கல்வியை---- போதித்தார்.
ப்
ச்
த்
9. பணத்தை----- வாங்கினார்.
-
ப்
த்
50. கதையை + சொன்னார் =
க்
ச்
ப்
