Font size
Worksheets8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (18/06/2021)
Total questions: 15
Worksheet time: 11mins
கோணக்காத்துப் பாட்டு பாடலின் ஆசிரியர்______
வெங்கம்பூர் சாமிநாதன்
நாராயணன்
கவிராயர்
என்னும் ஊரில் உள்ள தென்னை மரங்கள் வீணாயின.
வாங்கல்
புலியூர்
வாணியம்பாடி
கடலில் வந்த _______எமனை போல் வந்த பெரும் மழையினாலும் சூழல் காற்றினாலும் கவிழ்ந்தது .
கப்பல்
மீன்
படகு
அழகிய சுவர்களை உடைய _________ அடியோடு விழுந்தது.
மாடி வீடுகள்
மரங்கள்
புதர்கள்
தெத்துக்காடு ஆகிய பகுதிகளில் ஏராளமான______ இறந்தன.
ஆடு மாடுகள்
பறவைகள்
பூச்சியினங்கள்
சுகுவாமிஷ் பழங்குடியினர் வாழ்ந்த இடம்_____.
பழையூர்
பூஜேசவுண்ட்
கடற்கரையூர்
இங்குள்ள விலங்குகள் பறவைகள் அனைத்தும் எமது ___________
மூதாதையர்
சகோதரர்கள்
மூதாதையர்
பழங்குடியினர் பூமியை________ கருதினர்.
தந்தையாக
தாயாக
உறவினராக
பழங்குடி மக்களின் தலைவர்________
சுவாமிகள்
சியாட்டல்
கந்தன்
சியாட்டல் _______ குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார்.
ஆப்பிரிக்க
அமெரிக்க
ஆஸ்திரேலிய
நறுமணமிக்க மலர்கள் எமது________
நண்பர்கள்
உறவினர்கள்
சகோதரிகள்
பழங்குடியினர் வானத்தை________ கருதினர்.
சகோதரராக
தாயாக
தந்தையாக
இங்குள்ள ஓடைகளிலும், ஆறுகளிலும் ஓடும் நீரானது வெறும் நீரன்று எமது மூதாதையரின்________
உழைப்பு
வியர்வை
குருதியாகும்
இப்பகுதியிலுள்ள _______ கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள்
யானைகள்
பறவைகள்
எருமைகள்
நிலம் பொது நூலின் ஆசிரியர்_________
கம்பர்
சுரதா
பக்தவத்சல பாரதி
