NEW
Font size
S
M
L
XL
Worksheetsபத்தாம் வகுப்பு -திருக்குறள்-II
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
திருக்குறளின் மொத்த இயல்கள்_____.
a)
9
b)
38
c)
70
d)
133
2.
செறுநர்- பொருள் எழுதுக.
a)
நண்பர்
b)
பகைவர்
c)
உழவர்
d)
கவிஞர்
3.
'அனைத்து' - வாய்பாடு எழுதுக
a)
நாள்
b)
மலர்
c)
காசு
d)
பிறப்பு
4.
குடிசெய்து-அசை பிரித்து எழுதுக.
a)
நிரை நேர் நேர்
b)
நிரை நிரை நிரை
c)
நேர் நிரை நிரை
d)
நிரை நிரை நேர்
5.
கூடாநட்பு என்பது______
a)
நேர்மறை
b)
எதிர்மறை
c)
வினா
d)
விடை
6.
திருக்குறளில் அறத்துப்பாலின் அதிகாரம்_____.
a)
133
b)
38
c)
70
d)
25
7.
அழுத கண்ணீர்- இலக்கண குறிப்பு எழுதுக.
a)
பெயரெச்சம்
b)
வினையெச்சம்
c)
வினைமுற்று
d)
எண்ணும்மை
8.
வாழ்வானை-இதில் இடைநிலை யாது?
a)
வாழ்க
b)
வாழ்
c)
வ்
d)
ஆன்
9.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்_____
a)
ஹீராஸ் பாதிரியார்
b)
ஜி யு போப்
c)
கால்டுவெல்
d)
உ வே சா
10.
செய்க-இலக்கணக்குறிப்பு எழுதுக.
a)
ஆறாம் வேற்றுமைத் தொகை
b)
கருவியாகு பெயர்
c)
வியங்கோள் வினைமுற்று
d)
வினைத்தொகை
Reset
