Font size
S
M
L
XL
Worksheetsஇன்பத்தமிழ் Test 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது_________
a)
செம்மை+பயிர்
b)
செம்+பயிர்
c)
செம்மை+பயிர்
d)
செம்பு+பயிர்
2.
'மணமென்று' இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
மணம்+என்று
b)
மண+என்று
c)
மணம்+அன்று
d)
மணம்+மென்று
3.
மணம் என்பதன் பொருள்
a)
வாசனை
b)
உள்ளம்
c)
மனது
4.
இளமை என்பதன் எதிர்ச்சொல்
a)
இனிமை
b)
முதுமை
c)
வளமை
d)
புதுமை
5.
இன்பம் என்பதன் எதிர்ச்சொல்
a)
துன்பம்
b)
வறுமை
c)
ஏற்றம்
6.
பொருந்தாத இணைகளை தெரிவு செய்க
a)
உயிருக்கு -வேர்
b)
விளைவுக்கு -நீர்
c)
புலவர்க்கு -வேல்
d)
வைரத்தின் -தேன்
7.
சுப்புரத்தினம், புரட்சிக்கவி, பாவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
திருவள்ளுவர்
d)
பெருஞ்சித்திரனார்
8.
தமிழ் தமிழர்களின் உயிருக்கு நேர்
a)
சரி
b)
தவறு
9.
தமிழ் புலவர்களுக்கு வாளைப் போன்றது
a)
சரி
b)
தவறு
10.
விளைவு -என்பதன் பொருள்
a)
விளைச்சல்
b)
வளர்ச்சி
c)
வாள்
Reset
