NEW
Font size
Worksheetsஇந்திய வனமகன் 1
Total questions: 12
Worksheet time: 4mins
ஜாதவ்பயேங் ---- மாநிலத்தைச் சேர்ந்தவர்
அஸ்ஸாம்
பீகார்
ஜோர்விராட் ---- மாநிலத்தில் உள்ளது
பீகார்
அஸ்ஸாம்
ஜாதவ் பயேங்உருவாக்கிய காடு ---- ஆற்றங்கரையில் அமைந்துள்ளது
நர்மதை
பிரம்மபுத்திரா
ஜாதவ் பயேங் ஒரு காட்டை உருவாக்க----- ஆண்டுகள் தேவைப்பட்டன
இருபது
முப்பது
---- வருகையை தமது உழைப்பிற்கு கிடைத்த பரிசு என கருதினார்.
மனிதர்கள்
யானைகள்
இந்தியாவின் வனமகன்----
ஜாதுநாத்
ஜாதவ் பயேங்
-----ஆற்றில் ஆண்டுதோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்
காவிரி
பிரம்மபுத்திரா
-----ஆம் ஆண்டு பிரம்மபுத்திராவில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
1979
1989
1979 ஆம் ஆண்டு வெள்ளத்தில் ஏராளமான---- அடித்து வரப்பட்டது.
பாம்புகள்
விலங்குகள்
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகள்---- இல்லாத தீவில் கரை ஒதுங்கிய.
மரங்கள்
மனிதர்கள்
பாம்புகள்---- தாங்காமல் உயிருக்குப் போராடின.
குளிர்
வெப்பம்
பாம்புகள் மடிந்து போகக் காரணம்----
தீவில் மரங்கள் இல்லை
தீவில் மனிதர்கள் இல்லை
