wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

லகர, ளகர, ழகர சொற்கள்

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

_________________தொடர்களின் அழகை இரசித்தேன்.

a)

மலை

b)

மழை

c)

மளை

2.

அத்தை ______________ நீரைச் சேமித்தார்.

a)

மலை

b)

மளை

c)

மழை

3.

வயலில் உழவர்கள் _________________ செய்தனர்.

a)

வேழை

b)

வேலை

c)

வேளை

4.

மாலை ________________ சிறுவர்கள் திடலில் பந்து விளையாடுவர்.

a)

வேலையில்

b)

வேளையில்

c)

வேழையில்

5.

அமுதா தண்ணீரை ____________னாள்.

a)

அள்ளி

b)

அல்லி

c)

அழ்ழி

6.

குளத்தில் _____________ மலர்கள் பூத்திருந்தன.

a)

அழ்ழி

b)

அல்லி

c)

அள்ளி

7.

ஆடுகள் இலை ____________________ தின்றன.

a)

தலைகளைத்

b)

தளைகளைத்

c)

தழைகளைத்

8.

தம்பி தன் ________________ ஆட்டிச் சிரித்தான்.

a)

தழையை

b)

தலையை

c)

தளையை

9.

கிளியின் ______________ வளைந்திருந்தது.

a)

அலகு

b)

அழகு

c)

அளகு

10.

நீண்ட கூந்தல் பெண்களுக்கு _______________.

a)

அளகு

b)

அழகு

c)

அலகு

11.

1.அமுதனுக்குப் பல் __________ ஏற்பட்டது.

a)

வழி

b)

வலி

12.

2. _________ மாடுகள் வண்டி இழுக்கின்றன.

a)

காலை

b)

காளை

13.

3.மாமாவின் வீட்டிற்குச் செல்ல ____________ தெரியவில்லை.

a)

வழி

b)

வளி

14.

4.சேவல் __________ வேளையில் கூவும்.

a)

காளை

b)

காலை

15.

5.உயர்ந்து தெரிவது __________.

a)

மழை

b)

மலை

16.

6.கற்றுக் கொடுக்கிறது __________.

a)

பல்லி

b)

பள்ளி

17.

7.உழவர் வேண்டுவது ___________.

a)

மழை

b)

மலை

18.

8.அம்மா வைத்தார் _________.

a)

குளம்பு

b)

குழம்பு

19.

_________________தொடர்களின் அழகை இரசித்தேன்.

a)

மலை

b)

மழை

c)

மளை

20.

அத்தை ______________ நீரைச் சேமித்தார்.

a)

மலை

b)

மளை

c)

மழை

21.

வயலில் உழவர்கள் _________________ செய்தனர்.

a)

வேழை

b)

வேலை

c)

வேளை

22.

மாலை ________________ சிறுவர்கள் திடலில் பந்து விளையாடுவர்.

a)

வேலையில்

b)

வேளையில்

c)

வேழையில்

23.

அமுதா தண்ணீரை ____________னாள்.

a)

அள்ளி

b)

அல்லி

c)

அழ்ழி

24.

__________________________ சத்தமாக கத்தியது.

a)

பல்லி

b)

பள்ளி

25.

உயர்ந்து தெரிவது _____________.

a)

மலை

b)

மழை

26.

நேற்று ___________________பெய்தது.

a)

மலை

b)

மழை

27.

குரங்கின் __________ நீளமானது.

a)

வால்

b)

வாள்

28.

மன்னர் ________எடுத்து சண்டையிட்டார்.

a)

வால்

b)

வாள்

29.

பத்துமலை முருகன் கோயில் அடிவாரத்தில் நீண்ட --------------- ஏந்திய முருகன் சிலை உள்ளது.

a)

வேல்

b)

வேழ்

c)

வேள்

30.

வாசலில் ------------ இடுவது தமிழர்களின் பண்பாடாகும்.

a)

கோலம்

b)

கோளம்

c)

கோழம்

31.

கோள்கள் உள்ள வட்டத்தைக் ------------- என்போம்.

a)

கோளம்

b)

கோலம்

c)

கோழம்

32.

நவராத்திரியில் வீட்டில் -------------- வைப்பர்.

a)

கொழு

b)

கொலு

c)

கொளு

33.

அத்தை சுவையான --------------க்கட்டை செய்தார்.

a)

கொலு

b)

கொழு

c)

கொளு

34.

கோயில் மணியின் ---------- கேட்டது.

a)

ஒலி

b)

ஒளி

c)

ஒழி

35.

அகல் விளக்கின் ----------- பிரகாசமாக இருந்தது.

a)

ஒலி

b)

ஒழி

c)

ஒளி

36.

உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாத்தா உடல் ----------------- காணப்பட்டார்.

a)

மெலிந்து

b)

மெளிந்து

c)

மெழிந்து

37.

அக்காள் --------------- நனைந்து வீடு திரும்பினாள்.

a)

மலையில்

b)

மளையில்

c)

மழையில்

38.

மான் குட்டி காட்டிற்குள் ------------- குதித்து ஓடியது.

a)

துல்லி

b)

துள்ளி

c)

துழ்ழி

39.

---------------ப் பேரலை பல உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியது.

a)

ஆளி

b)

ஆழி

c)

ஆலி

40.

வெள்ளை நிறத் ---------------- ஒன்றில் தங்கை படம் வரைந்தாள்.

a)

தால்

b)

தாள்

c)

தாழ்