Worksheetsவினாக்களுக்கு விடை எழுதுக
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மாறுவேடத்தில் வந்தவர் யார் ?
a)
பிச்சைக்காரன்
b)
அரசர்
c)
வியாபாரி
2.
நடுநிசி என்றால் என்ன ?
a)
நள்ளிரவு
b)
நண்பகல்
c)
சாயங்காலம்
3.
அரசரின் குதிரையைச் சுற்றி இருந்த மற்றக் குதிரைகள் எத்தனை ?
a)
20
b)
10
c)
30
4.
பிச்சைக்காரன் ஏன் குதிரையை விட்டு இறங்கவில்லை ?
a)
இறங்க மனம் இல்லாததால்
b)
அவனுக்குக் கால் வலித்ததால்
c)
குதிரை தன்னுடையது என விவாதம் செய்தான்
5.
குதிரையின் சொந்தக்காரரை நீதிபதி எப்படி அறிந்தார் ?
a)
குதிரை உரிமையாளரிடம் ஓடி வந்தது
b)
குதிரை உரிமையாளரைக் கண்டு வாலை ஆட்டி முகத்தோடு முகத்தைத் தேய்த்தது
c)
குதிரை உரிமையாளரைக் கண்டு கனைத்தது
6.
நீதிபதியின் பண்புநலன் பற்றிக் கூறுக.
a)
கோபக்காரர்
b)
புத்திக் கூர்மையானவர்
c)
அவசரக்காரர்
100 %
