wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 5

Total questions: 75

Worksheet time: 56mins

Name
Class
Date
1.

விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றைத் தவிர

a)

கூர்மையான முட்கள்

b)

விஷம்

c)

நீண்ட வால்

d)

கொம்பு

2.

அழங்கு எதிரிடமிருந்து எப்படி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

விஷம்

b)

சுருண்டு கொள்ளுதல்

c)

உடல் நிறத்தை மாற்றுதல்

d)

உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்

3.

சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?

a)

பெருமாள் பூச்சி

b)

பல்லி

c)

வண்ணத்துப்பூச்சி

d)

வெட்டுக்கிளி

4.

முட்டைகளை மறைத்து வைக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர

a)

கடலாமை

b)

முதலை

c)

வெட்டுக்கிளி

d)

தவளை

5.

அதிகமான முட்டைகளை இடும் விலங்கு

a)

கழுகு

b)

இறால்

c)

பெங்குவின்

d)

வாத்து

6.

குறைவான முட்டைகளை இடும் விலங்குகளில் ஒன்றைத் தவிர

a)

கொசு

b)

வாத்து

c)

கழுகு

d)

பெங்குவின்

7.

பாம்பு தன் முட்டைகளை எப்படிப் பாதுகாக்கும்?

a)

தன் முட்டைகளை மறைத்து வைத்தல்.

b)

தன் முட்டைகளை மண்ணில் புதைத்தல்

c)

தன் முட்டைகளைச் சூழ்ந்துக் கொள்ளுதல்

8.

வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டையை இடும் விலங்கு எது?

a)

வண்ணத்துப்பூச்சி

b)

தவளை

c)

கொசு

d)

முதலை

9.

குட்டிகளை வாயில் வைத்துப் பாதுகாக்கும் விலங்கு

a)

தலாப்பியா மீன்

b)

சுறா மீன்

c)

திமிங்கிலம்

d)

கடற் குதிரை

10.

விலங்குகளும் பறவைகளும் ஏன் இடம் பெயர்கின்றன?

a)

உணவிற்காக

b)

தன் இணையைத் தேட

c)

நீண்ட உறக்கத்திற்கு

11.

கடல் சிங்கம், பெங்குவின், திமிங்கிலம் தங்களது உடலை எப்படி வெப்பமாக வைத்துக் கொள்கிறது

a)

திமில்

b)

தடித்த உரோமம்

c)

நீண்ட உறக்கம்

d)

தோலுக்குக் கீழ் தடிப்பான கொழுப்பு

12.

திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன்வழி உணவின்றி இரு வாரங்கள் வாழும் உயிரினம்

a)

ஒட்டகம்

b)

எருமை

c)

காண்டாமிருகம்

13.

தடித்த உரோமத்தின் பயன் என்ன?

a)

கொழுப்புக் கொண்டிருக்கும்

b)

நீண்ட உறக்கத்தின் வழி சக்தியை இழக்காமல் இருக்க

c)

வெப்பம் வெளியேறுவதைக் குறைக்க

14.

காண்டாமிருகம் ஏன் சேற்றில் புருளுகிறது?

a)

உணவு உண்ண

b)

இனவிருத்தி செய்ய

c)

உடலைக் குளுமைப்படுத்த

15.

மண்ணுக்குள் முட்டையிடும் விலங்கு

a)

ஆமை

b)

முதலை

c)

கடலாமை

d)

வெட்டுக்கிளி

16.

முட்டைகளை இட்டு அடைக்காக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர

a)

கோழி

b)

பறவை

c)

வெளவால்

d)

பறவை

17.

உயிரினங்களிடையே உள்ள உணவுத் தொடர்பே

a)

உணவு

b)

உணவுச் சங்கிலி

c)

உணவு வலை

18.

உணவுச் சங்கிலியில் உற்பத்தியாளர் எது?

a)

தாவரம்

b)

முதல் பயனீட்டாளர்

c)

இரண்டாம் பயனீட்டாளர்

d)

மூன்றாம பயனீட்டாளர்

19.

உணவுச் சங்கிலி தாவரத்தில் தொடங்கி எதில் முடிவுறும்?

a)

தாவர உண்ணி

b)

கொல்லுண்ணி

c)

அனைத்துண்ணி

20.

ஒன்றுக்கு மேற்பட்ட உணவுச் சங்கிலியைக் கொண்ட தொடர்பு

a)

உணவுச் சங்கிலி

b)

உணவு வலை

c)

உணவு சக்கரம்

21.

காண்டாமிருகம் சேற்றில் புரளுவதன் காரணம் என்ன?

a)

உடலைச் சுத்தம் செய்ய

b)

உடலை வெப்பப்படுத்த

c)

உடலை குளிர்ச்சியடைய

22.

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

பறவைகள் இடம் பெயர்ப்பதற்கான காரணம் என்ன?

a)

எதிரிகளிடமிருந்து தப்பிக்க

b)

உணவு தேட

c)

இனவகை நீடுநிலவலை உறுதிச் செய்ய

d)

காரணம் இல்லை

23.

தேள் எவ்வாறு தன்னை தற்காத்டுக்கொள்கிறது?

a)

கூர்மையான பற்கள்

b)

விஷம்

c)

பறத்தல்

d)

சுருண்டுக் கொள்ளுதல்

24.

இவ்விலங்கு ஆபத்து நேர்ந்தால் தனது வாலைத் துண்டித்துக் கொள்ளும்.

a)

பல்லி

b)

பாம்பு

c)

கரடி

d)

சிலந்தி

25.

இவற்றிற்கு தடித்த உரோமம் உண்டு. சிறிய காதுகளும் உண்டு. நீண்ட உறக்கமும் கொள்ளும்.

a)

பனிக்கரடி

b)

வடதுருவ நரி

c)

பெங்குவின்

d)

கோழி

26.

எவ்விலங்கு குட்டியை தன் வயிற்றுப் பயில் வைத்துக்கொள்ளும்?

a)

நாய்

b)

எருமை

c)

கங்காரு

d)

குரங்கு

27.

பச்சோந்தி எவ்வாறு எதிரிகளிடமிருந்து அதனைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

ஓடிவிடும்

b)

கடிக்கும்

c)

துர்நாற்றத்தை வெளியேற்றும்

d)

சுற்றுசூழலுக்கு ஏற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும்.

28.

கோழி தன் குஞ்சுகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க என்ன செய்யும்?

a)

குஞ்சுகளை தன் இறக்கையினுள் ஒலித்துக் கொள்ளும்

b)

சுருண்டுக் கொள்ளும்

c)

நீண்ட உறக்கம் கொள்ளும்

d)

வாலைத் துண்டித்துக் கொள்ளும்

29.

நீரிலும் சேற்றிலும் இருப்பதன்வழி உடலைக் குளுமைப்படுத்திக் கொள்கின்றன.

இக்கூற்று எந்த விலங்கிற்குப் பொருந்தும்?

a)

கோழி

b)

எருமை

c)

கொக்கு

d)

ஆந்தை

30.

வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?

a)

தாமரை

b)

தேங்காய்

c)

நொய்வ விதை

d)

பப்பாளி

31.

அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உணவருந்துதல்

b)

ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்

c)

அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்

d)

சத்தம் போடுதல்

32.

கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

a)

வகைப்படுத்துதல்

b)

பரிசோதனை செய்தல்

c)

அறிக்கை தயாரித்தல்

d)

முன் அனுமானித்தல்

33.

செல்வன் பரிசோதனை முடிந்தபின், சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?

a)

அப்படியே வைத்து செல்ல வேண்டும்.

b)

அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும் .

c)

ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.

d)

வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

34.
a)

புலி இடம் பெயர்ந்துவிடும்

b)

மலைப்பாம்பின் இனம் அதிகரிக்கும்

c)

தாவரங்களின் இனம் அழியும்

d)

புலியும் மலைப்பாம்பும் உணவிற்காகப் போராடும்

35.

மானுக்கு ஏன் கொம்புகள் உள்ளது?

a)

உணவைக் கிழிப்பதற்காக

b)

வேகமாக ஓடுவதற்காக

c)

தற்காத்துக் கொள்ள

36.

சுனைகள் கொண்ட தாவரம் யாது?

a)

மல்லிகை

b)

அல்லி

c)

ரோஜா

d)

கரும்பு

37.

முட்கள் உடைய தாவரம் எது?

a)

காசித்தும்பை

b)

தொட்டாற்சிணுங்கி

c)

தாமரை

d)

கரும்பு

38.

பிராணிகள் மூலம் பரவும் தாவரம் எது?

a)

மாமரம்

b)

தாமரை

c)

தென்னை

d)

வெண்டை

39.

ஒரே பகுதியில் தாவரங்கள் வளர்ந்தால் நெரிசல் ஏற்படும்

a)
b)
40.

இந்தப் பரிசோதனையின் சார்புமாறியைக் குறிப்பிடவும்

a)

ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் உயரம்

b)

ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் நிலை

c)

ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் அளவு

41.

இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?

a)

தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய

b)

தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய

c)

தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய

d)

தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய

42.

இந்த பரிசோதனையின் கருதுகோளைக் குறிப்பிடு

a)

தாவரங்கள் செழித்து வளர நீர் தேவை

b)

தாவரங்கள் செழித்து வளர சூரிய ஒளி தேவை

c)

தாவரங்கள் செழித்து வளர காற்று தேவை

d)

தாவரங்கள் செழித்து வளர உரம் தேவை

43.

கருப்பு நெகிழிப்பைக்குப் பதிலாக ஒளிபுகும் நெகிழிப்பையை வைத்திருந்தால் என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும் ?

a)

தாவரத்தின் உயரம் குறைந்து இருக்கும்

b)

தாவரம் தொடர்ந்து வாடி காணப்படும்

c)

தாவரம் செழிப்பாகக் காணப்படும்

44.

ஹரிணி படத்தில் காணப்படுவதுபோல் இலையின் மேற்பகுதியில் எண்ணெய் பூசினாள். இரண்டு நாள் கழித்து என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும்.

a)

செடி வாடிவிடும்

b)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும்.

c)

இலை கறுப்பு நிறமாக மாறும்

d)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் சிகப்பு நிறமாக மாறும்

45.

எண்ணெய் பூசப்பட்டப் இலையின் பகுதி நிறம் மாறி இருப்பதன் ஊகித்தலைக் குறிப்பிடு.

a)

இலைக்குக் காற்று கிடைக்கவில்லை

b)

இலைக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லை

c)

இலைக்கு எண்ணெய் கிடைக்கவில்லை

46.

இரத்தத்தில் இருக்கும் நோய்க் கிருமிகளைக் கண்டறியத் தேவைப்படும் கருவி எது?

a)

தொலைநோக்கி

b)

நுண்ணோக்காடி

c)

உருப் பெருக்காடி

d)

ஸ்டெதாஸ்கோப்

47.

நிலநடுக்கத்தையும் சுனாமி அபாயத்தையும் கண்டறிய உதவும் கருவி எது?

a)

ரெக்டர் கருவி

b)

ஸ்டெதாஸ்கோப்

c)

உருப் பெருக்காடி

48.

படத்திலுள்ள சுவைபானத்தின் சுவையை எந்த ஐம்புலன்களைக் கொண்டு அறிய முடியும்?

a)

மூக்கு

b)

நாக்கு

c)

தோல்

d)

கண்

49.

கீழ்க்கண்ட படத்திலுள்ள விலங்குகளுள் வேறுபாடானது எது?

a)
b)
c)
d)
50.

அறிவியல் அறைக்குள் நுழையும் முன்னர் _________________ அனுமதியைப் பெற வேண்டும்.

a)

தலைமையாசிரியரின்

b)

அறிவியல் ஆசிரியரின்

c)

தலைமை மாணாக்கரின்

d)

துணைத் தலைமை ஆசிரியரின்

51.

அறிவியல் அறையில் உள்ள வேதியல் ( இரசாயன) பொருள்களை முகரக் கூடாது.ஏன்?

a)

அறிவியல் ஆசிரியர் கோபம் கொள்வார்

b)

அவை நச்சுத்தன்மை கொண்டிருக்கக் கூடும்.

c)

அவை நாற்றமடிக்கும்

d)

அவற்றின் தன்மை மாறிவிடும்

52.

அறிவியல் அறையில் ஓடி விளையாடக் கூடாது.ஏன்?

a)

ஆய்வுப் பொருள்கள் உடைந்து போகும்

b)

ஆபத்தை உண்டாக்கும்

c)

ஆய்வில் இடையூறு ஏற்படுத்தும்

53.

ஆய்வில் பயன்படுத்திய ரொட்டியை, ஆய்வுக்குப் பின்னர் ___________________________

a)

சக மாணவர்களுடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.

b)

பையில் கட்டிக் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.

c)

பையில் கட்டாமல் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.

54.

அழுங்கு எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

நிறத்தை மாற்றிக் கொள்கிறது.

b)

பந்துபோல் சுருண்டு கொள்கிறது

c)

துர்நாற்றத்தை வெளியாக்குகிறது

d)

ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது.

55.

தன்னைத் தற்காத்துக் கொள்ள இறந்துபோல் நடிக்கும் விலங்கு எது?

a)

வண்டு

b)

நத்தை

c)

ஆமை

d)

கணவாய்

56.

துர்நாற்றத்தை வெளிப்படுத்தித் தன்னை தற்காத்துக் கொள்ளும் விலங்குகள் யாவை?

a)

பல்லி,மூட்டைப் பூச்சி

b)

தவளை,மூட்டைப் பூச்சி

c)

ஸ்கங்,மூட்டைப் பூச்சி

d)

ஓநாய்,மூட்டைப் பூச்சி

57.

நீண்ட உறக்கத்தின்வழி தன்னைக் கடுங்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விலங்கு எது?

a)

பாண்ட

b)

துருவக்கரடி

c)

பெங்குயின்

d)

கோமோடோ

58.

பின்வரும் உணவுச் சங்கிலியைப் பொருத்தமாக நிறைவு செய்க.


நெற்பயிர் - வெட்டிக்கிளி - ________________ - கழுகு

a)

மண்புழு

b)

புலி

c)

பாம்பு

d)

மான்

59.

பின்வரும் எது தொடுதல் புலனுடன் தொடர்புடையது அல்ல?

a)

ஒரு குவளையில் உள்ள நீரின் வெப்பநிலையை அறிதல்.

b)

ஒரு பாத்திரத்தில் உள்ள சீனி தூளின் மென்மையை அறிதல்

c)

மணற்தாளின் சொர சொரப்பை அறிதல்.

d)

இசைக்கருவியின் ஒலியை அறிதல்.

60.

படம், இரண்டு வித விலங்குகளைக் காட்டுகிறது. இந்த விலங்குகள் எவ்வாறு தம் இனவகை நீடுநிலவலை உறுதி செய்கின்றன?

a)

கூட்டமாக வாழும்

b)

குட்டிகளைப் பாதுகாக்கும்

c)

அதிக முட்டைகள் இடும்

d)

தனித்து வாழும்.

61.

பின்வருவனவற்றுள் எது சரியான இணை அல்ல?

a)

பல்லி - வாலைத் துண்டித்துக் கொள்ளும்.

b)

அழுங்கு - உடலைச் சுருட்டிக் கொள்ளும்

c)

கரப்பான் பூச்சி - இறந்ததைப் போல பாசாங்கு செய்யும்.

d)

ஒட்டகம் - நீரில் புரளும்.

62.

மாணவர்கள் அறிவியல் அறையினுள் நுழைவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

a)

ஆசிரியர் அனுமதியைப் பெற வேண்டும்.

b)

கைகளைத் தூய்மையாகக் கழுவ வேண்டும்.

c)

கையுறை அணிய வேண்டும்.

d)

பள்ளி சீருடையை அணிய வேண்டும்.

63.
ஒவ்வொரு முறையும் உணவு உட்கொண்ட பிறகு,________ மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.
a)
வாயைக் கொப்பளிப்பதன்
b)
குளிர் பானத்தை அருந்துவதன்
64.

சீதா ரோஜா மலரை நுகர்கிறாள்.


மேற்காணும் சூழலில் சீதா உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்.

a)

நாக்கு

b)

மூக்கு

c)

காது

d)

தோல்

65.

கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல ?

a)

வகைப்படுத்துதல்

b)

தொடர்புப் படுத்துதல்

c)

மதிப்பீடு செய்தல்

d)

பரிசோதனை செய்தல்

66.

கீழ்க்காண்பனவற்றில் எது பொருள்களின் பொருண்மையை அளக்க உதவும் கருவி ?

a)
b)
c)
d)
67.

நடக்க இருக்கும் சம்பவத்தை / சூழலை முன்கூட்டியே ஊகிப்பது

a)

முன் அனுமானித்தல்

b)

ஊகித்தல்

c)

உற்றறிதல்

68.
முந்தைய உற்றறிதலின் வழி நடக்கவிருக்கும் சம்பவத்தைக் கூறுவது __________ ஆகும்.
a)
ஊகித்தல்
b)
முன் அனுமானம்
69.
கனத்த மழை பெய்தால் ______________ ஏற்படும்.
a)
வெள்ளம்
b)
வறட்சி
70.

அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கமளிப்பது

a)

வகைப்படுத்துதல்

b)

சேகரித்த தகவல்களை விளக்குதல்

c)

செயல்நிலை வரையறை

d)

உற்றறிதல்

71.

மேற்காணும் விலங்குகளில் எவை முட்டை இடும் விலங்குகளாகும் ?

a)

P மற்றும் Q

b)

R மற்றும் S

c)

P மற்றும் R

d)

Q மற்றும் S

72.

இவற்றை எவ்வகையில் வகைப்படுத்தலாம் ?

a)

இரண்டு சக்கர வாகனம்

b)

நான்கு சக்கர வாகனம்

c)

போக்குவரத்து

d)

நகரும் முறை

73.

இந்நிலை தொடர்ந்தால் சிறுவர்களுக்கு என்ன நிகழும் என அனுமானிக்கவும் ?

a)

மகிழ்ச்சி ஏற்படும்

b)

விபத்து ஏற்படும்

c)

பரிசு கிடைக்கும்

d)

பெற்றோர் பாராட்டுவர்

74.

மேற்காணும் நடவடிக்கை எந்த அறிவியல் செயற்பாங்கைக் குறிக்கிறது?

a)

உற்றறிதல்

b)

ஊகித்தல்

c)

வகைப்படுத்துதல்

d)

அனுமானித்தல்

75.

குறிவரைவின் அடிப்படையில் என்ன உற்றறிய முடிகிறது ?

a)

பறவைகள் குறைந்த எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன.

b)

அதிகமானோர் பூனையைச் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்.

c)

நாயை விட மீன் அதிகமாக வளர்க்கப்படுகிறது

d)

நாய் மற்றும் பூனை சம அளவில் காணப்படுகிறது