wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.


சில + குரங்குகள்

a)

சிலக் குரங்குகள்

b)

சில குரங்குகள்

2.

பூந்தோட்டத்தில் ________________________ செழிப்பாக வளர்ந்திருந்தன.

a)

பலச் செடிகள்

b)

பல செடிகள்

3.

_________________ நறுமணம் வீசின.

a)

சிலப் பூக்கள்

b)

சில பூக்கள்

4.

_____________________ கற்கள் நடைபாதையின் ஓரத்தில் ஓரத்தில் கிடந்தன.

a)

பல பெரிய

b)

பலப் பெரிய

c)

பல பெறிய

d)

பலப் பெறிய

5.

வாங்கும்படி கூறினார் - பிரிதெழுதுக

a)

வாங்கும்படி + கூறினார்

b)

வாங்கும்படிக் + கூறினார்

c)

வாங்கும் + படி + கூறினார்

6.

உண்ணும்படி + கூறினார்

a)

உண்ணும்படிக் கூறினார்

b)

உண்ணும்படி கூறினார்

7.

அப்பா கதவைத் __________________ .

a)

திறக்கும்படி கூறினார்

b)

திறக்கும்படிக் கூறினார்

8.

காணாமல் போன தன் கைப்பையைத் __________________________

a)

தேடும்படிப் பணித்தான்

b)

தேடும்படி பணித்தான்

9.

கீழ்காண்பனவற்றுள் எது சரி ?

a)

அது காண்

b)

அதுக் காண்

10.

எது கேணி - பிரித்தெழுதுக

a)

எதுக் + கேணி

b)

எது + கேணி

11.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

காந்தம் இயற்கையில் கிடைக்கும் ஒரு பொருள். இது பிற இரும்புத் துகள்களைத் தன்னை நோக்கி இழுக்கும்.

b)

காந்தம் இயற்கையில் கிடைக்கும் ஒரு பொருள். இதுப் பிற இரும்புத் துகள்களைத் தன்னை நோக்கி இழுக்கும்.

12.

பிழையான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

எது பரிசு பெறும் கட்டுரை ?

b)

அது தாவரங்களை உண்ணும் பிராணி.

c)

இதுப் புதுமையான அடுக்குமாடி வீடு

13.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

அது சுற்றுப்பயணிகள் செல்லும் பாதை.

b)

அதுச் சுற்றுப்பயணிகள் செல்லும் பாதை.

14.

சில + சேலைகள் =

a)

வலிமிகும்

b)

வலிமிகாது

15.

________ தடவை சொல்லியும் தம்பி விடாப்பிடியாகத் தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டான்.

a)

பலத்

b)

பல

c)

சிலச்

d)

சில

16.

அவர்கள் இருவரும் கண்ணீர் விட்டபடிக் கூனிக் குறுகி மன்னிப்பு கேட்டனர்.

a)

வலிமிகும் - கண்ணீர் விட்டபடிக் கூனி

b)

வலிமிகாது - கண்ணீர் விட்டபடி கூனி

17.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

எதுச் சரியென்று நினைக்கிறாயோ ! அதன்படி செய்துவிடு.

b)

கவிதா ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடங்களைப் பற்றிப் பல தடவை யோசித்தாள்.

c)

அம்மா நேரத்திற்கு உறங்கும்படிச் சொன்னார்.

18.

எந்த சொல்லுக்குப் பின் 'படி' என்று இணைக்கலாம்?

"அன்றே கேட்டதைக் கொடுத்திருந்தால் நாங்கள் திருப்தியடைந்திருப்போம்"

a)

அன்றேபடி

b)

கேட்டப்படி

c)

கொடுத்தப்படி

19.

இதுப் போதும்; இனி நாங்கள் எதையும் கேட்கமாட்டோம்.

a)

வலிமிகும்

b)

வலிமிகாது

20.

அப்படிச் செய்யாதே

a)

பிழை

b)

சரி