NEW
Font size
Worksheetstamil general knowledge (1)
Total questions: 10
Worksheet time: 5mins
மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. ஆந்திரப்பிரதேசம்
C. மகாராஷ்டிரா
D. கேரளா
பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்
A. கோபர்நிக்கஸ்
B. ஆர்யபட்டர்
C. பிதாகோரஸ்
D. தாலமி
இராமாயணத்தின் மூலத்தை எழுதியது யார்?
A. கீர்த்திதாஸ்
B. துளசிதாஸ்
C. வால்மீகி
D. காசி ராம்தாஸ்
வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர் யார்?
A. ராஜாஜி
B. அம்பேத்கரர்
C. ஈ.வீ.ராமசாமி
D. பாரதியார்
தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?
A. அலுமினியம்
B. பாதரசம்
C. தாமிரம்
D. காரியம்
“மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர்
A. அரவிந்தர்
B. மகாத்மா காந்தி
C. தாகூர்
D. சுவாமி விவேகானந்தர்
தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது
A. மூன்று
B. நான்கு
C. ஐந்து
D. ஆறு
யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்
A. ஔவையார்
B. கணியன் பூங்குன்றனார்
C. நக்கீரனார்
D. கபிலர்
உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?
A. சுரதா
B. பாரதிதாசன்
C. பாரதியார்
D. திரு.வி.க
உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம்
A. மலேசியா
B. இந்தியா
C. ஐக்கிய அமெரிக்க நாடுகள்
D. ஜப்பான்
