NEW
Font size
Worksheetsபுதிர்ப்போட்டி 2
Total questions: 15
Worksheet time: 14mins
இப்படத்துடன் தொடர்புள்ள இரட்டைக் கிளவிகளைத் தெரிவு செய்க.
i. சிடு சிடு
ii. கல கல
iii. கடு கடு
iv. தக தக
I, iii
I, iv
ii, iii
iii,iv
மேற்கண்ட படத்திற்குத் தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்..
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
இளங்கன்று பயம் அறியாது
ஐந்து வளையாதது ஐம்பதில் வளையுமா?
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
A
B
C
D
‘நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை’ எனத் தொடங்கும் செய்யுளின் மூன்றாவது அடி எது?
நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
அருமையும் பாரார், அவமதிப்புங் கொள்ளார்
எல்லார்க்கும் கல்லனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு
i,iv
ii,iii
iii,iv
i,ii
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
I,II,III
I,II,IV
I,III,IV
II,III,IV
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
சிக்கனம் சீரளிக்கும்
சிறு துளி பெரு வெள்ளம்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா
வெள்ளம் வருமுன் அணைபோடு
