NEW
Font size
Worksheets17-07-2021 IBQ (நீதிமொழிகள் 29:21 - பிரசங்கி 2:20)
Total questions: 10
Worksheet time: 5mins
____________ வழக்கைக் கொளுவுகிறான்;
சோம்பேறி
விவேகி
சண்டைக்காரன்
கோபக்காரன்
மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்கு _________________;
தூரமாகும்
விருப்பமில்லை
வேண்டாம்
தூரப்படுத்தும்
தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற _________________ நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.
செல்வத்தை
ஆஸ்தியை
பணத்தை
கண்ணை
நீ மேட்டிமையானதினால் ______________ நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு.
பொறாமையாய்
அகந்தையாய்
பெருமையாய்
பைத்தியமாய்
__________________ திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.
ஐசுவரியவான்களுக்காகவும்
ஏழைகளுக்காகவும்
பரதேசிக்காகவும்
ஊமையனுக்காகவும்
மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி _________________;
வீசுகிறாள்
கொடுக்கிறாள்
உடுக்கிறாள்
விற்கிறாள்
கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரியே ___________.
மகிழ்ச்சியடைவாள்
உயர்வாள்
ஆசீர்வதிக்கப்படுவாள்
புகழப்படுவாள்
மாயை, மாயை, எல்லாம் மாயை என்று ______________ சொல்லுகிறான்.
உத்தமன்
தாவீது
யோபு
பிரசங்கி
அறிவுபெருத்தவன் ______________ பெருத்தவன்.
வயிறு
தலை
வாதை
நோவு
மரங்கள் ___________ தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டு பண்ணினேன்.
பசுமையாகும்
வளையும்
வளரும்
பயிராகும்
