Font size
Worksheetsதிருக்குறள் - ஆண்டு 1 கம்பர்
Total questions: 10
Worksheet time: 6mins
திருக்குறளை நிரல்படுத்துக.
முதல / அகர / ஆதி / எழுத்தெல்லாம் / பகவன் / முதற்றே / உலகு
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
ஆதி பகவன் முதற்றே உலகு அகர முதல் எழுத்தெல்லாம்
திருக்குறளுக்கான பொருளைத் தெரிவு செய்க.
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று (100)
நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது
கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.
நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.
திருக்குறளை நிரல்படுத்துக.
உளவாக / இனிய / கனியிருப்பக் / கூறல் / இன்னாத / தற்று / காய்கவர்ந்த்
கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று இனிய உளவாக இன்னாத
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று.
இவற்றுள் எது இனிய சொற்கள்?
என்னிடம் பேசாதே
யார் நீ
வணக்கம் ஐயா.
இனிய உளவாக இன்னாத கூறல்
காய்கவர்ந் தற்று கனியிருப்ப
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
கனியிருப்பக் தற்று காய்கவர்
இனிய உளவாக ______________________ கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
இன்னாத
இல்லாத
அன்னாத
அல்லாத
கனி என்றால் என்ன?
பூ
பெயர்
பழம்
இனிய உளவாக இன்னாத கூறல்
_____________________ காய்கவர்ந் தற்று
மனியிருப்பக்
தனியிருப்பக்
கனியிருப்பக்
