NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி 28.7.21
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
a)
பாரதியார்
b)
ஔவையார்
c)
திருவள்ளுவர்
2.
கீழ்க்காணும் சொற்களில் எஃது அஃறிணையைக் குறிக்கும்
a)
ஆசிரியர்
b)
பூண்டு
c)
தோட்டக்காரன்
3.
வ் + ஓ =
a)
வே
b)
வொ
c)
வோ
4.
தம்பியின் பல் உடைந்தது.
அண்ணன் _________________ குடித்தார் (குறில் நெடில்)
a)
போல்
b)
நீர்
c)
பால்
5.
ஒருமைக்கு ஏற்ற பன்மை சொற்களை எழுதுக.
மீன்
a)
மீன்கள்
b)
அழகிய மீன்
c)
நீந்தும் மீன்
6.
உயிர் எழுத்துகளில் இது அடங்காது
a)
ஆ
b)
இ
c)
ஒ
d)
க
7.
ஆய்த எழுத்தினை தேர்வு செய்க
a)
க்
b)
த்
c)
ஃ
d)
ம்
8.
பழமொழியை நிறைவு செய்க
இளங்கன்று பயம் __________________
a)
தெரியும்
b)
அறியாது
c)
தெரியாது
d)
அறியும்
9.
பிரித்தெழுதுக மை
a)
ம் +அ
b)
ம் + ஓ
c)
ம்+ ஐ
10.
பழமொழியை நிறைவு செய்க
இளங்கன்று பயம் __________________
a)
தெரியும்
b)
அறியாது
c)
தெரியாது
d)
அறியும்
Reset
