wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Hebrews 6 -8

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What is the anchor of the soul?


எது ஆத்தும நங்கூரமாயிருக்கிறது?

a)

Charity

கருணை

b)

Faith

விசுவாசம்

c)

Hope

நம்பிக்கை

d)

All the above

மேலேயுள்ள எல்லாம்

2.

What is impossible for God to do?


தேவனால் செய்ய கூடாதது என்ன?

a)

Number the sins of man

மனிதனின் பாவங்களை எண்ணுவது

b)

Show his wrath

அவருடைய கோபத்தைக் காட்டுவது

c)

Lie

பொய்யுரைப்பது

d)

None of the above

இவை எதுவுமில்லை

3.

Let us go on to _______________.


நாம்_____________கடந்துபோவோமாக

a)

Perfection

பூரணராகும்படி

b)

Jerusalem

எருசலேம்

c)

Traditions

மரபுகள்

d)

Heaven

பரலோகம்

4.

Who was Melchizidek?


மெல்கிசேதேக்கு யார்?

a)

An angel

தேவதூதன்

b)

King of Salem

சாலேமின் ராஜா

c)

Priest of the most high God

உன்னதமான தேவனுடைய ஆசாரியன்

d)

B and C

பி மற்றும் சி

e)

All the above

மேலேயுள்ள எல்லாம்

5.

There arises another priest, who is made not after the law of a carnal commandment, but after the power of__________.


அல்லாமலும், வேறொரு ஆசாரியர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், ___________ ஆசாரியரானார்.

a)

Fire and brimstone

நெருப்பு மற்றும் கந்தகம்

b)

Sword and shield

வாள் மற்றும் கேடயம்

c)

Endless life

அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே

d)

None of the above

இவை எதுவுமில்லை

6.

The sons of this man receive the office of the priesthood.


இந்த மனிதனின் புத்திரர் ஆசாரியத்துவ அலுவலகத்தைப் பெறுகிறார்கள்.

a)

Rueban

ரூபன்

b)

Dan

தாண்

c)

Judah

யூதா

d)

Levi

லேவி

7.

Where is the new covenant written?


புதிய உடன்படிக்கை எங்கே எழுதப்பட்டுள்ளது?

a)

On stone tablets

கற்பலகைகளில்

b)

In the hearts of the people

மக்களின் இருதயங்களில்

c)

In the bible

வேதாகமத்தில்

8.

The priests offer gifts according to ___________.


ஆசாரியர்கள் ___________ படி காணிக்கைகளை வழங்குகிறார்கள்.

a)

Their means

தங்கள் தகுதிக்கேற்றபடி

b)

The Law

நியாயப்பிரமாணத்தின்படி

c)

The judgment

நியாயத்தீர்ப்பின் படி

d)

All the above

மேலேயுள்ள எல்லாம்

9.

God said, He would remember these no more.


இனி இவைகளை நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

a)

Their names

அவர்களுடைய நாமங்கள்

b)

Their sons and daughters


அவர்களுடைய மகள் மற்றும் மகன்கள்

c)

Their sins and iniquities

அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும்

10.

That which bears thorns and biers is ultimately_________.


முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ முடிவிலே________.

a)

Burned

சுட்டெரிக்கப்படும்

b)

Pruned

வெட்டப்படும்

c)

Saved

காப்பாற்றப்படும்