wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6

Total questions: 25

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

மேற்காணும் கருவியின் பயன் என்ன ?

a)

திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க

b)

பொருள்களைப் பிடித்துக் கொள்ள

c)

வெப்பநிலையை அளக்க

d)

பொருளை வெப்பப்படுத்த

2.

ராமன் பூனையின் உரோமம் மென்மையாக இருப்பதை உணர்ந்தான்.


மேற்காணும் சூழலில் ராமன் உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்?

a)

நாக்கு

b)

மூக்கு

c)

காது

d)

தோல்

3.

தாய்க் கோழி ஏன் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது?

a)

தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்க

b)

இனப் பெருக்கம் மேற்கொள்ள

c)

தன் இன நீடுநிளவலை உறுதிச் செய்ய

4.

பின்வருவனவற்றில், எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முறையை

ஒத்திருக்கும் விலங்குகள் எவை?

a)

வரிக்குதிரை - பச்சோந்தி

b)

குரங்கு - அழுங்கு

c)

வண்டு - கணவாய்

d)

பல்லி - கரப்பான்பூச்சி

5.

ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறி யாது?

a)

உப்பின் அளவு

b)

நீரின் அளவு

c)

முட்டையின் எண்ணிக்கை

d)

முகவையின் அளவு

6.

படத்தில் காணும் விலங்கு எப்படி ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?

a)

மரத்தின்மேல் ஒளிந்து கொள்ளுதல்

b)

தனது எதிரியைத் தாக்குதல்

c)

கூட்டமாக வாழுதல்

d)

கூர்மையான நகத்தைக் கொண்டிருப்பது

7.

பின்வருவனவற்றுள் எது பிழை?

a)

குரங்கு - கூட்டமாக வாழ்தல்

b)

மண்புழு - கொடுக்கு

c)

நத்தை - ஓட்டுக்குள் உடலை ஒளித்துக்
கொள்ளுதல்

d)

கரப்பான் பூச்சி - துர்நாற்றத்தை வெளியிடுதல்

8.

பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.


P விலங்கு Q தாவரத்தை உண்கிறது R விலங்கு P விலங்கை உண்கிறது S விலங்கு R விலங்கை உண்கிறது


எது சரியான உணவுச் சங்கிலி?

a)

Q ---> R ---> P ---> S

b)

Q ---> P ---> R ---> S

c)

Q ---> P ---> S ---> R

d)

Q ---> S ---> P ---> R

9.

பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.

• W விலங்கு Z விலங்கை உண்கிறது


• Z விலங்கு X விலங்கை உண்கிறது


• X விலங்கு Y தாவரத்தை உண்கிறது

a)

Z ---> W ---> X ---> Y

b)

W ---> Y ---> X ---> Z

c)

Y ---> X ---> Z ---> W

d)

Y ---> W ---> Z ---> X

10.

படம், ஒரு வாழிடத்தின் சூழலைக் காட்டுகிறது. விவசாயி அந்த வாழிடத்தில் ஆந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் என்ன நிகழும்?


i) பாம்பு மற்றும் எலிகளின் எண்ணிக்கை குறையும் ii) நெல் அறுவடை குறையும்

iii) வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

iv) ஆந்தைகளுக்கான உணவு மூலம் அதிகரிக்கும்

a)

I மற்றும் II

b)

I மற்றும் III

c)

II மற்றும் IV

d)

III மற்றும் IV

11.

எந்தச் சூழல் ஒரு பகுதியில் பாம்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது?

a)

எலிகள் அதிகமாக இனவிருத்தி

செய்தல்

b)

அப்பகுதியை ஒரு விவசாய பகுதியாக

உருவாக்குதல்

c)

கம்பளிப்புழுக்களின் எண்ணிக்கையை

அதிகரித்தல்

d)

அதிகமான கழுகுகள் அப்பகுதிக்கு இடம்பெயர்தல்

12.

இராட்சதக் கனவாய் எதிரிகளிடமிருந்து தன்னை தற்காக்க தனது - (a)  

13.

காண்டாமிருகம் சேற்றில் புரளுவதன் காரணம் என்ன?

a)

உடலைச் சுத்தம் செய்ய

b)

உடலை வெப்பப்படுத்த

c)

உடலை குளிர்ச்சியடைய

14.

துருப்பிடித்தல் என்றால் என்ன?

a)

துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித நீலம் நிற வழவழப்பானத் தன்மையாகும்.

b)

துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித பழுப்பு நிற சொரசொரப்புத் தன்மையாகும்.

c)

துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித வெள்ளை நிற கரடுமுரடான தன்மையாகும்.

15.

துருப்பிடித்தலின் காரணிகள் என்னென்ன?

a)

நீர் , வெப்பநிலை

b)

நீர் , சூரியஒளி

c)

நீர் , காற்று

16.

இரத்தத்தில் இருக்கும் நோய்க் கிருமிகளைக் கண்டறியத் தேவைப்படும் கருவி எது?

a)

தொலைநோக்கி

b)

நுண்ணோக்காடி

c)

உருப் பெருக்காடி

d)

ஸ்டெதாஸ்கோப்

17.

கீழ்க்கண்ட படத்திலுள்ள விலங்குகளுள் வேறுபாடானது எது?

a)
b)
c)
d)
18.

அறிவியல் அறைக்குள் நுழையும் முன்னர் _________________ அனுமதியைப் பெற வேண்டும்.

a)

தலைமையாசிரியரின்

b)

அறிவியல் ஆசிரியரின்

c)

தலைமை மாணாக்கரின்

d)

துணைத் தலைமை ஆசிரியரின்

19.

அறிவியல் அறையில் ஓடி விளையாடக் கூடாது.ஏன்?

a)

ஆய்வுப் பொருள்கள் உடைந்து போகும்

b)

ஆபத்தை உண்டாக்கும்

c)

ஆய்வில் இடையூறு ஏற்படுத்தும்

20.

தன்னைத் தற்காத்துக் கொள்ள இறந்துபோல் நடிக்கும் விலங்கு எது?

a)

வண்டு

b)

நத்தை

c)

ஆமை

d)

கணவாய்

21.

துர்நாற்றத்தை வெளிப்படுத்தித் தன்னை தற்காத்துக் கொள்ளும் விலங்குகள் யாவை?

a)

பல்லி,மூட்டைப் பூச்சி

b)

தவளை,மூட்டைப் பூச்சி

c)

ஸ்கங்,மூட்டைப் பூச்சி

d)

ஓநாய்,மூட்டைப் பூச்சி

22.

பின்வரும் உணவுச் சங்கிலியைப் பொருத்தமாக நிறைவு செய்க.


நெற்பயிர் - வெட்டிக்கிளி - ________________ - கழுகு

a)

மண்புழு

b)

புலி

c)

பாம்பு

d)

மான்

23.

படம், இரண்டு வித விலங்குகளைக் காட்டுகிறது. இந்த விலங்குகள் எவ்வாறு தம் இனவகை நீடுநிலவலை உறுதி செய்கின்றன?

a)

கூட்டமாக வாழும்

b)

குட்டிகளைப் பாதுகாக்கும்

c)

அதிக முட்டைகள் இடும்

d)

தனித்து வாழும்.

24.
ஒவ்வொரு முறையும் உணவு உட்கொண்ட பிறகு,________ மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.
a)
வாயைக் கொப்பளிப்பதன்
b)
குளிர் பானத்தை அருந்துவதன்
25.
கிருமிகள் உருவாக்கும் அமிலம் பற்களைப்
a)
பாதுகாக்கும்
b)
பழுதடையச் செய்யும்