wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil - Grade 3 & 4

Total questions: 41

Worksheet time: 20mins

Name
Class
Date
1.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
2.
எழுதும்படி + சொன்னார் =
a)
எழுதும்படி சொன்னார்
b)
எழுதும்படிச் சொன்னார்
3.
தோழன்
a)
பெற்றோர்
b)
தமக்கை
c)
தோழி
d)
நண்பன்
4.
விழி
a)
கால்
b)
காது
c)
கை
d)
கண்
5.
செவி
a)
கால்
b)
கண்
c)
காது
d)
மூக்கு
6.

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.

a)

கை

b)

எழுதுதல்

c)

படித்தல்

7.

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.

a)

ஆடுதல்

b)

தூக்குதல்

c)

பார்த்தல்

8.
1)  கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
a)
A) வேல்லை
b)
B)  வேலை
c)
C)  வேளை
d)
D)  வேழை
9.
சேர்த்து எழுதுக 
குயவன் + ஆல்
a)
குயவனின் 
b)
குயவனால் 
c)
குயவன் 
d)
குயவனுக்கு 
10.

என் தாத்தா வாழை __________________ பறித்தார்.

a)

இளை

b)

இலை

11.

சூரியன் நமக்கு __________ கொடுக்கும்.

a)

ஒளி

b)

ஒலி

12.

நீங்க

a)

நீங்கா

b)

நீங்கள்

13.

பசிக்குது

a)

பசிக்கின்றது

b)

பசிக்கும்

14.

எல்லாரும்

a)

எல்லாம்

b)

எல்லோரும்

15.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

247

b)

216

c)

246

d)

245

16.

இந்த விளையாட்டின் பெயர் என்ன?

a)

பட்டம்

b)

பம்பரம்

c)

தாயம்

17.

க் + ஆ = ______ உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்க?

a)

கா

b)

சா

c)

மா

18.

வல்லின மெய் எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

ல்

b)

க்

c)

ண்

19.

மெல்லின மெய் எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

ழ்

b)

ச்

c)

ம்

20.

விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?

உ ____ ல்

a)

b)

c)

21.

படத்தைப் பார்த்து இடையின மெய் எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

கா

b)

ய்

22.

கோடிட்ட இடத்தை நிரப்பு.

________ குகையிலிருந்து வெளியே வந்தது.

a)

குரங்கு

b)

நரி

c)

சிங்கம்

23.

வல்லின மெய் எழுத்துகள் எவை என குறிப்பிடு.

a)

க்,ச்,ட்,த்,ப்,ற்

b)

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

c)

ய்,ர்,ல்,வ்,ழ்,ள்

24.

மெல்லினம் மெய் எழுத்துகள் எவை என குறிப்பிடு.

a)

ய்,ர்,ல்,வ்,ழ்,ள்

b)

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

c)

க்,ச்,ட்,த்,ப்,ற்

25.

மற்றவர்களைப் பற்றிய அக்கறை இல்லாதவன்

a)

ஊதாரி

b)

சுயநலவாதி

c)

தீர்க்கதர்சி

26.

அண்ணனுக்கு _____________ ஏறத் தெரியும்.

a)

மறம்

b)

மரம்

27.

_______________ பலமாக பெய்கிறது.

a)

மலை

b)

மழை

28.

______________ நீல நிறம்.

a)

வாணம்

b)

வானம்

29.

நாய் திருடனைப் பார்த்து ________________.

a)

குரைக்கின்றன

b)

குரைக்கிறது

30.

செடி கொடிகள் காற்றில் ________________.

a)

அசைகிறது

b)

அசைகின்றன

31.

_________________________தொப்பி காற்றில் பறந்துச் சென்றது.

a)

முதியவரை

b)

முதியவரின்

32.

அனிதா _________________________ இரை போடுகிறாள்.

a)

மீன்களுக்கு

b)

மீன்களை

33.

ஆய்த எழுத்தின் மறுபெயர்

a)

தனி எழுத்து

b)

எஃகு

c)

உயிரெழுத்து

34.

ஒத்த ஓசையில் முடியும் வார்த்தைகள் எது?

a)

கண்ணாடி, களிப்பு

b)

எறும்பு, கரும்பு

c)

திண்பண்டம், திங்கள்

35.

"கெடு" என்ற வார்த்தையின் நெடில் எது?

a)

கேடு

b)

கொடு

c)

கோடு

36.

கீழே உள்ள வார்த்தைகளில் நெடில் வார்த்தைகள் மட்டும் கொண்ட குழு எது?

a)

காகம், கிளி, கெண்டி, கோபம்

b)

பண், போர், பூக்கள், பொன்

c)

நாகம், நூல், நேசம், நோன்பு

37.

முக்கனிகள் ......., ........, .......

a)

மா, அத்தி, வாழை

b)

மா, பலா, வாழை

c)

மா, வாழை, ஆப்பிள்

38.

மரம் என்பதின் பன்மை என்ன?

a)

மரங்கள்

b)

மரம்கள்

c)

நிறைய மரம்

39.

பிரித்து எழுதுக

கருங்கல் =

a)

கருமை + கல்

b)

கருங் + கல்

c)

கரு + கல்

40.

சேர்த்து எழுது

நெல் + கதிர் = .................

a)

நெல்க்கதிர்

b)

நெல்கதிர்

c)

நெற்கதிர்

41.

ஆய்த எழுத்தின் மறுபெயர்

a)

தனி எழுத்து

b)

எஃகு

c)

உயிரெழுத்து