wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் QUIZ 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மேற்காணும் கருவியின் பயன் என்ன ?

a)

திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க

b)

பொருள்களைப் பிடித்துக் கொள்ள

c)

வெப்பநிலையை அளக்க

d)

பொருளை வெப்பப்படுத்த

2.

படத்தில் காணும் விலங்கு எப்படி ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?

a)

மரத்தின்மேல் ஒளிந்து கொள்ளுதல்

b)

தனது எதிரியைத் தாக்குதல்

c)

கூட்டமாக வாழுதல்

d)

கூர்மையான நகத்தைக் கொண்டிருப்பது

3.

நீடுநளவலின் நோக்கம் யாது?

a)

இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்

b)

அதிகமான குட்டிகளை போடுவதற்கு

c)

முட்டைகளை இடுவதற்கு

d)

உணவுக்காக

4.

விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றைத் தவிர

a)

கூர்மையான முட்கள்

b)

விஷம்

c)

நீண்ட வால்

d)

கொம்பு

5.

வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டையை இடும் விலங்கு எது?

a)

வண்ணத்துப்பூச்சி

b)

தவளை

c)

கொசு

d)

முதலை

6.

வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?

a)

தாமரை

b)

தேங்காய்

c)

நொய்வ விதை

d)

பப்பாளி

7.

இந்தப் பரிசோதனையின் சார்புமாறியைக் குறிப்பிடவும்

a)

ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் உயரம்

b)

ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் நிலை

c)

ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் அளவு

8.

துருப்பிடித்தல் என்றால் என்ன?

a)

துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித நீலம் நிற வழவழப்பானத் தன்மையாகும்.

b)

துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித பழுப்பு நிற சொரசொரப்புத் தன்மையாகும்.

c)

துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித வெள்ளை நிற கரடுமுரடான தன்மையாகும்.

9.

திடம் ---> திரவம்


பின்வரும் சூழல்களில் எது மேற்காணும் நிலைமாற்றத்தைக் குறிக்கவில்லை?

a)

எரியும் மெழுகுவர்த்தி

b)

கரையும் பனிக்கட்டி

c)

ஒழுகும் பனிக்கூழ்

d)

கொதிக்கும் நீர்

10.

ஹரிணி படத்தில் காணப்படுவதுபோல் இலையின் மேற்பகுதியில் எண்ணெய் பூசினாள். இரண்டு நாள் கழித்து என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும்.

a)

செடி வாடிவிடும்

b)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும்.

c)

இலை கறுப்பு நிறமாக மாறும்

d)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் சிவப்பு நிறமாக மாறும்