Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கியம் (part 1)
Total questions: 7
Worksheet time: 11mins
Name
Class
Date
1.
இலக்கிய நடை என்றால் என்ன?
; புரிந்ததை எழுதவும்
4 lines
2.
மொழிநடை எத்தனை வகைப்படும்?
4 lines
3.
வருனணை என்றால் என்ன?
4 lines
4.
வசைமொழி்யில் ஓர் எடுத்துக்காட்டை எழுதுக.
4 lines
5.
" அது வானமெல்லாம் புகை பரப்பிக் கொண்டு வந்து நின்றது. “
; இவ்வாக்கியம் எந்த வகை மொழிநடையைச் சேர்ந்தது?
a)
பேச்சுவழக்கு
b)
வசைமொழி
c)
வருணனை
d)
தெரியவில்லை
6.
“வளர்ந்த நானும் நீயும் உப்பு மண்ணிலும் களி மண்ணிலும் விழுந்த நீர்போல மாறிவிட்டோம். சிலர் அழுக்குச் சாக்கடையில் விழுந்த மழைத்துளி போல் கெட்டுவிட்டார்கள்".
; இவ்வாக்கியம் எந்த வகை மொழிநடையைச் சேர்ந்தது?
a)
திசைச்சொற்கள்
b)
மொழியணிகள்
c)
வசைமொழி
d)
இலக்கிய நடை
7.
சரியான திசைச்சொல்லைத் தேர்வு செய்க.
a)
அங்கும் இங்கும்
b)
அணிகலனாக
c)
சிகரெட்
d)
சல சல
Reset
