wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி ஆண்டு 4

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒலி எவ்வாறு உருவாகிறது ?

a)

பாடுவதால்

b)

பேசுவதால்

c)

இயற்கை

d)

அதிர்வினால்

2.

படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்கலாம்?

a)

கொட்டுதல்

b)

மீட்டுதல்

c)

உரசுதல்

d)

தட்டுதல்

3.

படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.

a)

கொட்டுதல்

b)

தட்டுதல்

c)

ஊதுதல்

d)

மீட்டுதல்

4.

படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.

a)

கொட்டுதல்

b)

தட்டுதல்

c)

ஊதுதல்

d)

உரசுதல்

5.

பின்வரும் ஒலி உருவாக்கும் முறைகளில் எது தவறானது ?

a)

கொட்டுதல்

b)

தட்டுதல்

c)

மீட்டுதல்

d)

முட்டுதல்

6.

இவற்றுள் எது ஒலி உருவாக்கும் வழிமுறை.

a)

கவனித்தல்

b)

உரசுதல்

c)

கேட்டல்

7.

ஒலியின் தன்மையை தேர்ந்தெடுக.

a)

ஒலி ஒரே நேர் திசையில் பயணிக்கும்.

b)

ஒலி எல்லா திசையிலும் பயணிக்கும்.

c)

ஒலி பயணிக்காது.

8.

ஒலி ஒருவகை ....

a)

பொருள்

b)

தாவரம்

c)

சக்தி

d)

கண்டுபிடிப்பு

9.

ஒலி ஒரு பொருளின் மீது பட்டு அதிர்ந்தால்தான் பிறக்கும்.

a)

ஆம்

b)

இல்லை

10.

ஒலி எல்லா திசையிலும் பயணிக்கும் என்பதை உணர்த்தும் சூழலை தெரிவு செய்.

a)

மனதிற்குள் பேசுதல்

b)

கோவில் மணி அடித்தல்

c)

ஒலிபதிவு செய்தல்

11.

வேலுவினால் வானொலியின் ஓசையை வீட்டின் வெளியிலிருந்து கேட்க முடிகிறது.

இது எந்த ஒலியின் தன்மையுடன் தொடர்புடையது?

a)

ஒலி பிரதிபலிக்கும்

b)

ஒலி எல்லாத் திசையிலும் செல்லும்

c)

ஒலி எதிரொலிக்கும்

12.

பின்வரும் பொருள்கள் உருவாக்கும் ஒலிகளில் எது நன்மை பயக்கும் ஒலி ஆகும்?

a)
b)
c)
d)
13.

பின்வரும் பொருள்கள் உருவாக்கும் ஒலிகளில் எது தீமையை உண்டாக்கும் ஒலி ஆகும்?

a)
b)
c)
d)
14.

படம் ஒரு சிறுவன் மலையின் மேல் இருந்து உரக்க கத்துவதைக் காட்டுகிறது. இச்செயல் ஒலியின் எந்த தன்மையுடன் தொடர்புடையது ?

a)

ஒலி எல்லாத் திசையிலும் பயணிக்கும்

b)

ஒலி பிரதிபலிக்க முடியாது

c)

ஒலி பிரதிபலிக்கும்

d)

ஒலிவிலகிச் செல்லும்

15.

படம் ஒரு கப்பலில் இருந்து உருவாகும் அல்ட்ராசோனிக் ஒலியைக் காட்டுகிறது. இந்த ஒலியை கேட்கும் ஆற்றலை ஒரு சில விலங்குகள் கொண்டுள்ளன. பின்வரும் விலங்குகளில் எது இந்த ஆற்றலை உடைய விலங்காகும்.

a)
b)
c)
d)
16.

ஒருவர் மது அருந்திவிட்டு வீடு திரும்புகிறார். அவரால் "ஹாரன்' சத்தத்தைக் கேட்டு முடியவில்லை. ஏன்?

a)

அவருக்குக் காது கேட்கவில்லை.

b)

அவர் தூண்டலுக்கு ஏற்பத் தாமதமாகத் துலங்குகிறார்.

c)

அவர் உறங்கிவிட்டார்.

d)

அவர் வேண்டுமென்றே நகர் மறுக்கிறார்.

17.

மேற்கண்ட இசைகருவிகள் _________________

a)

ஒளியை ஏற்படுத்தும்

b)

ஒளியைப் பிரதிபலிக்கும்

c)

ஒலியை உருவாக்கும்

18.

இதனால் _________________

a)

ஒலி கேட்கும்

b)

ஒலி அதிரும்

c)

ஒலி அலறும்

19.

பின்வருவற்றுள் எது நன்மை விளைவிக்கும் ஒலி ?

a)

குறட்டை ஒலி

b)

பறவைகளில் கீச்சிடும் ஒலி

c)

வாகனங்களின் இரைச்சல்

20.

ஒலியை அளக்கப் பயன்படும் தர அளவு என்ன?

a)

டெசிபல்

b)

செல்சியஸ்

c)

மீட்டர்

d)

பாரன்ஹைட்