Font size
Worksheetsதாவரம் ஆண்டு 5
Total questions: 20
Worksheet time: 10mins
தாவரங்கள் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளன?
ஆமாம்
இல்லை
எவைகளால் தாவரங்களுக்கு ஆபத்து நேரிடுகிறது?
விலங்குகள்
மனிதன்
முட்கள்
பின்வரும் தாவரங்களின் தற்காத்துக் கொள்ளும் சிறப்புத் தன்மைகளைத் தெரிவு செய்க.
சுணைகள்
விஷம்
நீண்ட வேர்
மரப்பால்
ரோஜா செடியும் தொட்டாற்சினுங்கியும் சுணைக் கொண்ட தாவரங்கள்.
சரி
தவறு
மரப்பால் தன்மையைக் கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுக,
பப்பாளி மரம்
பொங் பொங்
பலா மரம்
கரும்பு
ஏன் அருவதா மூலிகையை விலங்குகள் உண்பதில்லை?
விஷத் தன்மைக் கொண்டதால்
துர்நாற்றத்தை வெளியிடுவதால்
சுணையைக் கொண்டிருப்பதால்
முட்களால் கயாப்படுவதால்
இத்தாவரம் எவ்வாறு தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தற்காத்து கொள்ளும்?
இலைகளைச் சுருட்டிக் கொள்ளுதல்
நீண்ட வேர்
வளைந்து கொடுக்கும் தண்டு
இத்தாவரம் எதிரிகளிடமிருந்து தன்னை எவ்வாறு தற்காத்துக்கொள்கிறது?
கூரிய முட்கள்
மரப்பால்
சுனை
துர்நாற்றம்
விஷம்
இத்தாவரம் எதிரிகளிடமிருந்து தன்னை எவ்வாறு தற்காத்துக்கொள்கிறது?
கூரிய முட்கள்
மரப்பால்
சுனை
துர்நாற்றம்
விஷம்
இத்தாவரம் எதிரிகளிடமிருந்து தன்னை எவ்வாறு தற்காத்துக்கொள்கிறது?
கூரிய முட்கள்
மரப்பால்
சுனை
துர்நாற்றம்
விஷம்
இத்தாவரம் எதிரிகளிடமிருந்து தன்னை எவ்வாறு தற்காத்துக்கொள்கிறது?
கூரிய முட்கள்
மரப்பால்
சுனை
துர்நாற்றம்
விஷம்
இத்தாவரம் எதிரிகளிடமிருந்து தன்னை எவ்வாறு தற்காத்துக்கொள்கிறது?
கூரிய முட்கள்
மரப்பால்
சுனை
துர்நாற்றம்
விஷம்
இத்தாவரம் கடுமையான சீதோஷ்ன நிலையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறையைத் தேர்ந்நெடுக்கவும்.
நீண்ட வேர்
பிரிந்த இலை
ஊசி வடிவிலான இலை
வலைந்து கொடுக்கும் தண்டு
இத்தாவரம் கடுமையான சீதோஷ்ன நிலையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறையைத் தேர்ந்நெடுக்கவும்.
மெழுகு தன்மை கொண்ட இலை
பிரிந்த இலை
ஊசி வடிவிலான இலை
இலையைச் சுருட்டிக் கொள்ளுதல்
இத்தாவரம் கடுமையான சீதோஷ்ன நிலையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறையைத் தேர்ந்நெடுக்கவும்.
மெழுகு தன்மை கொண்ட இலை
பிரிந்த இலை
ஊசி வடிவிலான இலை
இலையை உதிர்த்தல்
இத்தாவரம் கடுமையான சீதோஷ்ன நிலையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறையைத் தேர்ந்நெடுக்கவும்.
மெழுகு தன்மை கொண்ட இலை
பிரிந்த இலை
ஊசி வடிவிலான இலை
இலையை உதிர்த்தல்
இத்தாவரம் கடுமையான சீதோஷ்ன நிலையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறையைத் தேர்ந்நெடுக்கவும்.
நீண்ட வேர்
பிரிந்த இலை
ஊசி வடிவிலான இலை
இலையை உதிர்த்தல்
காளானை விலங்குகள் உண்பதில்லை. காரணம் _______________
துர்நாற்றம் வீசும்
சிறிய அளவு கொண்டது
விஷத்தன்மையுடையது
இத்தாவரம் துர்நாற்றம் வெளியிடுவதன் வழி, எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது.
மெழுகு படலம் கொண்ட இலைகள் எவ்வாறு தட்பவெப்பநிலையிலிருந்து தற்காத்துக் கொள்கிறது?
இலைகள் சுருட்டிக் கொள்ளுதல்
நீரை இழக்காமல் இருக்கும்
நீரை அதிகம் வெளியிடும்
