NEW
Font size
Worksheetsஅன்பே கடவுள்
Total questions: 8
Worksheet time: 4mins
அன்புவழியில் வாழ்ந்தவர்களில் இவரும் ஒருவர்.
அ. அன்னை தெரசா
ஆ, வள்ளலார்
இ. புத்தர்
ஈ. விவேகானந்தர்
அன்பு ஒருவரைப் பல சிக்கலுக்கு இட்டுச் செல்லும்.
மேற்காணும் கூற்று சரியா தவறா?
அ. சரி
ஆ. தவறு
''வாடிய பயிரைக் கண்டு வாடினேன்'' இக்கூற்றைக் கூறியது யார்?
அ. அன்னை தெரசா
ஆ, வள்ளலார்
இ. புத்தர்
ஈ. விவேகானந்தர்
''அன்பும் சிவமும் இரண்டென்பர்" என்ற வரி எந்த பாடலில் இடம் பெற்றது?
அ. தேவாரம்
ஆ, திருவாசகம்
இ. திருமந்திரம்
ஈ. செய்யுள்
''அன்பும் சிவமும் இரண்டென்பர்" என்பதன் பொருள் ____________________________________________ ஆகும்
அ. அன்புன் இறைவனும் வேறு
ஆ, அன்புன் சிவனும் வேறு
இ. அன்புன் பாசமும் ஒன்றே
ஈ. அன்புன் இறைவனும் ஒன்றே
தனி மனிதன், குடும்பம், தேசம், உலகம், பிரபஞ்சம் முழுமையும் அன்புத்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.
மேற்காணும் கூற்று சரியா தவறா?
அ. சரி
ஆ, தவறு
அன்பு என்பது தெய்வமானது. இதன் பொருள் என்னா?
அ. மனிதன் தெய்வமாகலாம்
ஆ, இறைவன் என்பது அன்பில்லை
இ. இறைவன் அன்பானவர்
கோபத்தை அன்பினாலும் தீமையை நன்மையினாலும் வெல்
மேற்காணும் பொன்மொழியை கூறியது யார்?
அ. அன்னை தெரசா
ஆ, வள்ளலார்
இ. புத்தர்
ஈ. விவேகானந்தர்
