wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆகஸ்ட் மாதத் தேர்வு

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

வாணிதாசன்

d)

கண்ணதாசன்

2.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்

a)

ஜி யு போப்

b)

கால்டுவெல்

c)

வீரமாமுனிவர்

d)

நாகூர் மீரான்

3.

கரும்பின் நுனிப்பகுதி

a)

கொழுந்து

b)

தளிர்

c)

குறித்து

d)

கொழுந்தடை

4.

உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது

a)

அமெரிக்கா

b)

மலேசியா

c)

சிங்கப்பூர்

d)

துபாய்

5.

சிலேடை அணியின் வேறு பெயர் என்ன

a)

இரட்டுறமொழிதல் அணி

b)

தற்குறிப்பேற்ற அணி

c)

தீவக அணி

d)

உவமை அணி

6.

தமிழழகனாரின் இயற்பெயர் என்ன

a)

சோமசுந்தரம்

b)

ஞானசுந்தரம்

c)

மோகனசுந்தரம்

d)

சண்முகசுந்தரம்

7.

மொழி எத்தனை வகைப்படும்

a)

5

b)

3

c)

4

d)

2

8.

சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்

a)

12

b)

13

c)

9

d)

10

9.

திருமந்திரத்தை இயற்றியவர் யார்

a)

வள்ளுவர்

b)

திருமூலர்

c)

மாணிக்கவாசகர்

d)

நாவுக்கரசர்

10.

உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்

a)

அகத்தியர்

b)

பூதனார்

c)

தொல்காப்பியர்

d)

பவணந்தி முனிவர்

11.

காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா பெற்றுள்ள இடம் யாது

a)

5

b)

6

c)

2

d)

10

12.

பருவக் காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர் யார்

a)

நியூட்டன்

b)

ஐன்ஸ்டைன்

c)

கிரஹாம் பெல்

d)

ஹிப்பாலஸ்

13.

சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப் பெற்றவர் யார்

a)

பாரதிதாசன்

b)

கண்ணதாசன்

c)

பாரதியார்

d)

கவிமணி

14.

மூதூர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

உவமைத்தொகை

d)

அன்மொழித்தொகை

15.

முல்லைப்பாட்டு எந்த பாவாலி ஏற்றப்பட்டது

a)

வெண்பா

b)

ஆசிரியப்பா

c)

கலிப்பா

d)

வஞ்சிப்பா

16.

உலக மாநில அமைப்பின் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் எங்கு உள்ளது

a)

கல்கத்தா

b)

பாம்பே

c)

புதுடில்லி

d)

சென்னை

17.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது

a)

கோபல்லபுரத்து மக்கள்

b)

புதிய நம்பிக்கை

c)

புயலிலே ஒரு தோணி

d)

விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

18.

அமெரிக்காவில் மினசோட்டா தமிழ்ச் சங்கம் எந்த விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது

a)

பொங்கல் விழா

b)

தீபாவளி

c)

வாழை இலை விருந்து விழா

d)

குடியரசு விழா

19.

இளையான்குடிமாற நாயனார் எப் புராணத்தில் இடம் பெறுகிறார்

a)

பெரியபுராணம்

b)

சிவபுராணம்

c)

கந்தபுராணம்

d)

திருவிளையாடல் புராணம்

20.

காசி நகரத்தின் பெருமைகளை கூறும் நூல் எது

a)

புகார்க் காண்டம்

b)

மதுரைக் காண்டம்

c)

வஞ்சிக் காண்டம்

d)

காசிக்காண்டம்

21.

அதிவீரராம பாண்டியரின் பட்டப் பெயர் என்ன

a)

இளமாறன்

b)

சீவல மாறன்

c)

வெற்றிமாறன்

22.

583 அடிகளைக் கொண்ட நூல் எது

a)

திரிகடுகம்

b)

ஏலாதி

c)

மலைபடுகடாம்

d)

சிறுபஞ்சமூலம்

23.

கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் யார்

a)

கூ அழகிரிசாமி

b)

கி ராஜநாராயணன்

c)

பூமணி

d)

வேல ராமமூர்த்தி

24.

ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி தொடர்வது

a)

அடுக்குத்தொடர்

b)

இரட்டைக்கிளவி

c)

எழுவாய்த் தொடர்

d)

விளித்தொடர்

25.

வேலொடு நின்றான் என்னும் குறளில் அமைந்துள்ள அணி எது

a)

உருவக அணி

b)

உவமை அணி

c)

எடுத்துக்காட்டு உவமையணி

d)

சிலேடை அணி

26.

பெப்பர் என்ற எந்திர மனிதனை உருவாக்கிய நாடு எது

a)

சீனா

b)

ஜப்பான்

c)

அமெரிக்கா

d)

ரஷ்யா

27.

இந்தியாவின் பெரிய வங்கி எது

a)

கனரா வங்கி

b)

இந்தியன் வங்கி

c)

பாரத ஸ்டேட் வங்கி

d)

கரூர் வைசியா வங்கி

28.

வித்துவக்கோடு என்ற ஊர் எந்த மாநிலத்தில் உள்ளது

a)

தமிழ்நாடு

b)

ஆந்திரா

c)

கேரளா

d)

கர்நாடகா

29.

பெருமாள் திருமொழி செய்யுளின் ஆசிரியர் யார்

a)

ஆண்டாள்

b)

பெரியாழ்வார்

c)

குலசேகர ஆழ்வார்

d)

மதுரகவி ஆழ்வார்

30.

பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன

a)

104

b)

105

c)

103

d)

101

31.

குலசேகர ஆழ்வாரின் காலம்

a)

எட்டாம் நூற்றாண்டு

b)

ஏழாம் நூற்றாண்டு

c)

பத்தாம் நூற்றாண்டு

32.

சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது

a)

நற்றினை

b)

குறுந்தொகை

c)

பதிற்றுப்பத்து

d)

பரிபாடல்

33.

மாணிக்கவாசகர் இயற்றிய நூலின் பெயர் என்ன

a)

திருக்குறள்

b)

திருமந்திரம்

c)

திருவாசகம்

34.

பரிபாடலில் எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன

a)

21

b)

22

c)

23

d)

24

35.

அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரி அல்ல என்று கூறியவர் யார்

a)

கலிலியோ

b)

ஜான் வீலர்

c)

ஸ்டீபன் ஹாக்கிங்

d)

ஐன்ஸ்டைன்

36.

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்

a)

திணை வழுவமைதி

b)

பால் வழுவமைதி

c)

மரபு வழுவமைதி

d)

கால வழுவமைதி

37.

பூவின் தோற்ற நிலை

a)

மலர்

b)

அரும்பு

c)

போது

d)

வீ

38.

மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்

a)

பாவாணர்

b)

அப்பாத்துரையார்

c)

இளங்குமரனார்

39.

நா பார்த்தசாரதி எழுதிய நூலின் பெயர் என்ன

a)

முல்லை மலர்

b)

நெய்தல் மலர்கள்

c)

மருதமலர்

d)

குறிஞ்சி மலர்

40.

புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்ய அகாதமி விருது வாங்கியவர் யார்

a)

சுந்தரலிங்கம்

b)

ராமலிங்கம்

c)

லிங்கம்

d)

சிவலிங்கம்

41.

அந்தமான் என்பது

a)

தனிமொழி

b)

தொடர்மொழி

c)

பொது மொழி

d)

தமிழ் மொழி

42.

எனக்கு என்பதன் வேறு பெயர் என்ன

a)

குணக்கு

b)

வாடை

c)

தென்றல்

43.

சேரநாட்டின் துறைமுகம்

a)

கொற்கை

b)

முசிறி

c)

புகார்

44.

காற்று நாள் கொண்டாடப்படும் நாள்

a)

ஜூன் 15

b)

ஜூலை 15

c)

ஆகஸ்ட் 15

d)

மார்ச் 15

45.

விரிச்சி என்பதன் பொருள் என்ன

a)

தீய சொல் கேட்டல்

b)

நற்சொல் கேட்டல்

46.

இப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது

a)

மதுரைக்காஞ்சி

b)

முல்லைப் பாட்டு

c)

மலைபடுகடாம்

d)

குறிஞ்சிப்பாட்டு

47.

ப.சிங்காரம் வேலைக்காக எந்த நாட்டிற்குச் சென்றார்

a)

அமெரிக்கா

b)

ஜப்பான்

c)

இத்தாலி

d)

இந்தோனேஷியா

48.

கூட்டர் எந்த மன்னனை பாடி பரிசில் பெற்றனர்

a)

திண்ணன்

b)

நன்னன்

c)

கண்ணன்

49.

கி ராஜநாராயணன் சொந்த ஊர் எது

a)

திருநெல்வேலி

b)

திருச்செந்தூர்

c)

இடைசெவல்

d)

எட்டயபுரம்

50.

கோல்ட்ஸமித் என்பதன் வேறு பெயர் என்ன

a)

கர் தாலி

b)

எழுத்தாளி

c)

படைப்பாளி