wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

b)

பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

c)

குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

d)

முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

2.

கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________

a)

கரி பூசினாள்.

b)

கங்கணம் கட்டினாள்.

c)

ஒற்றைக் காளில் நின்றாள்.

d)

கை கொடுத்தாள்.

3.

கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________

a)

கரி பூசினாள்.

b)

கங்கணம் கட்டினாள்.

c)

ஒற்றைக் காளில் நின்றாள்.

d)

கை கொடுத்தாள்.

4.

ஒரே பொருள் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

ஓட்டை வாய் / நாக்கு நீளுதல்

b)

மனப்பால் குடித்தல் / குரங்குப் பிடி

c)

முழு மூச்சி / முட்டுக்கட்டை

5.

இப்படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?

a)

மனப்பால் குடித்தல்

b)

கங்கணம் கட்டுதல்

c)

முழு மூச்சு

d)

வெளுத்து வாங்குதல்

6.

கீழ்க்காண்பனவற்றுள் எது மரபுத்தொடர் அல்ல?

a)

கை கூடுதல்

b)

கை தட்டுதல்

c)

கை கழுவுதல்

d)

கை கொடுத்தல்

7.

சரியான விளக்கத்துடன் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

அவசரக் குடுக்கை - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

b)

அரக்க பரக்க - அவசரமும் பதற்றமும்

c)

வாரி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்.

d)

அள்ளி இறைத்தல் - விரயம் செய்தல்

8.

மேற்க்காணும் படச்சூழலுக்கு மிகப் பொருத்தமான மொழியணி யாது?

a)

ஆறப் போடுதல்

b)

அள்ளி விடுதல்

c)

அள்ளி இறைத்தல்

d)

அரக்க பரக்க

9.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணை எது?

a)

நாக்கு நீளுதல் - வரம்புமீறி பேசுதல்

b)

தலை குனிதல் - அவமானம் அடைதல்

c)

ஏட்டுச்சுரைக்காய் - அனுபவத்தோடு ஒட்டாதக் கல்வி

d)

எடுப்பார் கைப்பிள்ளை - எளிதல் பிறருக்கு வசப்படாதவர்

10.

கீழ்க்காண்பனவற்றுள் மிகச் சரியான மரபுத்தொடர் வாக்கியத்தைத் தேர்தெடுக.

a)

தமது குடும்பத்திற்கு அவப்பெயர் தேடி தந்த மகனை திருவாளர் கண்ணன் தலை எடுத்தார்.

b)

கோமளா அமெரிக்கா நாட்டிற்குச் சென்று தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும் என்று கங்கணம் கட்டினாள்.

c)

தேர்விற்குச் சில காலமே இருந்ததால் மாலதி பாடத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக படித்தாள்.

d)

அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுப் போட்டியில் செண்பகவள்ளி தாளம் போட்டாள்.

11.

சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


தாயார் பலமுறை அறிவுரை கூறியும் கோபாலன் பலத்த மழையிலும் பந்து விளையாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான்.

a)

A. மனப்பால் குடித்தல்

b)

B. செவி சாய்த்தல்

c)

C. கம்பி நீட்டுதல்

d)

D. குரங்குப் பிடி

12.

கீழ்க்காண்பனவற்றுள் மிகச் சரியான மரபுத்தொடர் வாக்கியத்தைத் தேர்தெடுக.

a)

A.தமது குடும்பத்திற்கு அவப்பெயர் தேடி தந்த மகனைத் திருவாளர் கண்ணன் தலை எடுத்தார்.

b)

B.கோமளா அமெரிக்கா நாட்டிற்குச் சென்று தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும் என்று கங்கணம் கட்டினாள்.

c)

C.தேர்விற்குச் சில காலமே இருந்ததால் மாலதி பாடத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக படித்தாள்.

d)

D.அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுப் போட்டியில் செண்பகவள்ளி தாளம் போட்டாள்.

13.

இராஜா இரவு முழுவதும் தொலைக்காட்சியில் நேரம் செலவழித்துக் காலையில் தாமதமாக எழுந்ததால் ........................... தயாராகி வேலைக்குச் சென்றான்.

a)

நாக்கு நீளுதல்

b)

அரக்க பரக்க

c)

அள்ளி இறைத்தல்

d)

எடுப்பார் கைப்பிள்ளை

14.

சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.


தாமரை தன் முதல் சம்பளத்தைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கினாள். தேவைக்கு அதிகமான ஆடை ஆபரணங்களை வாங்கினாள். பின் எஞ்சிய நாள்களுக்குப் போதுமான பணம் இல்லாததால் வருத்தப்பட்டாள்.

a)

அள்ளி இறைத்தல்

b)

அரக்க பரக்க

c)

வாரி இறைத்தல்

d)

மனப்பால் குடித்தல்

15.

குணாளன் வறுமையில் வாடிய தம்பதியருக்குக் ...................................

a)

கை கொடுத்தான்.

b)

தோள் கொடுத்தான்.

c)

கரி பூசினான்.

d)

கங்கணம் கட்டினாள்.

16.

உறவைத் துண்டித்தல் எனும் பொருளுக்கேற்ற மரபுத்தொடர் என்ன?

a)

ஆழம் பார்த்தல்

b)

தலை குனிதல்

c)

தலை முழுகுதல்

d)

கை கழுவுதல்

17.

கை கழுவுதல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?

a)

உதவி செய்தல்

b)

பொறுப்பிலிருந்து விலகுதல்

c)

கைவிடுதல்

d)

உதவி செய்வதிலிருந்து விலகுதல்

18.

கீழ்க்காண்பவற்றுள் எது மரபுத்தொடர் அல்ல?

a)

முயல் கொம்பு

b)

கரை கண்டவர்

c)

மேடு பள்ளம்

d)

ஆணித்தரம்

19.

ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலைக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான் கபிலன்.

a)

வெளுத்து வாங்குதல்

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

தலை குனிதல்

d)

ஆணித்தரம்

20.

தனது பன்னிரெண்டாவது பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்ற முடிவில் மாறன் விடாபிடியாக இருந்தான்.


சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்க.

a)

முயல் கொம்பு

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

கரை கண்டவர்

d)

ஆணித்தரம்

21.

எத்தனை செல்வங்கள் இருந்தாலும் கல்விச் செல்வத்திற்கு இணையான ஒன்றில்லை.

a)

ஈடு கட்டுதல்

b)

ஆணித்தரம்

c)

எடுப்பார் கைப்பிள்ளை

d)

ஆழம் பார்த்தல்

22.

‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

b)

பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

c)

குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

d)

முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

23.

இப்படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?

a)

மனப்பால் குடித்தல்

b)

கங்கணம் கட்டுதல்

c)

முழு மூச்சு

d)

வெளுத்து வாங்குதல்

24.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணை எது?

a)

நாக்கு நீளுதல் - வரம்புமீறி பேசுதல்

b)

தலை குனிதல் - அவமானம் அடைதல்

c)

ஏட்டுச்சுரைக்காய் - அனுபவத்தோடு ஒட்டாதக் கல்வி

d)

எடுப்பார் கைப்பிள்ளை - எளிதல் பிறருக்கு வசப்படாதவர்

25.

கீழ்க்காண்பனவற்றுள் மிகச் சரியான மரபுத்தொடர் வாக்கியத்தைத் தேர்தெடுக.

a)

தமது குடும்பத்திற்கு அவப்பெயர் தேடி தந்த மகனை திருவாளர் கண்ணன் தலை எடுத்தார்.

b)

கோமளா அமெரிக்கா நாட்டிற்குச் சென்று தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும் என்று கங்கணம் கட்டினாள்.

c)

தேர்விற்குச் சில காலமே இருந்ததால் மாலதி பாடத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக படித்தாள்.

d)

அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுப் போட்டியில் செண்பகவள்ளி தாளம் போட்டாள்.

26.

மேற்க்காணும் படச்சூழலுக்கு மிகப் பொருத்தமான மொழியணி யாது?

a)

கையும் களவுமாய்

b)

தெள்ளத் தெளிதல்

c)

அவசரக் குடுக்கை

d)

ஓட்டை வாய்

27.

பள்ளி விதிமுறைகளைக் கட்டொழுங்கு ஆசிரியர் ______________ விளக்கினார்.

a)

கண்ணும் கருத்துமாக

b)

செவி சாய்த்து

c)

தெள்ளத் தெளிவாக

d)

குடு குடு

28.

கொடுக்கப்பட்ட மரபுத்தொடரின் பொருளைச் சரியாகத் தெரிவு செய்க.


அவசரக் குடுக்கை

a)

ஒரு செயலை மெதுவாகச் செய்துவிடுபவர்

b)

ஒரு செயலை நிதானமாகச் செய்துவிடுபவர்

c)

ஒரு செயலைத் தீவிரமாகச் செய்துவிடுபவர்

d)

ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்

29.

சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


வகுப்பில் எப்பொழுதும் அவசரமாகப் பதிலைக் கூறும் மாறனை ஆசிரியர் கண்டித்தார்.

a)

கண்ணும் கருத்தும்

b)

ஒற்றைக் காலில் நிற்றல்

c)

அவசரக் குடுக்கை

30.

சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.


தாமரை தன் முதல் சம்பளத்தைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கினாள். தேவைக்கு அதிகமான ஆடை ஆபரணங்களை வாங்கினாள். பின் எஞ்சிய நாள்களுக்குப் போதுமான பணம் இல்லாததால் வருத்தப்பட்டாள்.

a)

அள்ளி இறைத்தல்

b)

அரக்க பரக்க

c)

வாரி இறைத்தல்

d)

மனப்பால் குடித்தல்

31.

குணாளன் வறுமையில் வாடிய தம்பதியருக்குக் ...................................

a)

கை கொடுத்தான்.

b)

தோள் கொடுத்தான்.

c)

கரி பூசினான்.

d)

கங்கணம் கட்டினாள்.

32.

கீழ்கண்ட சூழலுக்கு ஏற்ற மரபுத் தொடரை தெரிவு செய்.


விமலா தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற முழு கவனத்துடன் படித்தாள்.

a)

நாக்கு நீளுதல்

b)

கண்ணும் கருத்தும்

c)

செவி சாய்தல்

d)

தெள்ளத் தெளிதல்

33.

உறவைத் துண்டித்தல் எனும் பொருளுக்கேற்ற மரபுத்தொடர் என்ன?

a)

ஆழம் பார்த்தல்

b)

தலை குனிதல்

c)

தலை முழுகுதல்

d)

கை கழுவுதல்

34.

கை கழுவுதல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?

a)

உதவி செய்தல்

b)

பொறுப்பிலிருந்து விலகுதல்

c)

கைவிடுதல்

d)

உதவி செய்வதிலிருந்து விலகுதல்

35.

கீழ்க்காண்பவற்றுள் எது மரபுத்தொடர் அல்ல?

a)

முயல் கொம்பு

b)

கரை கண்டவர்

c)

மேடு பள்ளம்

d)

ஆணித்தரம்

36.

கபிலனின் திறமையைப் பரிசோதிக்க நினைத்த ஆசிரியர் சிக்கலான கேள்விகளை அவனிடம் கேட்டார்.

a)

ஈடு கட்டுதல்

b)

வெளுத்து வாங்குதல்

c)

ஆழம் பார்த்தல்

d)

ஆணித்தரம்

37.

ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலைக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான் கபிலன்.

a)

வெளுத்து வாங்குதல்

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

தலை குனிதல்

d)

ஆணித்தரம்

38.

சூழலில் காணப்படும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


தன் மகன் தனக்கு ஏற்படுத்திய அவமானச் செயல்லால் மனமுடைந்த திரு.மணி அவன் தனது மகனில்லை என்று கூறி உறவைத் துண்டித்தார்.

a)

ஈடு கட்டுதல்

b)

தலை குனிதல்

c)

தலை எடுத்தல்

d)

தலை முழுகுதல்

39.

தனது பன்னிரெண்டாவது பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்ற முடிவில் மாறன் விடாபிடியாக இருந்தான்.


சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்க.

a)

முயல் கொம்பு

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

கரை கண்டவர்

d)

ஆணித்தரம்

40.

முறையான பயிற்சி செய்யாமல் நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறுவது என்பது இயலாத ஒன்று என ஆசிரியர் அறிவுரை கூறினார்.

a)

முயல் கொம்பு

b)

ஈடு கட்டுதல்

c)

ஆணித்தரம்

d)

கரை கண்டவர்

41.

திரு.மாடசாமி தனது கிராம மக்களது சொற்படி கேட்டு எல்லா வேலைகளையும் செய்து கொடுப்பார். அதோடுமட்டுமல்லாது, எத்தகைய பொருளானாலும் தனது கவரும் பேச்சினால் அனைவரையும் கவர்ந்து அப்பொருளை விற்பனை செய்வதில் திரு.மாடசாமி திறமையானவர்.

a)

ஈடு கட்டுதல்

b)

ஆணித்தரம்

c)

கரை கண்டவர்

d)

எடுப்பார் கைப்பிள்ளை

42.

எத்தனை செல்வங்கள் இருந்தாலும் கல்விச் செல்வத்திற்கு இணையான ஒன்றில்லை.

a)

ஈடு கட்டுதல்

b)

ஆணித்தரம்

c)

எடுப்பார் கைப்பிள்ளை

d)

ஆழம் பார்த்தல்

43.

கீழ்காணுபவற்றில் 'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் குறிப்புச் சொற்களைத் தெரிவுச் செய்க.

a)

மனம் தளருதல்

b)

விடாமுயற்சியோடு இருத்தல்

c)

தன்நம்பிக்கை இல்லாமல் இருத்தல்

d)

பொறாமை கொள்ளுதல்

44.

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது ?

a)

உறுதி பூணுதல்

b)

ஏமாற்றித் தப்புதல்

c)

முழுக் கவனத்துடன்

d)

அற்பமான ஒருவர்

45.

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரை உணர்த்தாத வாக்கியத்தைத் தெரிவுசெய்க

a)

சிவா தேர்வில் முழுத்தேர்ச்சி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டி விடாமுயற்சியோடு செயல்பட்டான்.

b)

முகிலன் கல்விக் கேள்விகலில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளாமல் இருந்தான்.

c)

அரசன் பூப்பந்து வீரராக வேண்டும் என்று கங்கணம் கட்டி தன்நம்பிக்கை கொண்டு பயிற்சிகளை மேற்கண்டான்.

46.

தொன்று ______________

a)

தொட்டு

b)

பட்டு

c)

தொடு

d)

தொடை

47.

17.மிகவும் தீவிரமாக எனும் பொருளைக் காட்டும் மரபுத்தொடர் எது?

a)

முயல் கொம்பு

b)

வெளுத்து வாங்குதல்

c)

மனப்பால் குடித்தல்

d)

முழு மூச்சு

48.

கீழ்கண்ட சூழலுக்கு ஏற்ற மரபுத் தொடரை தெரிவு செய்.


மாலதி ஆசிரியர் கூறிய கருத்துளை வகுப்பு முன்னிலையில் தெளிவாக கூறினாள்.

a)

ஒற்றை காலில் நிற்றல்

b)

கண்ணும் கருத்தும்

c)

தெள்ளத் தெளிதல்

d)

அவசரக் குடுக்கை

49.

கீழ்கண்ட மரபுத் தொடருக்கு ஏற்ற விளக்கத்தைத் தேர்ந்தெடு.


தெள்ளத் தெளிதல்

a)

முழு கவனத்துடன்

b)

ஒரு செயலை அவசரப்பட்டு செய்தல்

c)

அதிகம் தெளிவாகுதல்

d)

வரம்பு மீறி பேசுதல்

50.

ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலைக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான் கபிலன்.

a)

வெளுத்து வாங்குதல்

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

தலை குனிதல்

d)

ஆணித்தரம்