Worksheetsபழமொழி
Total questions: 50
Worksheet time: 26mins
நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.
இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
விளையும் பயிர் முளையில் தெரியும்
அறியுடையாரை அரசனும் விரும்பும்
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
மாறன் : பாடகர் எஸ்.பி.பாலாவின் மகன் சரணும் சிறப்பாகப் பாடுகிறாரே?
நாதன் :.........................................................................................
இளங்கன்று பயம் அறியாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்
அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?
பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?
சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........
பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்ற திருக்குறள் அடிகள் உணர்த்தும் பழமொழி யாது?
தனிமரம் தோப்பாகாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
ஒற்றுமையே பலம
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது?
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வாணி சிரமப்பட்டுப் பட்டபடிப்பை முடித்தாள்.பல இடங்களில் வேலை தேடி அலைந்தாள் கிடைக்கவில்லை. உறவினர் ஒருவர் தம் நிறுவனத்தில் வேலை கொடுப்பதாகக் கூறியதும் என்ன வேலை என்று கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டாள்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
வெள்ளம் வருமுன் அணை போடு
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
கொடுக்கப்பட்ட பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது
அறிவாளியாக இருப்பவளே ஆற்றல்மிக்கவளாகத் திகழ்வாள்
பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.
நாம் தூய்மையைக் கடைபிடித்தால் நோயின்றி நலமாக வாழலாம்.
கொடுக்கப்பட்ட பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது
அறிவாளியாக இருப்பவளே ஆற்றல்மிக்கவளாகத் திகழ்வாள்
பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.
நாம் தூய்மையைக் கடைபிடித்தால் நோயின்றி நலமாக வாழலாம்.
விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
குணா, நாதனின் ஏழ்மையைக் கண்டு மனமிரங்கி பல உதவிகள் செய்தார்.நாதன் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததும் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் அவரிடம் சண்டை போட்டான்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
கொடுக்கப்பட்ட பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது
அறிவாளியாக இருப்பவளே ஆற்றல்மிக்கவளாகத் திகழ்வாள்
பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.
நாம் தூய்மையைக் கடைபிடித்தால் நோயின்றி நலமாக வாழலாம்.
குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?
தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.
சுத்தம் சுகம் தரும்
தனிமரம் தோப்பாகாது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
கீழ்காணும் உரையாடலுக்கு மிகப் பொருத்தமான பழமொழி யாது?
ராமு : உன் மகன் இந்த வயதிலும் சைக்கிலைக் கொண்டு சாகசங்களையெல்லாம் செய்கின்றானே!
மதி : அவனது எதிர்காலம் எப்படியிருக்குமென்று இதிலிருந்தே தெரிகிறது அல்லவா...
இளங்கன்று பயம் அறியாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
கீழ்காணும் சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
டைகர் வூட் ஒரு சிறந்த கோல்ப் விளையாட்டளராகத் திகழ்கிறார்.அவர் சிறுவயது முதலே கோல்ப் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.பல போட்டிகளில் கலந்து தம் திறமையை வளர்த்துக் கொண்டார்.
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சிறுகக் கட்டி பெருக வாழ்.
ஒற்றுமையே பலம்
கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழி எது ?
ஒருவரின் அருமை அவர் பிரிந்து சென்றபோதுதான் தெரியும்.
A. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
B. நிழலின் அருமை வெயிலில் தெரியும்
C. வெள்ளம் வருமுன் அணைபோடு
D. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
_____________ என்பதற்கொப்ப செந்தோசா கிராமத்து மக்கள் ஒன்றுகூடி செயல்பட்டு, தங்கள் வசிப்பிடத்தில் ஏற்பட்ட திருட்டுச் சம்பவத்தை ஒழித்தனர்.
A. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
B.வெள்ளம் வருமுன் அணைபோடு
C.அன்பான நண்பனை ஆபத்தில் அறி
D.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?
விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
“திரு.வளவன், நீங்கள் கணிதத்துறை பட்டதாரி. உங்களுக்குக் கணிதம் போதிக்கும் முறையை நான் சொல்லித் தர அவசியமில்லை,” என்றார் தலைமையாசிரியர்.
A. மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
B. தீட்டின மரத்திலே கூர் பாத்ப்பதா?
C. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
கீழ்க்காண்பனவற்றுள் வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம் எனும் கருத்தை விளக்கும் பழமொழி யாது ?
A. சிக்கனம் சீரளிக்கும்
B. சிறுதுளி பெருவெள்ளம்
C. வெள்ளம் வருமுன் அணைபோடு
D. அறிவுடையாரை அரசனும் விரும்பும்
பின்வரும் சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது ?
யாசன் : என்னால் இந்த யோகாசனத்தைச் செய்ய முடியவில்லையே..
பாண்டியன் : எனக்கும்தான் யாசன். எந்தப் பயிற்சிகளை நாம் சிறு வயதிலிருந்தே கற்றிருக்க வேண்டும்.
A. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
B. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?
C. ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
D. விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
பழைய புத்த்தகங்கள் தேவையில்லை என அம்மா வீசினார். ஆனால், அப்புத்தகங்களின் அறிவு பயன்பாட்டினை அப்பா வழியுறுத்தினார்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சிறு துரும்பும் பல் குத்த உதவும் எனும் பழமொழிக்கேற்ற பொருள் யாது?
தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.
ஊருடன் கூடி வாழ்
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
சிவா கோபத்தால் செய்யும் காரியம் _________________________ என்பதற்கேற்ப அவனுக்கே பாதகமாக முடிந்தது.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
ஊருடன் கூடி வாழ்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
முதன் முறையாக, கோலாலம்பூருக்கு வந்த முருகன் வழி தெரியாததால் பலரிடம் __________________என்பதற்கேற்ப வழி கேட்டுக் கொண்டே செல்ல வேண்டிய இடத்தை அடைந்தான்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
அழுத பிள்ளை பால் குடிக்கும்
தேர்ச்சி பெற முயன்று படித்த கந்தனுக்கு இறைவன் ___________________________ என்பதற்கேற்ப துணை இருப்பார் எனப் பெற்றோர்கள் நம்பினர்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
ஊருடன் கூடி வாழ்
அழுதபிள்ளை பால் குடிக்கும்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
சுகன்யா _____________________ என்பதற்கேற்ப இளம் வயதிலேயே கணினி வகுப்பிற்குச் சென்று பலவற்றைக் கற்றுக் கொண்டாள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஊருடன் கூடு வாழ்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
சிக்கனம் சீரளிக்கும்
உதவி செய்த தன் நண்பனுக்குத் தீமை விளைவித்தான் அமிர்தன்.
பதறாத காரியம் சிதறாது
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
இளையாராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவுக்கு இசையைப் பற்றி யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
சாருலதா எந்த ஒரு வேலையையும் நிதானத்துடன் கையாளுவாள். அதனால், அவள் செய்யும் ஒவ்வொரு வேலைகளும் சிறப்பாக அமையும்.
பதறாத காரியம் சிதறும்.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
நவடர்ஷினி வாகனமோட்டும் தேர்வில் அவசரமின்றி மிக நிதானமாகச் செயல்பட்டதால், தேர்ச்சி பெற்றாள்.
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பதறாத காரியம் சிதறாது
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துள்ள ஒருவருக்கு அதப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தரவேண்டியதில்லை.
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பதறாத காரியம் சிதறாது.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
பழமொழியின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
வெள்ளம் வருமுன் அணைபோடு
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்க இயலாது.
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.
கீழ்காணும் உரையாடலுக்கு மிகப் பொருத்தமான பழமொழி யாது?
ராமு : உன் மகன் இந்த வயதிலும் சைக்கிலைக் கொண்டு சாகசங்களையெல்லாம் செய்கின்றானே!
மதி : அவனது எதிர்காலம் எப்படியிருக்குமென்று இதிலிருந்தே தெரிகிறது அல்லவா...
இளங்கன்று பயம் அறியாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
5. விவசாயம் தொழில் பற்றி தெரியாமல் அந்தத் தொழில் ஈடுபட்ட திரு.முரளி தோல்வி கண்டார்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
நிழலின் அருமை மழையில் தெரியும்.
கீழ்க்காண்பனவற்றுள் வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம் எனும் கருத்தை விளக்கும் பழமொழி யாது ?
A. சிக்கனம் சீரளிக்கும்
B. சிறுதுளி பெருவெள்ளம்
C. வெள்ளம் வருமுன் அணைபோடு
D. அறிவுடையாரை அரசனும் விரும்பும்
பழமொழியின் பொருளை கண்டறிக.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்
கீழ்க்காணும் விளக்கதிற்கு ஏற்ற பழமொழியை தெரிவு செய்க.
"ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்."
முன் வைத்த காலை பின் வைக்காதே
அழுத பிள்ளை பால் குடிக்கும்
இளங்கன்று பயம் அறியாது
"அழுத பிள்ளை பால் குடிக்கும்"
இப்பழமொழியை ஏற்கும் சூழல் யாது?
கண்ணன் சிறந்த மருத்துவர் என்பதால் அனைவரும் அவரைப் பாராட்டுகின்றனர்.
ரகு தனது 30 வயதுக்குள் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால்; வருமானத்திற்காக இரு வேலை செய்ய தொடங்கினார்.
கோமதி பல கலைகளில் சிறந்து விளங்குவதால் பேரும் புகழுடன் வாழ்கின்றாள்.
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?"
இந்த பழமொழியின் பொருள் என்ன?
எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; இளமையில் அவ்வாறு செய்ய இயலாது.
எதையும் ....................... எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; ................... அவ்வாறு செய்ய இயலாது.
முதுமையில், முதுமையில்
இளமையில், முதுமையில்
முதுமையில், இளமையில்
ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்
சிக்கனம் சீரளிக்கும்
இளங்கன்று பயம் அறியாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
முயற்சி திருவினையாக்கும்
"என் மகன் நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு மருத்துவராக வருவான்," என்றார் திருமதி கீதா.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
இளங்கன்று பயம் அறியாது
சிவா தன் சிறுகச் சிறுகச் சேமித்தப் பணத்தைக் கொண்டு மடிக்கணினி வாங்கினான்.
சிறு துளி பெரு வெள்ளம்
இளங்கன்று பயம் அறியாது
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?
தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.
சுத்தம் சுகம் தரும்
தனிமரம் தோப்பாகாது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
கீழ்காணும் சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
டைகர் வூட் ஒரு சிறந்த கோல்ப் விளையாட்டளராகத் திகழ்கிறார்.அவர் சிறுவயது முதலே கோல்ப் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.பல போட்டிகளில் கலந்து தம் திறமையை வளர்த்துக் கொண்டார்.
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சிறுகக் கட்டி பெருக வாழ்.
ஒற்றுமையே பலம்
கனிமொழி ஒரு பெரிய பணக்காரப் பெண். அவர் முறையான உணவு முறை இல்லாதவர். அதனால் அவருக்குப் பல வகையான நோய்கள் ஏற்பட்டன. அவரிடம் பணம் நிறைய இருந்தும் நோயினால் அதை அவரால் அனுபவிக்க முடியவில்லை.
மேற்கண்ட சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
விளையும் பயிர் முளையிலே தெரியும்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
சிறு துளி பெரு வெள்ளம்.
