wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ல,ள,ழ / ர, ற / ன, ண கரச் சொற்கள்

Total questions: 15

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

யமுனா வெங்காயத்தை ______________

a)

அறிகின்றாள்

b)

அரிகின்றாள்

c)

அறிகின்றனர்

d)

அரிகின்றனர்

2.

கடுமையான வெயிலினால் காடு தீப்பற்றி __________________.

a)

ஏறிகின்றது

b)

ஏறிகின்றது

c)

எரிகின்றது

d)

எறிகின்றது

3.

______________யில் மக்கள் குடை பிடித்து நடந்தனர்.

a)

மளை

b)

மலை

c)

மாலை

d)

மழை

4.

அடை மழையினால் பெரு____________

ஏற்பட்டது.

a)

வெல்லம்

b)

வெள்ளம்

c)

வொள்ளம்

d)

வொல்லம்

5.

_______________ நீர் பெருக்கெடுத்து ஓடியது.

a)

ஏரியில்

b)

ஏறியில்

c)

எரியில்

d)

எறியில்

6.

சீனாவில் வீசிய சூறா________யால் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன.

a)

வலி

b)

வளி

c)

வழி

7.

பல்கலைக்கழகத்திலிருந்து விடுமுறைக்கு வீடு திரும்பிய அக்கா __________ காணப்பட்டாள்.

a)

இலைத்து

b)

இளைத்து

c)

இழைத்து

8.

அழகன் தன் மகிழுந்தின் சாவியைக் காணாமல் வீட்டின் _____________ முடுக்கெல்லாம் தேடினான்.

a)

மூலை

b)

மூளை

c)

மூழை

9.

பல்____________ ஏற்பட்ட காரணத்தினால் கம்பன் தீபாவளியன்று பலகாரங்கள் சாப்பிட முடியாமல் வருத்தப்பட்டான்.

a)

வலி

b)

வளி

c)

வழி

10.

பழந்தமிழர்கள் பயிர்களுக்கு நீர் .................... கலையை நன்கு அறிந்திருந்தனர்.

a)

ஊற்றும்

b)

இரைக்கும்

c)

இறைக்கும்

d)

இறக்கும்

11.

a)

கன்னம்

b)

வண்ணம்

c)

வானம்

d)

வணக்கம்

12.

1. பறவைப்பபூங்காவில் ________________ குளத்தில் நீந்திக்கொண்டிருந்தன.

a)

அன்னங்கள்

b)

அண்ணங்கள்

c)

அண்னங்கள்

d)

அன்ணங்கள்

13.

மழைக் காலத்தில் ஆற்றில் அதிகம் தண்ணீர் இருப்பதால் ______________ திறந்துவிடப்பட்டது.

a)

ஆணை

b)

அனை

c)

அணி

d)

அணை

14.

அரசர் வீரர்களைப் போருக்குச் செல்லும்படி ____________ இட்டார்.

a)

அணை

b)

ஆனை

c)

ஆணை

d)

அனை

15.

மல்லிகா _____________ வீசிய மல்லிகை மலர்களைப் பறித்தாள்.

a)

மநம்

b)

மணம்

c)

மனம்

d)

மானம்