wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆத்திசூடி

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

இயல்வது ______________________

a)

விளம்பேல்

b)

கரவேல்

c)

கைவிடேல்

d)

விரும்பு

2.

கோபத்தைத் தணித்துகொள்ள வேண்டும்.

a)

ஈவது விலக்கேல்

b)

ஒப்புர வொழுகு

c)

ஆறுவது சினம்

d)

அறஞ்செய விரும்பு

3.

எண்ணெழுத் __________________

a)

கரவேல்

b)

திகழேல்

c)

திகழ்ச்சி

d)

விரும்பு

4.

ஏற்ப _________________

a)

திகழ்ச்சி

b)

திகழேல்

c)

கரவேல்

d)

விலக்கேல்

5.

ஔவியம் பேசேல்

மேற்காணும் செய்யுளை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

உலகநாத பண்டிதர்

c)

அதிவீரமா பாண்டியன்

d)

ஔவையார்

6.

ஆத்திசூடி ஔவையாரால் இயற்றப்பட்டது.

a)

சரி

b)

தவறு

7.

கவியரசியின் பெற்றோர் ஆண்டுதோறும் அவள் பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று நன்கொடை வழங்க விரும்புவர்.

a)

ஆறுவது சினம்

b)

இயல்வது கரவேல்

c)

அறம் செய விரும்பு

d)

ஈவது விலக்கேல்

8.

வசந்தி எப்பொழுதும் தன் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களைப் பற்றி வகுப்பில் தற்பெருமையாகப் பேசுவாள்.


மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

உடையது விளம்பேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

எண்ணெழுத் திகழேல்

d)

ஓதுவதொழியேல்

9.

நம்மிடம் உள்ள செல்வம் அல்லது கல்வியைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

a)

இயல்வது கரவேல்

b)

உடையது விளம்பேல்

c)

அறஞ்செய விரும்பு

d)

ஏற்பது இகழ்ச்சி

10.

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது

a)

ஐய மிட்டுண்

b)

ஏற்பது இகழ்ச்சி

c)

ஒளவியம் பேசேல்

d)

ஆறுவது சினம்