wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 37

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.

a)

முழு மூச்சுடன்

b)

ஓட்டை வாயுடன்

c)

அங்கும் இங்குமாய்

2.

ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

முயற்சி திருவினையாக்கும்

3.

மாணவர்கள் என்பது எந்த பால் வகையைச் சார்ந்தது

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பெண்பால்

d)

ஒன்றன்பால்

4.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க

சூதும் வாதும் _____________________________

a)

மந்திரம் இல்லை

b)

வார்த்தை அமிர்தம்

c)

திரவியம் தேடு

d)

வேதனை செய்யும்

5.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க

சூதும் வாதும் _____________________________

a)

மந்திரம் இல்லை

b)

வார்த்தை அமிர்தம்

c)

திரவியம் தேடு

d)

வேதனை செய்யும்

6.

சரியான பொருளை தேர்வு செய்க

இளைத்தல் இகழ்ச்சி ----

a)

துடிப்புடன் இல்லாது சேர்வடைந்திருப்பது இழிவாகும்

b)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

c)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

d)

வீரத்துடன் இருக்க வேண்டும்

7.

சரியான பொருளை தேர்வு செய்க

இளைத்தல் இகழ்ச்சி ----

a)

துடிப்புடன் இல்லாது சேர்வடைந்திருப்பது இழிவாகும்

b)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

c)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

d)

வீரத்துடன் இருக்க வேண்டும்

8.

சரியான ஒருமை பன்மை இணையை தேர்வு செய்க

a)

மரம் - மருந்து

b)

பல் - பல்கள்

c)

புல் - புற்கள்

d)

கல் - கல்கள்

9.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை

a)

12

b)

216

c)

247

d)

18

10.

சரியான ஒருமை பன்மை இணையை தேர்வு செய்க

a)

மரம் - மருந்து

b)

பல் - பல்கள்

c)

புல் - புற்கள்

d)

கல் - கல்கள்

11.

ஆற்றில் நீர் ______________________ வென ஓடியது

a)

கிடு கிடு

b)

சல சல

c)

தர தர

d)

கல கல

12.

அல்லும் பகலும் என்பது __________________

a)

உவமைத் தொடர்

b)

பழமொழி

c)

இணைமொழி

d)

மரபுத்தொடர்

13.

ஆற்றில் நீர் ______________________ வென ஓடியது

a)

கிடு கிடு

b)

சல சல

c)

தர தர

d)

கல கல

14.

உடையது விளம்பேல் என்பது _______________

a)

புதிய ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

பழமொழி

d)

ஆத்திசூடி

15.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க

சூதும் வாதும் _____________________________

a)

மந்திரம் இல்லை

b)

வார்த்தை அமிர்தம்

c)

திரவியம் தேடு

d)

வேதனை செய்யும்

16.

மாணவர்கள் என்பது எந்த பால் வகையைச் சார்ந்தது

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பெண்பால்

d)

ஒன்றன்பால்

17.

சரியான பொருளை தேர்வு செய்க

இளைத்தல் இகழ்ச்சி ----

a)

துடிப்புடன் இல்லாது சேர்வடைந்திருப்பது இழிவாகும்

b)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

c)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

d)

வீரத்துடன் இருக்க வேண்டும்

18.

சரியான ஒருமை பன்மை இணையை தேர்வு செய்க

a)

மரம் - மருந்து

b)

பல் - பல்கள்

c)

புல் - புற்கள்

d)

கல் - கல்கள்

19.

உடையது விளம்பேல் என்பது _______________

a)

புதிய ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

பழமொழி

d)

ஆத்திசூடி

20.

அல்லும் பகலும் என்பது __________________

a)

உவமைத் தொடர்

b)

பழமொழி

c)

இணைமொழி

d)

மரபுத்தொடர்

21.

ஆற்றில் நீர் ______________________ வென ஓடியது

a)

கிடு கிடு

b)

சல சல

c)

தர தர

d)

கல கல

22.

________ நாடகம் நடிப்பேன்

a)

நான்

b)

அவர்கள்

c)

நாங்கள்

23.

இதில் எவை சந்தச் சொற்கள்?

a)

எச்சம்

b)

ஏற்றம்

c)

மச்சம்

d)

தொண்டு

24.

இதில் எவை இனவெழுத்துச் சொற்கள்?

a)

அரங்கம்

b)

திட்டம்

c)

மண்டபம்

d)

சந்தனம்

25.

________பூச்செடிகள் நடுகின்றனர்

a)

அவன்

b)

அவர்கள்

c)

நீ

d)

நான்

26.

இதில் எவை உயர்திணை?

a)
b)
c)
d)
27.

இதில் எவை அஃறிணை?

a)
b)
c)
28.

________பூச்செடிகள் நடுகின்றனர்

a)

அவன்

b)

அவர்கள்

c)

நீ

d)

நான்

29.

இதில் எவை அஃறிணை?

a)
b)
c)
30.

சரியான உயர்திணையைத் தெரிவு செய்க

a)

சிறுத்தை

b)

தென்னை மரம்

c)

குயவன்

31.

சொற்றொடர்

a)

கடல் மீன்

b)

சமுத்திரம்

c)

கடல்

32.

____________ தவிர்

a)

அச்சு

b)

அச்சம்

c)

பயம்

33.

___________________ வேதனை செய்யும்

a)

சூதும் பெரும்

b)

சூதும் வாதும்

c)

வாதும் சூதும்

34.

_______ விலங்குகள்

a)

அது

b)

அவை

c)

இவன்

35.

அன்பான நண்பனை ________

a)

நேரத்தில் அறி

b)

இரவில் அறி

c)

ஆபத்தில் அறி

d)

அன்றே அறி

36.

ஆண்மை ____________

a)

தவரேல்

b)

தவறேல்

c)

தவறு

37.

___________________ வேதனை செய்யும்

a)

சூதும் பெரும்

b)

சூதும் வாதும்

c)

வாதும் சூதும்