NEW
Font size
Worksheetsஇரட்சணிய யாத்திரிகம் 2
Total questions: 10
Worksheet time: 5mins
கிறிஸ்துவ கம்பர் என்று அழைக்கப்படுபவர் யார்
ஜி யு போப்
வீரமாமுனிவர்
கிருட்டிணனார்
கால்டுவெல்
பொல்லாத சொல்லாத இவற்றின் இலக்கணக்குறிப்பு
வினையெச்சம்
பெயரெச்சம்
வினைமுற்று
பண்புத்தொகை
கூவல் என்னும் சொல்லின் பொருள்
கிணறு
குளம்
குட்டை
கடல்
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்ற ஆங்கில நூலை எழுதியவர்
ஜான் ஆபிரஹாம்
ஜான் பனியன்
கால்டுவெல்
எச் ஏ கிருட்டிணனார்
இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களைக் கொண்டது
5766
4666
37 66
27 66
இரட்சணிய யாத்திரிகம் எந்த பா வகையில் பாடப்பட்டுள்ளது
அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வெண்பா
கலிப்பா
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கண்டகர் என்னும் சொல்லின் பொருள்
அன்பானவர்
தண்டனை
முரட்டுத் தன்மை உள்ளவர்
கொடியவர்கள்
இறைமகன் இழுத்துச் சென்ற கொடியவர்கள் அவர் அணிந்திருந்த ஆடையை கழற்றி விட்டு எது போன்ற சிவந்த ஒரு அங்கியை பொருத்தினர்
ரோஜா மலர்
செம்பருத்தி மலர்
அல்லி மலர்
முருக்க மலர்
கொடியோர் துன்பம் தரும் கூர்மையான எந்த செடியினால் பின்னப்பட்ட ஒரு முடியை இறைமகனின் தலையில் வைத்து அழுத்தினாள்
ரோஜா
முள்
கருவேல
கற்றாழை
இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களைக்
கொண்டது
3
4
5
ஆறு
