Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 128
Worksheet time: 1hrs 4mins
கவியரசியின் பெற்றோர் ஆண்டுதோறும் அவள் பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று நன்கொடை வழங்க விரும்புவர்.
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
அறம் செய விரும்பு
ஈவது விலக்கேல்
கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?
சர்வினி : கார்த்திகா நீ ஏன் எப்பொழுதும் உன் அண்டை வீட்டாருக்கு உணவு, துணிமணி போன்றவற்றைக் கொடுத்து உதவுகிறாய்? உனக்கென்று வைத்துக் கொள்ளமாட்டாயா?
கார்த்திகா : அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் அதனால்தான் என்னால் இயன்றதைக் கொடுத்து உதவுகிறேன்.
பூவரசன் : சர்வினி பிறர் கொடுப்பதைத் தடுக்க நினைப்பது தவறு.
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
அறம் செய விரும்பு
ஊக்கமது கைவிடேல்
இராமருடன் வனவாசம் சென்ற சீதை, அரண்மனை சுகபோகங்களை மறந்து வனவாச வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.
மேற்காணும் காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?
ஒப்புர ஒழுகு
ஊக்கமது கைவிடேல்
ஐயமிட்டு உண்
ஏற்பது இகழ்ச்சி
பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்
சல சல
குடு குடு
கிலு கிலு
கல கல
பின்வரும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்க.
எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் செல்லிவிடுகிற இயல்வு உள்ள் ஒரு நபர்.
கிணற்றுத் தவளை
நாக்கு நீளுதல்
அவசரக் குடுக்கை
ஓட்டை வாய்
திருக்குறளின் இரண்டாவது அடியை எழுதுக.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
______________________________________________________
செயற்கரிய செய்கலா தார்
தீயினும் அஞ்சப் படும்
செயற்கரிய செய்க லாதார்
செயற்கரிய செய் கலாதார்
இணைமொழிக்கான சரியான பொருளைத் தேர்வு செய்க.
மூலை முடுக்கு = ஓர் இடத்தில்
நன்மை தீமை = உயர்வு
தான தர்மம் = கொடை தருதல்
பழக்கவழக்கம் = புதிய நடைமுறைகள்
புதுமைப்பித்தன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். ஆயினும், அவர் விளம்பரங்களை விரும்பாததால் __________________________________ அமைதியாக இருந்து இலக்கியப்பணியை ஆற்றினார்.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
இலைமறை காய் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
மலரும் மணமும் போல
புதுமைப்பித்தன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். ஆயினும், அவர் விளம்பரங்களை விரும்பாததால் __________________________________ அமைதியாக இருந்து இலக்கியப்பணியை ஆற்றினார்.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
இலைமறை காய் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
மலரும் மணமும் போல
திருமண வீட்டில் அடுக்கப்பட்டிருந்த வெள்ளிப் பாத்திரங்கள் _________________________ என மின்னின.
தட தட
மினு மினு
தக தக
பள பள
உயிரியல் தொழில்நுட்பத்தில் அறிவியல் ஆளுமையாகத் தேர்வு செய்யப்பட்ட மலேசிய மருத்துவர் மஹாலெட்சுமி தனக்குக் கிடைத்த ____________________ தன் தந்தையையே சாறும் என்று பெருமைப்பட கூறினார்.
கல்வி கேள்வி
அருமை பெருமை
வரவு செலவு
பேரும் புகழும்
திரு அசோகன் __________டன் தொழிற்திறன் கல்வி பயின்றதால் இன்று சொந்தமாகப் பட்டறையை வெற்றிகரமாக நிறுவகிக்க முடிகிறது
கிணற்றுத் தவளை
முழுமூச்சு
தெள்ளத் தெளிதல்
முயக் கொம்பு
மரபுத் தொடரின் பொருளை தேர்வு செய்க
நாக்கு நீளுதல்
அதிகம் பேசுதல்
மகிழ்ச்சியாகப் பேசுதல்
வரம்பு மீறிப் பேசுதல்
பொய் பேசுதல்
கோவிட்-19 தொடர்பான தகவலகள் __________________ மக்களுக்குச் சென்று சேர்ந்தன.
எலியும் பூனையும் போல
சிலை மேல் எழுத்து போல
மலரும் மணமும் போல
காட்டுத் தீ போல
கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க
கல்வியறிவு - கல்வி கேள்வி
உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்
தொடக்கமும் முடிவும் - இன்ப துன்பம்
சீரும் சிறப்பும் - அருமை பெருமை
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது
B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்
C. கரடு முரடு - தாயும் குழந்தையும்
D. குறை நிறை - எந்தக் காலத்திலும்
கோடிட்ட இடங்களில் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க.
லங்காவியில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்தது.
A. எலும்பும் தோலும்
B. உருண்டு திரண்டு
C. இன்ப துன்பம்
D. மேடு பள்ளம்
கோடிட்ட இடங்களில் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க.
லங்காவியில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்தது.
A. எலும்பும் தோலும்
B. உருண்டு திரண்டு
C. இன்ப துன்பம்
D. மேடு பள்ளம்
ஆதிசங்கரன் --------------------------------- முயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.
A. அன்றும் இன்றும்
B. அல்லும் பகலும்
C. எலியும் பூனையும்
D. ஆடை அணிகலன்
இந்திய திருமணத்திற்கான கலாச்சார __________________ கண்காட்சி புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்றது.
A. ஆடை அணிகலன்
B. எலும்பும் தோலும்
C. பழக்க வழக்கம்
D. ஆடல் பாடல்
புத்தர் பெருமானின் வாக்குப்படி மாந்தர்கள் தத்தம் செயலுக்கு ஏற்ப ___________ அடைவர்.
A. மேடு பள்ளம்
B. ஆடல் பாடல்
C. நன்மை தீமை
D. அருமை பெருமை
கௌரி ___________ இறைவழிபாடு செய்யத் தவற மாட்டாள்.
A. காலையும் மாலையும்
B. பழக்க வழக்கம்
C. அங்கும் இங்கும்
D. அன்றும் இன்றும்
சோமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபட விரும்பினான். இத்திட்டத்தின் ___i_____ எண்ணிக் குழப்பம் அடைந்தான். இறுதியில் கால் நடை வளர்ப்பு இலாகாவின் அதிகாரியின் ஆலோசனைப்படி கோழிகளை வளர்த்தான். கோழிகள் _______ii_____ காணப்படன.
A. எலும்பும் தோலும் - நன்மை தீமைகளை
B. நன்மை தீமைகளை - உருண்டு திரண்டு
C. ஆடை அணிகலன்களை - உருண்டு திரண்டு
D. துணி மணிகளை - எலும்பும் தோலும்
______________ சிறந்து விளங்கிய யூ.பி.எஸ். ஆர் மற்றும் பி.எம்.ஆர் மாணவர்களைக் கல்வியமைச்சுப் பாராட்டி விருதுகள் வழங்கியது.
A. ஆடல் பாடல்களில்
B. நன்மை தீமைகளில்
C. கல்வி கேள்விகளில்
D. ஆடை அணிகலன்களில்
அந்த அடையாளம் தெரியாத நபர் _______________ பார்த்துக் கொண்டே அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார்.
A. சுற்றும் முற்றும்
B. அன்றும் இன்றும்
C. தாயும் சேயும்
D. கல்வி கேள்வியும்
1. ‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.
B. பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.
C. குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.
D. முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.
1. கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________
A. கரி பூசினாள்.
B. கங்கணம் கட்டினாள்.
C. ஒற்றைக் காளில் நின்றாள்.
D. கை கொடுத்தாள்.
சூழலுக்கேற்ற பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
தாயார் பலமுறை அறிவுரை கூறியும் கோபாலன் பலத்த மழையிலும் பந்து விளையாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தான்.
A. மனப்பால் குடித்தல்
B. செவி சாய்த்தல்
C. கம்பி நீட்டுதல்
D. குரங்குப் பிடி
ஒரே பொருள் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
ஓட்டை
வாய்
நாக்கு
நீளுதல்
தோள்
கொடுத்தல்
கை
கொடுத்தல்
முழு
மூச்சு
முட்டுக்கட்டை
மனப்பால்
குடித்தல்
குரங்குப்
பிடி
இச்சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?
இராமு அல்லும் பகலுமாகத் தேர்வுக்குப் படித்துத் தயார் ஆனான்.
A. மனப்பால் குடித்தல்
B. கங்கணம் கட்டுதல்
C. முழு மூச்சு
D. வெளுத்து வாங்குதல்
சரியான விளக்கத்துடன் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
A.அவசரக் குடுக்கை - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.
B.அரக்க பரக்க - அவசரமும் பதற்றமும்
C.வாரி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்.
D.அள்ளி இறைத்தல் - விரயம் செய்தல்
கீழ்க்காண்பனவற்றுள் மிகச் சரியான மரபுத்தொடர் வாக்கியத்தைத் தேர்தெடுக.
A.தமது குடும்பத்திற்கு அவப்பெயர் தேடி தந்த மகனைத் திருவாளர் கண்ணன் தலை எடுத்தார்.
B.கோமளா அமெரிக்கா நாட்டிற்குச் சென்று தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும் என்று கங்கணம் கட்டினாள்.
C.தேர்விற்குச் சில காலமே இருந்ததால் மாலதி பாடத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக படித்தாள்.
D.அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுப் போட்டியில் செண்பகவள்ளி தாளம் போட்டாள்.
இராஜா இரவு முழுவதும் தொலைக்காட்சியில் நேரம் செலவழித்துக் காலையில் தாமதமாக எழுந்ததால் ........................... தயாராகி வேலைக்குச் சென்றான்.
நாக்கு நீளுதல்
அரக்க பரக்க
அள்ளி இறைத்தல்
எடுப்பார் கைப்பிள்ளை
இராஜா இரவு முழுவதும் தொலைக்காட்சியில் நேரம் செலவழித்துக் காலையில் தாமதமாக எழுந்ததால் ........................... தயாராகி வேலைக்குச் சென்றான்.
நாக்கு நீளுதல்
அரக்க பரக்க
அள்ளி இறைத்தல்
எடுப்பார் கைப்பிள்ளை
சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
தாமரை தன் முதல் சம்பளத்தைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கினாள். தேவைக்கு அதிகமான ஆடை ஆபரணங்களை வாங்கினாள். பின் எஞ்சிய நாள்களுக்குப் போதுமான பணம் இல்லாததால் வருத்தப்பட்டாள்.
அள்ளி இறைத்தல்
அரக்க பரக்க
வாரி இறைத்தல்
மனப்பால் குடித்தல்
குணாளன் வறுமையில் வாடிய தம்பதியருக்குக் ...................................
கை கொடுத்தான்.
தோள் கொடுத்தான்.
கரி பூசினான்.
கங்கணம் கட்டினாள்.
சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
தாமரை தன் முதல் சம்பளத்தைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கினாள். தேவைக்கு அதிகமான ஆடை ஆபரணங்களை வாங்கினாள். பின் எஞ்சிய நாள்களுக்குப் போதுமான பணம் இல்லாததால் வருத்தப்பட்டாள்.
அள்ளி இறைத்தல்
அரக்க பரக்க
வாரி இறைத்தல்
மனப்பால் குடித்தல்
நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.
இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
விளையும் பயிர் முளையில் தெரியும்
அறியுடையாரை அரசனும் விரும்பும்
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
மாறன் : பாடகர் எஸ்.பி.பாலாவின் மகன் சரணும் சிறப்பாகப் பாடுகிறாரே?
நாதன் :.........................................................................................
இளங்கன்று பயம் அறியாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்
அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?
பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?
சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........
பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்ற திருக்குறள் அடிகள் உணர்த்தும் பழமொழி யாது?
தனிமரம் தோப்பாகாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
ஒற்றுமையே பலம
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது?
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வாணி சிரமப்பட்டுப் பட்டபடிப்பை முடித்தாள்.பல இடங்களில் வேலை தேடி அலைந்தாள் கிடைக்கவில்லை. உறவினர் ஒருவர் தம் நிறுவனத்தில் வேலை கொடுப்பதாகக் கூறியதும் என்ன வேலை என்று கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டாள்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
வெள்ளம் வருமுன் அணை போடு
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
கொடுக்கப்பட்ட பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது
அறிவாளியாக இருப்பவளே ஆற்றல்மிக்கவளாகத் திகழ்வாள்
பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.
நாம் தூய்மையைக் கடைபிடித்தால் நோயின்றி நலமாக வாழலாம்.
விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
குணா, நாதனின் ஏழ்மையைக் கண்டு மனமிரங்கி பல உதவிகள் செய்தார்.நாதன் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததும் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் அவரிடம் சண்டை போட்டான்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
கொடுக்கப்பட்ட பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது
அறிவாளியாக இருப்பவளே ஆற்றல்மிக்கவளாகத் திகழ்வாள்
பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.
நாம் தூய்மையைக் கடைபிடித்தால் நோயின்றி நலமாக வாழலாம்.
விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
குணா, நாதனின் ஏழ்மையைக் கண்டு மனமிரங்கி பல உதவிகள் செய்தார்.நாதன் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததும் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் அவரிடம் சண்டை போட்டான்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
கீழ்காணும் சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
டைகர் வூட் ஒரு சிறந்த கோல்ப் விளையாட்டளராகத் திகழ்கிறார்.அவர் சிறுவயது முதலே கோல்ப் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.பல போட்டிகளில் கலந்து தம் திறமையை வளர்த்துக் கொண்டார்.
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சிறுகக் கட்டி பெருக வாழ்.
ஒற்றுமையே பலம்
கீழ்காணும் உரையாடலுக்கு மிகப் பொருத்தமான பழமொழி யாது?
ராமு : உன் மகன் இந்த வயதிலும் சைக்கிலைக் கொண்டு சாகசங்களையெல்லாம் செய்கின்றானே!
மதி : அவனது எதிர்காலம் எப்படியிருக்குமென்று இதிலிருந்தே தெரிகிறது அல்லவா...
இளங்கன்று பயம் அறியாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
பின்வருவனவற்றுள் ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.
மாணவர்கள்
மகிழுந்து
நெகிழிகள்
குழந்தைகள்
கீழ்க்காணும் வாக்கியத்தில் ஆண்பாலைக் குறிக்கும் விடையைத் தேர்ந்தெடுக.
வனவிலங்கு அதிகாரியான நக்கீரன், ஊர் மக்களிடம் சிங்கம், புலி போன்ற மிருகங்களை வேட்டையாடுவது சட்டத்திற்குப் புறம்பானதென்று எச்சரித்தார்.
நக்கீரன்
மிருகங்களை
மக்களிடம்
புலி
கதிரவன் பல் துலக்கினான்.
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
கெட்ட காலம்
ஔவையார் நெல்லிக்கனியை உண்பது கண்டு அதியமான் _________________________
பெருமகிழ்ச்சியுறுவான்
பெருமகிழ்ச்சியுற்றோன்
பெருமகிழ்ச்சியற்றான்
பெருமகிழ்ச்சியுற்றான்
திருமதி. தேன்மொழி தம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கடந்த ஆறு வருடமாக பெரும்பாடுபட்டு உழைப்பார்.
சரி
பிழை
கீக்காணும் பொருளைத் தரும் பழமொழியைத் தெரிவு செய்க.
எதையும் முறியாகச் பயிற்சி செய்து வந்தால்தான் நாம் அதில் வல்லமை பெற முடியும்.
வருந்தினால் வாராதது இல்லை
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
மந்திரி : அன்று என் வேண்டுகோளுக்குத் தாங்கள் _______________
மன்னர் : ஆமாம். தங்கள் சொற்படி நடந்திருந்தால் இந்தத் __________ ஏற்பட்டிருக்காது.
கை கொடுக்கவில்லை / கரி பூசுதல்
ஆழம் பார்க்கவில்லை / ஈவிரக்கம்
செவி சாய்க்கவில்லை / தலை குனிவு
அள்ளி இறைக்கவில்லை / காது குத்துதல்
________ ஓடி வந்த சிறுவன் வாழைப்பழத் தோலை மிதித்து வழுக்கி விழுந்ததும் எல்லாரும் ______ சிரித்தனர்.
சரசரவென/ கலகலவெனச்
சரசரவென / கிலுகிலுவெனச்
குடுகுடுவென / கலகலவெனச்
குடுகுடுவென / கிலுகிலுவெனச்
கீழ்க்காணும் பொருளைத் தரும் கொன்றை வேந்தன் யாது?
விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.
ஐயம் புகினும் செய்வனச் செய்
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
________________________________________________
மாடல்ல மற்றை யவை
குறட்பாவை நிறைவு செய்க.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
இவற்றுள் எந்தத் தொடர் நல்ல நட்புக்கு உவமையாக அமைகிறது.
நகமும் சதையும் போல
மலரும் மணமும் போல
எலியும் பூனையும் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
படர்க்கை வினைமுற்றைக் கொண்ட வாக்கியம் எது?
அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாய்.
அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றான்.
அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றேன்.
அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றோம்.
இவற்றுள் எந்தத் தொடர் நல்ல நட்புக்கு உவமையாக அமைகிறது.
நகமும் சதையும் போல
மலரும் மணமும் போல
எலியும் பூனையும் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
சேர்த்தெழுதுக.
வேல் + படை = ____________________
வேற்படை
வேட்படை
வேல்படை
வேலப்படை
பிரித்தெழுதுக.
நன்னான்கு = _________________
நாலு + நான்கு
நல்ல + நான்கு
நன்று + நான்கு
நான்கு + நான்கு
பெயரெச்சம் கொண்ட வாக்கியம் எது?
அருண், திறந்த கதவைச் சாத்து.
வேதா, வாசல் மணி ஒலிக்கிறது.
லோகா, புத்தகத்தை எடுத்துப் படி.
அம்மா, படம் பார்க்கப் போகிறேன்.
நான் வரமாட்டேன் _________ அது மாதிரி இடங்களுக்கு போகக் கூடாதென்று என் வீட்டில் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால்
ஆதலால்
ஏனெனில்
இருப்பினும்
எழுவாய்க்கேற்ற பயனிலை அமைந்த வாக்கியம் எது?
அம்மா முருகனிடம் புறப்படும்படி கேட்டார்.
ஆற்றுவெள்ளம் மலையுச்சியிலிருந்து ஊர்ந்தது.
குதிரை தன் எஜமானனைக் கண்டதும் கத்தியது.
மன்னர் தாம் நீதி தவறியதை எண்ணி வருந்தினார்.
கீழ்காணும் வாக்கியத்திலுள்ள ஒருமைச் சொற்களைப் பன்மையாக்குக.
அது அவன் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றது.
அது அவன்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றது.
அவை அவர்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றன.
அதுகள் அவர்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றதுகள்.
அவைகள் அவர்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றார்கள்.
கீழ்க்காணும் குறட்பாவில் எத்தனை வல்லின உயிர்மெய் எழுத்துகள் உள்ளன?
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
ஏழு
ஒன்பது
பதினொன்று
பதின்மூன்று
கீழ்காணும் வாக்கியத்திலுள்ள ஒருமைச் சொற்களைப் பன்மையாக்குக.
அது அவன் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றது.
அது அவன்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றது.
அவை அவர்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றன.
அதுகள் அவர்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றதுகள்.
அவைகள் அவர்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றார்கள்.
தமிழ்மொழி எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது ?
25000
12000
50நூற்றாண்டு
49 நூற்றாண்டு
தமிழ்மொழியின் முதல் நூல் என அறியப்படுவது எது?
மகாகவி பாரதியார்
அகத்தியம்
தொல்காப்பியம்
திருக்குறள்
பஞ்சவர்ணபாடல்கள்
மூலப்பெருந்தமிழ் மரபின் வாசகம் என்ன ?
கற்றல், நிற்றல், கற்பித்தல்
கற்க, நிற்க, கற்பிக்க
நிற்க,கற்க, கற்பிக்க
கற்பிக்க,நிற்க,கற்க
உலகத்திலே மிகப் பழமையான மொழி எது ?
மலயாளம்
தெலுங்கு
சமஸ்கிருதம்
தமிழ்மொழி
யாது ஊரே யாவரும் கேளீர் என்று பாடியவர் யார் ?
பாரதியார்
திருவள்ளுவர்
மறைமலையடிகள்
கனியன் பூங்குன்றனார்
மனிதன் தன் வாழ்க்கை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னோக்கு சிந்தனைகள், வாழ்க்கை நெறிமுறைகள் , தத்துவங்கள், ஒப்பற்ற கருத்துகள், ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது
வேறு எந்த ஒரு நூலிலும் மனிதனின் வாழ்வியலின் ஒவ்வொரு அங்கத்தையும் அலசி ஆராய்ந்து தொகுத்து, பகுத்துத் தந்ததாகச் சான்றுகள் இல்லை.
இந்நூலிலே அத்துணைச் சிறப்புகளும் அடங்கியுள்ளன .
இந்நூல் யாது ?
திருவாசகம்
திருக்குறள்
தொல்காப்பியம்
திருமுறை
துன்பத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டும்
இக்குறை விளக்கும் திருகுறளின் முதல் அடியைத் தெரிவு செய்க
இடுக்கண் வருங்கால் நகுக
‘கொல்லான் புலாலை மறுத்தானைக்
முகநக நட்பது நட்பன்று
‘தெய்வத்தான் ஆகாது எனினும்
குழந்தைக் கவிஞர் என்று சிறப்பித்து அழைக்கப்பெற்றவர் யார் ?
அழ.வள்ளியப்பா
பாரதி
மு.வரததாசனார்
காமராஜர்
சிறப்பு ழகரம் எது ?
ழ்
க்
ச்
ம்
திருக்குறள் வாழ்வுக்கு உரிய அன்புநெறியைக் கூறும் உயர்ந்த நூல். உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளின் தொகுப்பு. இது போல் உலக இயக்கியத்தில் வேறு எங்கும் இல்லை’ என் உளமாறப் போற்றி , ‘திருக்குறள் ஒப்புயர்வற்ற நூல்’ என்று திருக்குறளைப் போற்றி புகழ்ந்துள்ளவர் யார் ?
திரு.வி.க
தவத்திரு குன்றக்குடி அடிகள்
சுவைட்சர்
கண்ணதாசன்
மனிதன் தன் வாழ்க்கை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னோக்கு சிந்தனைகள், வாழ்க்கை நெறிமுறைகள் , தத்துவங்கள், ஒப்பற்ற கருத்துகள், ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது
வேறு எந்த ஒரு நூலிலும் மனிதனின் வாழ்வியலின் ஒவ்வொரு அங்கத்தையும் அலசி ஆராய்ந்து தொகுத்து, பகுத்துத் தந்ததாகச் சான்றுகள் இல்லை.
இந்நூலிலே அத்துணைச் சிறப்புகளும் அடங்கியுள்ளன .
இந்நூல் யாது ?
திருவாசகம்
திருக்குறள்
தொல்காப்பியம்
திருமுறை
குன்று, ஆலயம் ,காடு
மேற்காணும் சொற்கள் எவ்வகைப் பெயர்களாகும்?
தொழிற்பெயர்
காலப்பெயர்
இடப்பெயர்
தொழிற்பெயரைக் குறிக்காத பெயரைத் தெரிவு செய்க.
ஆசிரியர்
ஓடுதல்
பாடுதல்
விஞ்ஞானி, ஆசிரியர், மருத்துவர்
போன்றவை________________________
பொருட்பெயர்களாகும்
தொழிற்பெயர்களாகும்
சினைப்பெயர்களாகும்
உடைய என்ற உருபைக் கொண்டது __________________ ஆகும்.
ஆறாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
புணர்ச்சி இரு வகைப்படும் .
அவை........
இயல்பு புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி
இயல்பு புணர்ச்சி, வேற்றுமை புணர்ச்சி
தோன்றல் , கெடுதல் புணர்ச்சு
தோன்றல் விகாரத்தில்_________________________________________.
ஒர் எழுத்துப் புதிதாகத் தோன்றும்
ஒரு சொல் புதிதாகத் தோன்றும்
இரண்டு எழுத்துப் புதிதாகத் தோன்றும்
கீழ்க்காண்பவனவற்றுள் எது திரிதல் விகாரம்?
ஆணழகன்
அறவினை
மட்பாண்டம்
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
மாதவன் உதைத்தப் பந்துக் கால்வாயில் விழுந்தது
மருத்துவர் நோயாளிகளைச் சென்று பார்த்தார்
காவலாளி திருடனைக் கண்டுப் பிடித்தார்
கொடுக்கப்பட்ட சொற்களுள் கெடுதல் விகாரப்புணர்ச்சியைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடு
பூவரும்பு
அறவினை
கட்குடியன்
வினைச்சொல் என்றால் என்ன?
ஒரு பொருளின் தொழிலைக்/செயலைக் காட்டுவது
கேள்விகள் கேட்கப் பயன்படுவது
ஒரு பொருளின் பணியைக் குறிப்பது
வினையடையைத் தெரிவு செய்க
குதிரை வேகமாக ஓடியது
குமரன் இனிமையான குரலுடையவன்
இமயம் உயரமான மலையாகும்
மறுநாள் தாங்கள் புதிய வீட்டிற்குச் செல்லவிருப்பதாக கயல்விழி கூறினாள்
இவ்வாக்கியம் ____________________ வாக்கியமாகும்.
அயற்கூற்று
நேர்க்கூற்று
செய்வினை
- எறும்புகள் சிறிய உடல் அமைப்பைக் கொண்டுள்ளன; எனினும் சுறுசுறுப்பு மிகுந்த உயிரினமாகும்.
சரி
தவறு
உதயனுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். ஆகவே, அவன் அனைவரிடமும் நெருங்கிப் பழக மாட்டான்.
சரி
தவறு
முகநூல் பயன்பாட்டினால் பல தீமைகள் விளைகின்றன. ___________ மக்கள் அதனைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
எனவே
ஆனாலும்
மேலும்
நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.
இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
விளையும் பயிர் முளையில் தெரியும்
அறியுடையாரை அரசனும் விரும்பும்
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
மாறன் : பாடகர் எஸ்.பி.பாலாவின் மகன் சரணும் சிறப்பாகப் பாடுகிறாரே?
நாதன் :.........................................................................................
இளங்கன்று பயம் அறியாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்
அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?
பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?
சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........
பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளது?
239
248
247
316
244
தமிழ்மொழியில் ஆயுத எழுத்தை சேர்க்காமல் இருந்தால் எத்தனை எழுத்துகள் இருந்திருக்கும்?
246
267
247
248
உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?
219
234
218
216
காலம் மொத்தம் எத்தனை?
5
3
4
2
பால் எத்தனை வகைப்படும்
6
3
4
5
சினைப்பெயரைத் தேர்ந்தெடுக.
ஓடு
கால்
நத்தை
மனிதன்
யாழ் எத்தனையாவது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
முதலாம் நூற்றாண்டு
8-ஆம் நூற்றாண்டு
2-ஆம் நூற்றாண்டு
5-ஆம் நூற்றாண்டு
உயிர்மெய்க்குறில் மொத்தம் எத்தனை?
78
56
126
90
CHARGER-க்கு சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக.
மின்னூக்கு
தடங்காட்டி
மின்னூக்கி
மின்னாக்கி
உயிர்மெய்க்குறில் மொத்தம் எத்தனை?
78
56
126
90
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
8
12
16
20
மெய்யெழுத்துகள் எத்தனை?
12
14
16
18
மெய்யெழுத்துகள் யாவை?
வல்லினம், மெல்லினம், குறிலினம்
இடையினம், மெல்லினம், வல்லினம்
வல்லினம், இடையினம், குறிலினம்
மெல்லினம், இடையினம், குறிலினம்
மெய்யெழுத்துகள் யாவை?
வல்லினம், மெல்லினம், குறிலினம்
இடையினம், மெல்லினம், வல்லினம்
வல்லினம், இடையினம், குறிலினம்
மெல்லினம், இடையினம், குறிலினம்
சரியானதைத் தேர்ந்தெடுக.
க் + அ = அ
க் + ஆ = ஆ
அ + க் = க்
க் + அ = க
தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
47
147
247
347
ஓர் எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் குறிப்பது..
குற்றெழுத்து
மாத்திரை
நெட்டெழுத்து
மெய்யெழுத்து
