wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழிப் புதிர் படிவம் 2

Total questions: 31

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

a)

வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

b)

வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

c)

வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு மந்திரப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

2.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி எனும் பழமொழியின் பொருள்?

a)

ஆலமர, வேப்பமர குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட அறநெறிச்சாரத்தையும் நன்முறையில் ஓதினால் சொல்வன்மை பெருகும்.

b)

ஆலமர, வேப்பமர குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட திருக்குறளையும் நன்முறையில் ஓதினால் சொல்வன்மை பெருகும்.

c)

ஆலமர, வேப்பமர குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட திருக்குறளையும் நன்முறையில் ஓதினால் கேட்டல் திறன் பெருகும்.

3.

பல நாள்களாகக் குண்டர் கும்பலில் ஈடுபட்டு வந்த நகுலனைக் காவல் துறையினர் கைது செய்து சிறையிலிட்டனர்.

a)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

அடாது செய்வபன் படாது படுவான்

4.

உயர்ந்த பண்புள்ளவர்கள் என்றும் சிறந்த செயல்களைச் செய்வார்களே தவிர, எந்நிலையிலும் தமக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

அடாது செய்வபன் படாது படுவான்

5.

"நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" எனும் தொடர் எதனை வலியுறுத்துகிறது?

a)

நாலடியாரையும் செய்யுளையும் கற்றால் மொழி ஆற்றல் பெருகும்.

b)

எழுத்தையும் எண்ணையும் பிழையறக் கற்றால் எழுத்தாற்றல் பெருகும்.

c)

நாலடியாரையும் திருக்குறளையும் கற்றால் சொல்வன்மை பெருகும்.

d)

திருக்குறளையும் அறநெறிச்சாரத்தையும் கற்றால் நினைவாற்றால் பெருகும்

6.

தன் இளமைக் காலத்தை நண்பர்களுடன் ஊர் சுற்றியே கழித்த இனியன், பின்னாளில் மிகவும் துன்பமான வாழ்க்கையை அனுபவித்தான்

a)

அடாது செய்வபன் படாது படுவான்

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

d)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

7.

சமய அறிவு நிறைந்த நகுலன் எவ்வித தீய பழக்கங்களிலும் ஈடுப்படுவதில்லை. எந்நிலையும் வழித்தவறாமல் நேர்வழியில் வாழ்வதே அவனது வாழ்க்கையின் குறிக்கோளாகும்

a)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

b)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

அடாது செய்வபன் படாது படுவான்

8.

வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த 'மாமோக் குண்டர் கும்பல்' காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

c)

அடாது செய்வபன் படாது படுவான்

d)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

9.

இளமையில் சோம்பல் கொண்டு உழைக்காமல் இருந்தால், முதுமையில் வறுமையில் வாட நேரிடும்.

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

c)

அடாது செய்வபன் படாது படுவான்

d)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

10.

இளமையிற் சோம்பல்

முதுமையில் ____________.

a)

மகிழ்ச்சி

b)

மிடிமை

c)

மடமை

d)

கடமை

11.

தமிழ் சொற்கள் இலக்கிய அடிப்படையில்

____________ வகையாகப் பிரிக்கலாம்.

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

12.

திரிசொல்

a)
b)
13.

a)

இயற்சொல்

b)

திரிசொல்

14.

a)

இயற்சொல்

b)

திரிசொல்

15.

a)

இயற்சொல்

b)

திரிசொல்

16.

7.வடமொழி அல்லாத பிறமொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொல்

a)

வடசொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

இயற்சொல்

17.

வடசொல் _______________ மற்றும் ______________ என இருவகைப்படும்.

a)

தற்பவம்

b)

தற்சவம்

c)

தற்சமம்

d)

தற்பிவம்

18.

வடசொற்கள் இரண்டினைத் தேர்ந்தெடுக.

a)

கமலம்

b)

ஜலம்

c)

அலமாரி

d)

பேனா

19.

மழை, புல், மயில், வீடு ஆகியவை ___________________

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

20.

கீழே கொடுக்கப்பட்ட அனைத்தும் திரிசொல், ஒன்றைத் தவிர..........

a)

குருதி

b)

கிள்ளை

c)

ஆழி

d)

மரம்

21.

சொல்லின் முதலில் வரும் வினா எழுத்து யாவை?

a)

எ, யா

b)

ஆ, ஓ

c)

22.

சொல்லின் இறுதியில் வரும் வினா எழுத்து யாவை?

a)

எ, யா

b)

ஆ, ஓ

c)

23.

சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து யாது?

a)

b)

யா

c)

d)

24.

எது புறவினா?

a)

எங்கு

b)

எச்செயல்

c)

யாவர்

d)

என்ன

25.

எது அகவினா?

a)

எப்படி

b)

எவ்வூர்

c)

சரிதானே

d)

மீட்டினாளா

26.

எது திசைச்சொல்?

a)

பொன்

b)

ஆபத்து

c)

மதி

d)

அனுபவம்

27.

எது திரிசொல்?

a)

மஞ்ஞை

b)

அலாதி

c)

கல்

d)

நியாயம்

28.

எது வடசொல்?

a)

பட்டறிவு

b)

அனுபவம்

c)

ஜன்னல்

d)

கிள்ளை

29.

எது வாழ்த்துதல் வாக்கியம்?

a)

எனக்கு இப்பயிற்சியை விளக்குக.

b)

கட்டளையை முறையாகக் கடைப்பிடி

c)

பகைவர்கள் அழியட்டும்!

d)

நீண்ட ஆயுளுடன் வாழ்க!

30.

எது வேண்டுகோள் வாக்கியம்?

a)

தயவு செய்து அமைதியைக் கடைப்பிடியுங்கள்.

b)

மழைக் காலங்களில் திடலில் விளையாடாதே.

c)

வள்ளுவன் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும்!

31.

எது கட்டளை வாக்கியம்?

a)

தயவு செய்து அமைதியைக் கடைப்பிடியுங்கள்.

b)

மழைக் காலங்களில் திடலில் விளையாடாதே.

c)

வள்ளுவன் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும்!