Worksheetsதிருக்குறள் - 2/9/2021
Total questions: 5
Worksheet time: 3mins
திருக்குறளை நிரல்படுத்துக.
தக / கற்க / கசடற / அதற்குத் / நிற்க / கற்பவை / கற்றபின்
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
கற்பவை கற்றபின் கற்க கசடற நிற்க அதற்குத் தக.
திருக்குறளுக்கு ஏற்ற பொருளை தெரிவு செய்க.
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்.
கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.
கற்க கசடற கற்பவை கற்றபின்
____________________________
கற்க அதற்குத் தக
நிற்க அதற்குத் தக
இவர் யார்?
ஔவையார்
திருவள்ளுவர்
படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று.
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
